christianmedia

Tamil Christian songs lyrics
Tamil Christians songs lyrics
Malayalam Christian songs lyrics
Malayalam Christians songs lyrics
Telugu Christian songs lyrics
Telugu Christians songs lyrics
Hindi Christian songs lyrics
Hindi Christians songs lyrics
English Christian songs lyrics
English Christians songs lyrics

நன்றி சொல்ல கடமை – Nandri Solla kadamai

நன்றி சொல்ல கடமை – Nandri Solla kadamai நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன் நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன் ( 2 ) உங்ககிட்ட நெருங்கனுமே உங்ககிட்ட பேசனுமேஉங்க கூட நடக்கனுமேஉம்மைப்போல மாறனுமே ( 2 ) நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன் நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன் ( 2 ) மனிதர்கள் சூழ்ச்சி செய்து சிதைக்க பார்த்தாங்க நீங்களோ செதுக்கி என்ன உயர்திவெச்சீங்க ( 2 ) நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன் நானோ, நன்றியோடு வாழ […]

நன்றி சொல்ல கடமை – Nandri Solla kadamai Read More »

எங்கள் ஆத்ம நேசரே – Engal Aathma Neasarae

எங்கள் ஆத்ம நேசரே – Engal Aathma Neasarae பல்லவி எங்கள் ஆத்ம நேசரே நீர்எழுந்தருளும் இந்த வீட்டில் அனுபல்லவி எந்தையே நீர் இன்றும் என்றும்எம்மிடையே தங்கும் தங்கும் சரணங்கள் 1. இங்கு வசிக்கும் நாட்களெல்லாம்இன்ப வாழ்க்கை அமைந்திடவேஅன்பர் எங்கள் ஆதி துங்காஅன்பின் ஆசி அருளும் அருளும் – எங்கள் 2. சோதனையும் வேதனையும்சோர்புறச் செய்யும் வேளையில்நாதனே உம்மில் நிலைக்கநல்லாசியால் நிரப்பும் நிரப்பும் – எங்கள் 3. அத்தனே உம்மோடுறவாய்,நித்தமும் நிலைத்து ஒழுகசத்திய வசன ஞான,சத்துணவால் நிறைக்க

எங்கள் ஆத்ம நேசரே – Engal Aathma Neasarae Read More »

துலங்கிடவே தூயன் திரு – Thulangidave Thooyan Thiru

துலங்கிடவே தூயன் திரு – Thulangidave Thooyan Thiru பல்லவி துலங்கிடவே தூயன் திரு நாமமேஇலங்கிடுதே சேனை ஆலயமேஇனிதுடன் திகழுமித் தினமிதிலேகனிவுடன் எழுந்திடுவீர்! அனுபல்லவி ஆலயமே! நம் ஆனந்தமே – வல்லஅற்புத தேவனின் மாளிகையே பாவிகளின் நல் புகலிடமேபரிசுத்த அலங்காரமே சரணங்கள் 1. சாலொமோன் ஆலயம் சிறந்திடவேசகல மகிமையும் நிறைந்திடவேமேகம் போல் வந்தவா! வல்லமையாய்இவ்வாலயம் சிறந்திட வா! – ஆலயமே 2. துதித்திடுவோம் நம்மில் வசித்திடுவார்பசிதாகம் இனியில்லை மேய்த்திடுவார்ஜீவத் தண்ணீரண்டை நடத்திடுவார்கண்ணீரைத் துடைத்திடுவார் – ஆலயமே 3.

துலங்கிடவே தூயன் திரு – Thulangidave Thooyan Thiru Read More »

சலாம் தோழர் சலாம் – Salaam Thozhar Salaam

சலாம் தோழர் சலாம் – Salaam Thozhar Salaam பல்லவி சலாம் தோழர் சலாம்சலாம் போறேன் சலாம்சந்திப்பீரா மோட்சத்திலே?சலாம் சலாம் சலாம்! சரணங்கள் 1. யுத்தம் வேறே யிடம்நித்தம் மீட்பருக்காய்;சித்தத்துடன் செய்யப்போறேன்கர்த்தன் பலத்தினால் – சலாம் 2. பாவி மீட்பர் பாதம்தாவியே வந்திட;சுத்தமாய் ஜீவிப்போம் முற்றும்இத்தரையிலே நாம் – சலாம் 3. யுத்தம் முடிந்த பின்,நித்தமும் வாழுவோம்;கர்த்தன் இயேசுவின் பலத்தால்,நித்யானந்தத்திலே – சலாம் Salaam Thozhar SalaamSalaam Porean SalaamSanthippeero MotchaththilaeSalaam Salaam Salaam 1.Yuththam VearaeyidamNiththam

சலாம் தோழர் சலாம் – Salaam Thozhar Salaam Read More »

சந்திக்கும் மட்டும் கர்த்தர் – Santhikkum Mattum Karththar

சந்திக்கும் மட்டும் கர்த்தர் – Santhikkum Mattum Karththar 1. சந்திக்கும் மட்டும் கர்த்தர் காப்பார்,நிலைத்திரு நீ அவரில்;யுத்தம் முடிந்து மேல் வீட்டில்,சந்திக்கும் மட்டும் கர்த்தர் காப்பார், பல்லவி சந்திக்கும் மட்டும் கர்த்தர் காப்பார்,மீட்பர் பாதம் சந்திக்கும் மட்டும்,சந்திக்கும் மட்டும் கர்த்தர் காப்பார்,கர்த்தர் காப்பார் சந்திக்கும் மட்டும் 2. சந்திக்கும் மட்டும் கர்த்தர் காப்பார்,ஞானமாய் உனை நடத்தி,மோசத்திற் குன்னை விலக்கிசந்திக்கும் மட்டும் கர்த்தர் காப்பார் 3. சந்திக்கும் மட்டும் கர்த்தர் காப்பார்,சிறகின் கீழ் உன்னைக் கூட்டி;மன்னாவாலே உன்னை

சந்திக்கும் மட்டும் கர்த்தர் – Santhikkum Mattum Karththar Read More »

நம் நேசரை அங்கே – Nam Neasarai Angae

நம் நேசரை அங்கே – Nam Neasarai Angae 1. நம் நேசரை அங்கே சந்திப்போம்அங்கே கண்ணீர் சிந்தப்படாதே;மெய் இரட்சகர் எங்கள் வழிகாட்டி!பள்ளத்தாக்கை நாம் கடக்கும்போது பல்லவி மரண இருளின் பள்ளத்தாக்கிலே நாம்சமாதானத்தோடு நடப்போம்;மெய் இரட்சகர் எங்கள் வழிகாட்டி!பள்ளத்தாக்கை நாம் கடக்கும்போது 2. நம் மீட்பரை அங்கு காணுவோம்துன்பம் துக்கம் ஒன்றும் அங்கில்லைமெய் இரட்சகர் எங்கள் வழிகாட்டி!பள்ளத்தாக்கை நாம் கடக்கும்போது – மரண 3. அவர் பாடல் நாம் அங்கே பாடுவோம்அவரால் நாம் இரட்சிப் படைந்தோம்;மெய் இரட்சகர்

நம் நேசரை அங்கே – Nam Neasarai Angae Read More »

கர்த்தர் எக்காளம் – Karththar Ekkaalam

கர்த்தர் எக்காளம் – Karththar Ekkaalam 1. கர்த்தர் எக்காளம் கடைசிக் காலத்தில் தொனிக்கையில்நித்யமாய் பகல் வெளிச்சம் வீசிட;பாரில் இரட்சை பெற்றோர் இன்பக்கானானின் கரைதாண்ட;பேரழைக்கும் நேரம் நானும் அங்குண்டு பல்லவி பேரழைக்கும் நேரம் நானும் (3)பேரழைக்கும் நேரம் நானும் அங்குண்டு! 2. கிறிஸ்துவில் நித்திரையுற்றோர் அப்பிரகாசக் காலையில்கிறிஸ்தின் மகிமை பெற உயிர்த்திடபக்தர் தம் நித்திய மோட்ச வீடு தனைச் சேரையில்பேரழைக்கும் நேரம் நானும் அங்குண்டு! – பேரழைக்கும் 3. கர்த்தர் பேர்க்காய் இராப்பகல் கடினமாயுழைப்போமேஇத்தரையோர்க் கவர் அன்பைச்

கர்த்தர் எக்காளம் – Karththar Ekkaalam Read More »

எந்தையே கெஞ்சுகின்றோம் – Enthaiyae Kenjukintrom

எந்தையே கெஞ்சுகின்றோம் – Enthaiyae Kenjukintrom 1. எந்தையே கெஞ்சுகின்றோம்இந்த சிறு பிள்ளைக்காய்உந்த னருளால் இதைஎந்த நாளும் காருமேன் 2. இந்தப் பிள்ளை என்றுமேஉந்தன் சித்தஞ் செய்துமே;சந்ததம் நற்சீலமேசாலப் பெறச் செய்யுமேன் 3. நாங்களு மெம் நாதனே,பாங்கா யுமைப் பின்செல்ல;நீங்கா தெம்மோடிருந்து,நித்தம் காரும் தேவனே 1.Enthaiyae KenjukintromIntha Siru PillaikaaiUntha Narulaal IthaiEntha Naalum Kaarumean 2.Intha Pillai EntrumaeUnthan Siththam SeithumaeSanthatham NarseelamaeSaala Peara Seiyumean 3.Naangalum NaathanaePaangaa Ummai Pin SellaNeenga ThemmodirunthuNiththam Kaarum

எந்தையே கெஞ்சுகின்றோம் – Enthaiyae Kenjukintrom Read More »

சாந்தமுள்ள இயேசுவே – Saanthamulla Yeasuvae

சாந்தமுள்ள இயேசுவே – Saanthamulla Yeasuvae 1. சாந்தமுள்ள இயேசுவேபாலர் முகம் பாருமேன்;என்னில் தயை கூருமேன்என் உள்ளத்தில் தங்குமேன் 2. உம்மை நாடிப் பற்றுவேன்என்னை ஏற்றுக் கொள்ளுமேன்;மோட்ச ராஜியத்திலேஎனக்கிடம் தாருமேன் 3. இன்ப முகம் காட்டுவீர்என்னைக் கையில் ஏந்துவீர்;உமக்கேற்றோன் ஆகவேசுத்தம் பண்ணும் இயேசுவே 4. தீயோர் செய்கை யொன்றுமே,நான் செய்யா திருக்கவேஎன்னை ஆண்டு நடத்தும்,என்னில் வாசமாயிரும் 5. ஆ அன்புள்ள இயேசுவேஅடியேனைப் பாருமே;என்னை அன்பாய் ரட்சியும்மோட்ச பாக்யம் அருளும் 1.Saanthamulla YeasuvaePaalar Mugam PaarumeanEnnil Thayai KoorumeanEn

சாந்தமுள்ள இயேசுவே – Saanthamulla Yeasuvae Read More »

தம் பாலர்களோடு – Tham Paalarkalodu

தம் பாலர்களோடு – Tham Paalarkalodu 1. தம் பாலர்களோடு,மா நகர் சாலேம் தாய்மார்சேர்ந்தொன்றாய் வர சீஷர்கள்போய்விடச் சொன்னாரே;நல் மீட்பர் அதைப் பார்த்தனர்தயாளத்தோடு கூறினர்,‘சிறியோரை என்னண்டையே சேரவிடும்’ 2. இப்பாலரை ஏந்திமார்போடணைத்துச் சேர்த்துஎன் ஆட்டுக்குட்டி யாக்குவேன்நீர் தடுக்க வேண்டாம்தம் நெஞ்சை எனக் கொப்பித்தார்,என்னோடு மகிழ்ந்திருப்பார்;‘சிறியோரை என்னண்டையே சேரவிடும்’ 3. அச்சிறுவர் மீதில்மா பாசம் காட்டினாரே,அவ்வன்பை இன்னும் அறியார்மா திரள் பாலர்கள்;வேதோபதேசம் உணரார்,இவ்வருள் வாக்கை அறியார்‘சிறியோரை என்னண்டையே சேரவிடும்’ 4. இத்தேசத்துப் பாலர்பேரன்பைக் கேட்பாராகநீர் சொன்னப்படி யாவரும்மெய்யொளி காணட்டும்உம்

தம் பாலர்களோடு – Tham Paalarkalodu Read More »

ஞான மணவாளனே – Gnana Manavaalanae

ஞான மணவாளனே – Gnana Manavaalanae 1. ஞான மணவாளனேஇன்றிங்கே நீர் வாருமேஞான மணவாட்டியைஉந்தன் கரமேந்துமேமேசியா இயேசரசேஆசீர் ஈயும் மீட்பரேஇம்மண நல் நாளிலேஇன்பம் ஈயும் கர்த்தரே 2. கானாவூர் மணவீட்டில்வானாகரம் ஈந்தவாஇம்மண மக்கள் மீதும்வானாசீர் ஈந்திடும்சங்கீதம் முழங்கிடமங்கள முண்டாக்கிடஇம்மண நல் நாளிலேஇன்பம் ஈயும் கர்த்தரே 3. ஆதாம் ஏவாள் போலிவர்ஆனந்தமாய் வாழ்ந்திடசாந்தம், தயை, பொறுமைதானதர்மம் அன்புடன்மக்கள் செல்வமுடனேநீடூழியாய் வாழவேஇம்மண நல் நாளிலேஇன்பம் ஈயும் கர்த்தரே 1.Gnana ManavaalanaeIntringae Neer VaarumaeGnana ManavaattiyaiUnthan KaramenthumaeMeasiya yeasarasaeAaseer Eeyum MeetparaeImmana

ஞான மணவாளனே – Gnana Manavaalanae Read More »

கானாவூர் விவாகத்திற்கு – Kaanavoor Vivaakaththirkku

கானாவூர் விவாகத்திற்கு – Kaanavoor Vivaakaththirkku 1. கானாவூர் விவாகத்திற்குகிருபையாய் சென்றவா!இந்த மணக் கூட்டத்திற்குஅன்பதாய் வாருமையாமாப்பிள்ளை பெண்(ணை)வாழ்த்த வாரும் இயேசுவே! 2. முந்தன் உந்தன் ராஜ்ய சித்திதேட யிவர்க் கோதுமேன்;ஜெபம் நேர் ஜீவியம் பக்தி என்ற வரம் ஈயுமேன் மாப்பிள்ளை பெண்(ணை)வாழ்த்த வாரும் இயேசுவே! 3. சோர்வடையா ஆவி பெற்றுபோரில் வெல்ல அருளும்;மாய்கை மெய்யாய் விட்டுவிட்டுஉம்மில் வாழ அருளும்மாப்பிள்ளை பெண்(ணை)வாழ்த்த வாரும் இயேசுவே! 4. சேனையிலே உண்மையாகபோர் செய்ய அருள் தாரும்;பாவாத்மாக்கள் அன்பதாகஉம்மைச் சேர அருளும்மாப்பிள்ளை பெண்(ணை)வாழ்த்த

கானாவூர் விவாகத்திற்கு – Kaanavoor Vivaakaththirkku Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version