christianmedia

Tamil Christian songs lyrics
Tamil Christians songs lyrics
Malayalam Christian songs lyrics
Malayalam Christians songs lyrics
Telugu Christian songs lyrics
Telugu Christians songs lyrics
Hindi Christian songs lyrics
Hindi Christians songs lyrics
English Christian songs lyrics
English Christians songs lyrics

எல்லாம் படைத்த சர்வ – Ellam Padaitha Sarva

எல்லாம் படைத்த சர்வ – Ellam Padaitha Sarva பத்துக் கட்டளைகள் சரணங்கள் 1. எல்லாம் படைத்த சர்வவல்லவ னொன்றே – அல்லாதில்லை மரம் கல்லைத் தெய்வமென்று தொழாதே 2. நல்லான் அவரைத் தொழுசெல்வந் தழைக்கும் – பொல்லாநாசப் பேய் வணக்கம் நித்யமோசம் விளைக்கும் 3. வீணாகத் தெய்வ நாமம்வீண் டிகழாதே – நன்குவேதம் படி ஓய்வுநாளில்வேலை செய்யாதே 4. கோணாமல் தந்தை தாயைப்பேணிக் கனஞ்செய் – பொங்குகோபம் கொலை வேசித்தனம்பாவ மிவை மெய் 5. களவை […]

எல்லாம் படைத்த சர்வ – Ellam Padaitha Sarva Read More »

சர்வத்தையும் படைத்த – Sarvaththaiyum padaitha

சர்வத்தையும் படைத்த – Sarvaththaiyum padaitha சர்வத்தையும் படைத்த சர்வ வல்ல தேவனே உம்மை போற்றி புகழுவோம் உம்மையே போற்றி புகழ்ந்திடுவோம் 1 நீர் சொன்னால் நடந்திடுமே கட்டளை நிறைவேறுமே 2 நீர் தொட்டால் சுகமாவாரே முடவனும் எழும்பி நடப்பானே 3 உம்மை தொட்டு சுகமானார் உம் வார்த்தையால் உலகம் வந்ததே 4 நீர் தொட்டால் பிணம் எழும்புமே நீர் தொட்டால் கண் திறக்குமே 5 நீர் சொன்னால் காற்றடங்குமே உம் சொல்லை அலை கேட்குமே 6

சர்வத்தையும் படைத்த – Sarvaththaiyum padaitha Read More »

தூய ஆலயம் நான் தானே – Thooya Aalayam Naan Thanae

தூய ஆலயம் நான் தானே – Thooya Aalayam Naan Thanae தூய ஆலயம் நான் தானே அதில் நீர் வசிக்கிறீர் ஒன்றும் கறைபடுத்தாதேஉந்தன் கட்டளை இது என் ஜீவன் உமக்கே தாழ்மையாய் ஜெபிக்கின்றேன் எனதெல்லாம் அர்ப்பணித்தேன் என்னை நீர் ஏற்றுக்கொள்ளும் 1.உம் மகிமையை நான் காண அழைப்பின் சத்தம் கேட்க வாக்தத்தம் புதிதாய் ஆக எல்லாம் அர்ப்பணிக்கின்றேன் நேரம் ஆரோக்யம் தாலந்துகள் எல்லாம் உம்முடையதே இதயம் சிந்தை என் சித்தம் எனதல்ல உமதேஇரக்கமுள்ள இதயம்அன்பினால் நிறைந்திட

தூய ஆலயம் நான் தானே – Thooya Aalayam Naan Thanae Read More »

ஓ! கர்த்தா எமைப் பாரும் – Oh Karththavae Emai Paarum

ஓ! கர்த்தா எமைப் பாரும் – Oh Karththavae Emai Paarum 1. ஓ! கர்த்தா எமைப் பாரும்அன்பினால் நிர்மித்தஞாபகச் சின்னமிதில்பதியும் உம் நாமம்.திட அஸ்தி பாரமே,உம் சாட்சி கூறவும்,இச்சுவர் இரட்சை சொல்லிவாசல் துதிக்கட்டும் 2. ஒப்பற்ற உரிமைக்கேதுதி உமக்கென்றும்!அசட்டை செய்யோமதைஅனுஷ்டிப்போம் தியாகம்!சேவித்தும் பாதை செல்லஏவி எழுப்பிடும்,பக்தரின் பாதை செல்லபலமும் ஈந்திடும் 1.Oh Karththavae Emai PaarumAnbinaal NirmiththaGnabaga SinnamithilPathiyum Um NaamamThida Asthi paaramaeUm Saatchi KooravumEtch-suvar Ratchai SolliVaasal Thuthikattum 2.Oppattra UrimaigaeThuthi UmakentrumAsattai

ஓ! கர்த்தா எமைப் பாரும் – Oh Karththavae Emai Paarum Read More »

நான் ஆராதிக்கும் ஆராதனையில் – Naan Aradhikum Aradhanayil

நான் ஆராதிக்கும் ஆராதனையில் – Naan Aradhikum Aradhanayil Song Scale – A maj Lyrics in Tamil :- நான் ஆராதிக்கும் ஆராதனையில் உலாவிடும் என் தெய்வமே – (2) Chorus :-என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்கரம் பிடித்தென்னை நடத்தீடுவீர் -(2) Versus :-1. தனிமையின் பாதையில் நடந்தாலும்உம் பாத சுவடுகள் என்னை தொடருதே – (2)– என்னை அழைத்தவர் 2. ஓரேபிலே மோசேயோடு பேசினீரேஇன்றும் என்னோடு பேசுமையா – (2)– என்னை அழைத்தவர் 3.

நான் ஆராதிக்கும் ஆராதனையில் – Naan Aradhikum Aradhanayil Read More »

அவர் காற்றையும் – Avar Kaattraiyum

அவர் காற்றையும் – Avar Kaattraiyum அவர் காற்றையும் கடலையும் அதட்டிட வல்லவர்நாம் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்க சிறந்தவர் – (2) அல்லேலூயா அல்லேலூயாஎன்று அவரை நாம் போற்றுவோம்அல்லேலூயா அல்லேலூயாஎன்று அவரை நாம் துதிப்போம் – (2) 1 உள்ளனதை அவமாக்கவேஇல்லாதவைகளை தெரிந்து கொண்டீர் – (2) விலையேறப்பெற்ற உம் கிருபையினால்இன்று உமக்காய் வாழ்கிறோம் ஆண்டவரே – (2) – அல்லேலூயா 2 பலம் உள்ளதை கண்ணோக்கமல்பலவினான் என்னை தெரிந்து கொண்டீர் – (2) விலையேறப்பெற்ற உம்

அவர் காற்றையும் – Avar Kaattraiyum Read More »

நீர் என் வாழ்வின் சத்துவம் – Neerae En Vaazhvin Saththuvam

நீர் என் வாழ்வின் சத்துவம் – Neerae En Vaazhvin Saththuvam நீர் என் வாழ்வின் சத்துவம்நீர் என் வாழ்வின் அற்புதம்உம் வல்ல செயலுக்கு நான் என்னை அர்ப்பணம் (2) நீர் என் நேசரேநான் என்றும் உம்முடன் நெருங்கி வாழ்ந்திட என் தந்தையே நான் என்றும் உம்முடன் அன்புகூர்ந்திடஎன் நண்பனே நான் என்றும் உம்முடன் பேசி மகிழ்ந்திடஎன் வாழ்க்கையேநான் என்றும் உம்முடன் வாழ்ந்து மகிழ்ந்திடுவேன் 1.மரண இருளின் பள்ளத்தாக்கில்நான் நடந்த வேளைதனில்என்னோடே பள்ளத்தாக்கில் துணையாய் நின்றீரே சுற்றத்தார்

நீர் என் வாழ்வின் சத்துவம் – Neerae En Vaazhvin Saththuvam Read More »

தேவா இவ்வீட்டில் இப்போ – Devaa Evveettil Ippo

தேவா இவ்வீட்டில் இப்போ – Devaa Evveettil Ippo 1. தேவா! இவ்வீட்டில் இப்போ மேவி எழுந்து வாரும்கோவே இரங்கி இங்கே தங்கி தயை செய்திடும் 2. பூவில் எமக்குதவி யாருமில்லை புண்யரே;மேவி உமதருளை ஈந்திடும் கண்ணியரே 3. அநித்தியமான வீட்டில் நித்தியரே நீர் வாரும்பக்தி புனைந்தொழுக பத்தி மிகத் தந்தாளும் 4. உந்தன் மொழிக் கிசைந்து சந்ததமும் ஒழுக,எந்தை பரனே ஜெபசிந்தை மிக இலங்க 5. இங்கு வசிக்கும்வரை உந்தன் முகப்பிரசன்னம்அங்கம் மனது யாவும் பங்கமின்றி

தேவா இவ்வீட்டில் இப்போ – Devaa Evveettil Ippo Read More »

எங்கும் நிறை தூயனே – Engum Nirai Thooyanae

எங்கும் நிறை தூயனே – Engum Nirai Thooyanae பல்லவி எங்கும் நிறை தூயனே இவ்வீட்டினில்தங்கும் கிருபை சீலனே – எம் இறைவனே அனுபல்லவி அண்டமெல்லாம் மகிழ அவதாரம் ஆனவனேஆசி இவ்வீட்டிற்கு அளித்திடுவாய் பரனே சரணங்கள் 1. கங்குல் பகல் ஜெபத்தூபம் விண் ஏறவும்மங்கா மறையோதல் செவிகளில் கேட்கவும்சங்கை மிகும் ஞானப் பாடல்கள் பாடவும்துங்கா நின் தலைமையில் தூய வீடாக்கிடும் – எங்கும் 2. உத்தமராய் தேவ புத்திரராய் வாழபக்தியுடன் பண்பும் பரிவும் மிகக்கொண்டுபெத்தானியா ஊரின் குடும்பம்

எங்கும் நிறை தூயனே – Engum Nirai Thooyanae Read More »

அங்கே போலே ஆருண்டு – Ange Pole Aarundu

அங்கே போலே ஆருண்டு – Ange Pole Aarundu Ange Pole Aarundu Namaieeghan nee unduAngil aanil yen aashrayam yen yeshuve Yengum yen JeevidathinAnganan adisthanamAngila yen JeevidhamPalzlaipoyidume Elshaddai AradhanaYelohim AradhanaAdonai AaradhanaYeshuva Aaradhana Kalagzhinina yene kanduKanuneer thodachavaneKalamazla Kanmani pohzleKarampidichu kaathavane Elshaddai AradhanaYelohim AradhanaAdonai AaradhanaYeshuva Aaradhana Maranathin ThalvarayilManam thalardhu ninna yeneVaidhyanai Vanzu yennilPudhu Jeevan Thandhavane Elshaddai AradhanaYelohim AradhanaAdonai AaradhanaYeshuva Aaradhana

அங்கே போலே ஆருண்டு – Ange Pole Aarundu Read More »

என்ன பத்தி இல்லையே – Enna Pathi Illaiyae

என்ன பத்தி இல்லையே – Enna Pathi Illaiyae என்ன பத்தி இல்லையேஎல்லாம் இயேசு தானே-2 அவருக்குள் சகலமும் படைக்கப்பட்டதேகாண்பதும் காணாததும் அவரின் உடைமையேஅவரைக்கொண்டும் அவருக்கென்றும்உலகம் அனைத்துமே…அதிபதி அதிபதி நம் இயேசு ஒருவரே என்னை பத்தி இல்லையேஎல்லாம் இயேசு தானே-4 1.அழைச்சது முன் குறிச்சதுஎந்தன் இரட்சிப்புக்கு வழி வகுத்தது-2மன்னிச்சது என்னை மீட்டதுஅவர் மகிமையில் கொண்டு சேர்த்தது-2-என்னை பத்தி 2.பொறுமையா என்னை வளர்த்ததுஒரு தீமை தொடாம தடுத்தது-2சோதனையில் மிக வேதனையில்அவர் ஆறுதலை தினம் கொடுத்தது-2-என்னை பத்தி 3.பத்திரமாய் பகலில்

என்ன பத்தி இல்லையே – Enna Pathi Illaiyae Read More »

என் இயலாமையில் நீர் – En iyalaamaiyil neer

என் இயலாமையில் நீர் – En iyalaamaiyil neer 1. என் இயலாமையில் நீர் செயல்படுவீர்உம் கரம் என்னை விலகாதிருக்கும் மலைகளை பெயர்ப்பீரென்றால்,என் தடைகள் உமக்கு எம்மாத்திரம்மரித்தோரை எழச்செய்தீரென்றால்என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம் கிரகிக்க முடியா காரியம் செய்வீர்ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் 2. வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும்,உம்மால் அன்றி இது யாரால் கூடும். ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால் என்னையும் போஷிப்பது நிச்சயமே!காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால்,என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே! கிரகிக்க முடியா

என் இயலாமையில் நீர் – En iyalaamaiyil neer Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version