வா

வானோர் வணங்கும் வல்ல நாமமது-Vaanor Vanangum Valla Naamamathu

வானோர் வணங்கும் வல்ல நாமமதுதூதர் துதிக்கும் தூய நாமமது -2உலகின் ஒளியாய் வந்த நாமமதுமாந்தர்க்கு மீட்பாய் வந்த நாமமது-2 யெஷுவா -8 அகிலம் எங்கிலும் உயர்ந்த நாமம்அதிகாரம் அனைத்தையும் உடைய நாமம்-2கிரீடங்கள் எல்லாம் பணிந்திடும் உம் நாமம்இணையில்லா மகிமை உந்தன் நாமம் -2 யெஷுவா -8 சர்வ வல்லமை உடைய நாமம்சமாதானம் தந்திட வல்ல நாமம்-2பிணிகள் அகற்றிடும் உந்தன் நாமம்பாவக்கறைகள் முற்றும் அகற்றும் நாமம் -2  யெஷுவா -8 Vaanor Vanangum Valla NaamamathuThoodhar Thudhikkum Thooya […]

வானோர் வணங்கும் வல்ல நாமமது-Vaanor Vanangum Valla Naamamathu Read More »

வாலாக்காமல் என்னை -Vaalaakamal Ennai

வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்கீழ கெடந்த என்ன மேல தூக்கி வச்சுகிருப மேல கிருப தந்து உயர்த்தி வைத்தீர் உம்மை துதிப்பேன் நான்உம்மை துதிப்பேன்கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன் பல வண்ண அங்கி ஜொலித்ததினாலேபலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சு புட்டாங்கதந்தீங்க ராஜ வஸ்திரம்அத ஒருத்தனும் நெருங்க முடியலஅடிம என்ன அதிபதியாமாத்திப்புட்டீங்க மோசேயே போல கொலைகாரன் என்றுதூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்கவந்தீங்க முட்செடியினில்என்னை மீண்டும் உயர்த்தி வைக்கவேவேண்டானு சொன்னவங்கள நடத்த வச்சிங்க

வாலாக்காமல் என்னை -Vaalaakamal Ennai Read More »

வாழ்வை அளிக்கும் வல்லவா- Vazhvai Azhikkum Vallava

வாழ்வை அளிக்கும் வல்லவாதாழ்ந்த என்னுள்ளமேவாழ்வின் ஒளியை ஏற்றவேஎழுந்து வாருமே ஏனோ இந்த பாசமேஏழை என்னிடமேஎண்ணில்லாத பாவமேபுரிந்த பாவி மேல் உலகம் யாவும் வெறுமையேஉன்னை யான் பெறும்போதுஉறவு என்று இல்லை உன்உறவு வந்ததால் தனிமை ஒன்றே ஏங்கினேன்துணையாய் நீ வந்தாய்அமைதியின்றி ஏங்கினேன்அதுவும் நீ என்றாய்

வாழ்வை அளிக்கும் வல்லவா- Vazhvai Azhikkum Vallava Read More »

வாழ்வில் இனிமை வழங்கும் கனியே – Vaazhvil Inimai Valangum

வாழ்வில் இனிமை வழங்கும் கனியேவளமாய் எம்மில் தவழ்க 1. இயற்கை சுமந்த கனிசெய் வினையாம்இருளின் துயரம் விலகஇறைவன் உவந்து வழங்கும் கனியாய்அருளைப் பொழிந்தே வருக 2. தூய்மை அமுதம் துளிர்க்கும் மலராய்துலங்கும் இறைவா வருகதேய்வு தொடராப் புதுமை நிலவாய்திகழும் வாழ்வைத் தருக 3. தனிமை நலிந்து இனிமை பொழிந்துபுனித இதயம் பெறவேபுனிதர் சுவைக்கும் இனிய விருந்தாய்கனிவாய் எழுந்தே வருக

வாழ்வில் இனிமை வழங்கும் கனியே – Vaazhvil Inimai Valangum Read More »

வார்த்தை இல்லை என் நெஞ்சில் – Vaarththai illai En nenjil

வார்த்தை இல்லை என் நெஞ்சில்மனம் திறந்து பேச நினைத்தும்வரிகள் இல்லை என் கையில்பல மொழியில் கவிதை தெரிந்தும்தாயிடம் பேச துடிக்கும்சிறு மழலையின் தவிப்பும்ஓராயிரம் என்னில் இருந்தும்எதை முதலில் பாட முடியும் ?நீரின்றி வாழ நினைத்தும்நீங்காது நெஞ்சில் இருக்கும்வழிமாறி ஓட துடித்தும்அழகாய் மனதிலே நிலைக்கும்உம் மனதை மாற்ற நினைத்தும்எனை மிஞ்சி கொஞ்சி இழுக்கும்என் மனதை மாற்றி அமைத்துதுணையானீர் நெஞ்சோடு நீர் இணைந்தேன் உம்மிலேவழிகள் தெரியாமல்நிறைந்தேன் உம் அன்பிலேநிலைகள் புரியாமல்-2 வாழ்க்கையில் உறவுகள்நிரந்தரமாய் நிலைக்கும் என்று எண்ணினேன்அந்த எண்ணங்கள் பொய்யானதேவாழ்ந்திடும்

வார்த்தை இல்லை என் நெஞ்சில் – Vaarththai illai En nenjil Read More »

வாருங்கள் மாந்தரே -Varungal Maantharae

It is time turn your waysWe are in the final daysJESUS the saviorLet us surrender forever வாருங்கள் மாந்தரே இறை வார்த்தைகள் கேளுங்கள் தேடுங்கள் கர்த்தரை அவர் பாதத்தில் சேருங்கள் உன்னைப்போல் உன் அயலானை நீ எந்நாளும் அன்பு செய்வாயே உள்ளத்தில் அவரை வைத்தாலே தினம் பேரின்பம் நீ கொள்வாயே மெய்யான தேவன் தான் நானே ஏனையன்றி விண்ணுக்கும் மண்ணுக்கும் யாருமில்லை என்றால் Amen HallelujahAmen Hallelujahவாழ்க இயேசு ராஜா வாழ்க

வாருங்கள் மாந்தரே -Varungal Maantharae Read More »

வாழ்க்கை ஜோராக – Vazhkai joraka song lyrics

Lyricsவாழ்க்கை ஜோராக கானம் நான் பாட மனசு புதுசாகுதுஉசுர கொடுத்து உன்ன மீட்கஉனக்காக வந்தாரையா நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்இப்ப வந்தாச்சு சொல்லவா வேணும் (அவர்) -2 காலரத்தான் தூக்கின்னுதிமுராட்டம் சுத்தி வரும் புள்ளிங்கெல்லாம் செதரும் நேரம்அன்பான உள்ளத்தோட தாழ்மையாய் சுத்தி வரும்புள்ளிங்கோல்லாம் உயரும் நேரம்…கடங்தது கிடைக்கும்னு நினைச்சது நடக்கும்னுடிரீம்ல வாழதடாநடப்பத நெஞ்சில் வச்சு அவரோட கைக்கோத்தாஎட்டாத தூரம் இல்லடா – நெனச்சாலே மன்னிக்க மறுக்க அவர் மனுஷனும் இல்லஎட்டி உதைக்க எதிரியும் இல்லகட்டி அனைச்சி தாங்கி சுமக்கதேடி

வாழ்க்கை ஜோராக – Vazhkai joraka song lyrics Read More »

வாழ்வின் ஆதாரமே – Vaazhvin aatharamae song lyrics

வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே – 2 உம்மையல்லால் இத்தேசத்தில் துணை இல்லையேஉம்மையல்லால் இத்தேகத்தில் பெலன் இல்லையே – 2 1. ஒன்றுமில்லா ஏழையாக இங்கு வந்தேனேஅளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே – 2எனக்குண்டான யாவுமே உம்மால் வந்ததுஎந்தன் சந்தானம் ஈவாக நீர் தந்தது 2. மனிதர்கள் தள்ளிட நொறுங்கி விழுந்தேனேதோள்களில் தூக்கியே அழகு பார்த்தீரேஇருள் நிறைந்த என் வாழ்க்கையை ஒளிர்வூட்டியேநல்ல கலங்கரை விளக்காக நிறுத்தினீரே – 2 3. நீர் செய்த நன்மைக்கு என்ன

வாழ்வின் ஆதாரமே – Vaazhvin aatharamae song lyrics Read More »

Vaanathi Vaanangkalai – வானாதி வானாங்களை SONG LYRICS

வானாதி வானாங்களைவிட்டு வந்த ராஜனிவர், வானத்துக்கும் பூமிக்கும்ஏணி வச்ச தேவனிவர், – 2 1, தம்பூரு நானெடுத்து, தரணியில் வாசிக்கையில், கிண்ணாரம் நானெடுத்து, உந்தன் நாமம் துதிக்கையில் – 2 ரெண்டு, மூன்று பேர் நடுவில், வாசம் செய்யும் ராஜனிவர், ஜெபத்துக்கு பதில் தரும், தேவாதி தேவனிவர்.வானாதி வானாங் 2, ஸ்தோத்திர பலி நானெடுத்தால், உந்தனுக்கே மகிமையே, துதிபலி நானெடுத்தால், சுகந்த வாசனையே, – 2வானாகி, மண்ணாகி, வழியாகி, ஒளியாகி, ஊனகி, உயிராகி, எனக்குள்ளே வந்தீரே, வானாதி

Vaanathi Vaanangkalai – வானாதி வானாங்களை SONG LYRICS Read More »

VAARUM YESU EM MATHTHIYILAE – வாரும் இயேசு எம் மத்தியிலே song lyrics

வாரும் இயேசு எம் மத்தியிலேஆவியாலே நிரப்பும் இந்நேரத்திலே – 2 அக்கினி அபிஷேகம் உற்றும்ஆவியின் வரங்களால் நிரப்பும் – 2இந்த நேரம் உந்தன் சமுகம்வந்து சேர்ந்தேன் இயேசு நாதா – 2 தகப்பனே வந்துவிட்டால் போதும்தொல்லை கஷ்டமெல்லாம் தீரும் – 2இந்த நேரம் உந்தன் சமுகம்வந்து சேர்ந்தேன் இயேசு நாதா – 2 எஹோவா ராப்பா வந்தால் போதும்வியாதி வேதனைகள் நீங்கும் – 2இந்த நேரம் உந்தன் சமுகம்வந்து சேர்ந்தேன் இயேசு நாதா – 2 எஹோவா

VAARUM YESU EM MATHTHIYILAE – வாரும் இயேசு எம் மத்தியிலே song lyrics Read More »

வாலிப நாளில் உன் தேவனை-Vaaliba Naalil Un Devanai

பல்லவி வாலிப நாளில் உன் தேவனைத் தேடி ஓடிவாபாவி உன்னை அழைக்கிறார் இயேசு ராஜனே சரணங்கள் 1. பாவம் உன்னை தொடருமே சாபம் கொல்லுமேஉன் இன்ப லாபம் எல்லாமே சாபம் காலம் இதுவே – வாலிப 2. எத்தனையோ விபத்தினின்று உன்னை விலக்கினார்நித்தம் உன்னை பத்திரமாய் நடத்தி வருகிறார் – வாலிப 3. அந்தரங்க பாவத்தினால் வேதனையுற்றேன்உந்தன் திருரத்தத்தினால் ஆனந்தம் பெற்றேன் – வாலிப 4. உன் கோர பாவம் எல்லாம் சுமந்து தீர்த்தேவன் கொலையின் வாதை

வாலிப நாளில் உன் தேவனை-Vaaliba Naalil Un Devanai Read More »

வாவா ஜெகதீசா வரந்தரவே -Va va Jegathesa varantharave

பல்லவி வாவா ஜெகதீசா – வரந்தரவே வாவா ஜெகதீசா – இதுசமயம் வாவா ஜெகதீசா – உன் மகிமையை யார் யார் யார் அறிவார்? சரணங்கள் 1. காவிற் கனிபுசித்த ஏவையின் மக்களுக்காய் பூவில் கனி பாலுண்டவா, புகல் சொல்லாதே – வாவா 2. இரண்டு மூன்று பேர் கூடி தொண்டு புரியும் வேளை அண்டையில் வருவேன் என்றீரே, அட்டி சொல்லாதே – வாவா 3. பன்னிரு சீஷர்களும் பரிசுத்த ஆவிபெற்று பற்பல பாஷைகள் பேசினார், பிரசங்கம்

வாவா ஜெகதீசா வரந்தரவே -Va va Jegathesa varantharave Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version