Vaanathi Vaanangkalai – வானாதி வானாங்களை SONG LYRICS

வானாதி வானாங்களைவிட்டு வந்த ராஜனிவர், வானத்துக்கும் பூமிக்கும்ஏணி வச்ச தேவனிவர், – 2 1, தம்பூரு நானெடுத்து, தரணியில் வாசிக்கையில், கிண்ணாரம் நானெடுத்து, உந்தன் நாமம் துதிக்கையில் – 2 ரெண்டு, மூன்று பேர் நடுவில், வாசம் செய்யும் ராஜனிவர், ஜெபத்துக்கு பதில் தரும், தேவாதி தேவனிவர்.வானாதி வானாங் 2, ஸ்தோத்திர பலி நானெடுத்தால், உந்தனுக்கே மகிமையே, துதிபலி நானெடுத்தால், சுகந்த வாசனையே, – 2வானாகி, மண்ணாகி, வழியாகி, ஒளியாகி, ஊனகி, உயிராகி, எனக்குள்ளே வந்தீரே, வானாதி […]

Vaanathi Vaanangkalai – வானாதி வானாங்களை SONG LYRICS Read More »