Virumbathey Manamae – விரும்பாதே மனமே
பல்லவி விரும்பாதே, மனமே,-உலக வாழ்வை விரும்பாதே, மனமே;-பதவி என. சரணங்கள் 1. தரம் பெரும் சுகம் எனத்தரையின் செல்வமதைக் கரும்ப தாக எண்ணிக் காதல் மிஞ்சி அதை – விரும்பாதே 2. அகிலம் யாவுக்கும் நீ அரசன் ஆனாலும், மா மகிமை நிறைந்த ஒரு மாளிகையில் வாழ்ந்தாலும் – விரும்பாதே 3. பெலத்தால் வீரனெனப் பேர் கீர்த்தி அடைந்தாலும், ஜலத்தின் ஓட்டம்போலே க்ஷணத்தில் ஒழிந்துபோவார். – விரும்பாதே 4. திட்டமாய் நூல் கற்றுத் தேர்ந்த ஞானி, என்றே […]
Virumbathey Manamae – விரும்பாதே மனமே Read More »