வா

வாழ்வல்லவோ இது வளமான வாழ்வு -Vaazhvallavo ithu vazhamana

வாழ்வல்லவோ இது வளமான வாழ்வு வாழ்வின் பகுதிகள் எல்லாம் இயேசுவால் வளமாய் வளர்ச்சி பெறும் (2) 1. பாவத்தால் தேயும் உன் உள்ளமே சாபத்தில் தேடும் மெய் நிம்மதி இன்றைக்கே ஈவார் நல் மன மாற்றம் ஏற்றுக்கொள் இயேசுவின் மன்னிப்பையே (2) – வாழ்வல்லவோ 2. கட்டின்றி ஓடும் உன் வாழ்வினை கட்டாறாய்ப் பாயும் உன் தாலந்தை மட்டின்றி ஊரும் தம் அன்பினாலே மாற்றியே மாற்றுவார் பிறரையே (2) – வாழ்வல்லவோ 3. ஏதேனில் பாய்ந்த நல்வாழ்விது […]

வாழ்வல்லவோ இது வளமான வாழ்வு -Vaazhvallavo ithu vazhamana Read More »

வாழ்வளிக்கின்றார் இயேசு- Vaazhvalikintraar yesu

வாழ்வளிக்கின்றார் இயேசு வாழ்வளிக்கின்றார் வந்திடும் யாவரும் விந்தையில் மூழ்கிட 1. பாவிகள் என்றாலும் இயேசு பாசமாய் ஏற்கின்றார் பண்புகள் இழந்தவர் பலமுறை விழுந்தவர் பணிவுடன் மனமுடைந்தவரிடம் வந்திடில் – வாழ் 2. ஞானியர் என்றாலும் இயேசுநேசமாய் ஏற்கின்றார் நன்னெறி அறிந்தவர் நடந்திட முயன்றவர் நலம்பெறும் விழைவுடன் அவரிடம் வந்திடில் – வாழ் 3. தேவைகள் உள்ளோரை இயேசு தாவியே ஏற்கின்றார் தம் நிலை உணர்ந்தவர் தளர்வுகள் அடைந்தவர் தலை நிமிர்ந்துயர்ந்திட அவரிடம் வந்திடில் – வாழ்

வாழ்வளிக்கின்றார் இயேசு- Vaazhvalikintraar yesu Read More »

வாழுவேன் அன்பர் நாடதில் -Vaazhuvean anbar naadathil

வாழுவேன், அன்பர் நாடதில் ஆர்ப்பரிப்புடன் வாஞ்சையுடன் காத்த எந்தன் ஆவல் தீர்த்திட்டார் வாழுவேன் இன்ப நாடதில் 1. என்ன இம்மேன்மை என் போக்காய்த் தானோ? என்னென்ன இன்பம் என் சொந்தமானதோ? ஏற்றுவேன் என் உள்ளமதனால் – துதி என்றும் என்னை மீட்ட அன்பைக் கூறுவேன் நிதம் – வாழு 2. அன்பின் மகிமை, அன்பே நான் காண அன்பே, உம் சாயல் என்னில் தரித்தீரே ஆனந்தத்தால் சாற்றிடுவேன் நான் – துதி அன்பே உள்ளமதில் பொங்கிச் சாடுதே

வாழுவேன் அன்பர் நாடதில் -Vaazhuvean anbar naadathil Read More »

வான பராபரனே இப்போ வாரும்-Vaana paraparane ippo

1. வான பராபரனே இப்போ வாரும் எம்மத்தியிலே வந்து நின் திருக்கரத்தால் எம்மை ஆசீர்வதியுமையா எல்லா மகிமை கனமும் துதியும் ஏற்றிட வாருமையா 2. பக்தரின் மறைவிடமே, ஏழை மக்களின் அதிபதியே! பாதமே கூடும் பாலகர் எமக்கும் பரிசுத்த மீயுமையா வாக்குமாறா தேவா வாரும் வல்லமையால் நிறைக்க 3. கிருபாசனப் பதியே, நின் கிருபையால் நிலைத்திடவே கஷ்டமதிலும் நஷ்டமதிலும் நின் கருணையால் நின்றிடவே நின் சக்தியோடும் பக்தியில் யாம் பூரணராகிடவே 4. தாய் என்னை மறந்தாலும் ஐயா,

வான பராபரனே இப்போ வாரும்-Vaana paraparane ippo Read More »

வானகம் வாழ்ந்திடும் எங்கள் தந்தாய் -Vaanagam vazthidum engal

1. வானகம் வாழ்ந்திடும் எங்கள் தந்தாய் வாழ்க உம் திருநாமம் வருக உம் அரசு பெருக உம் விருப்பம் வாழ்க 2. வானகம் போல வையகம் தனிலும் – வாழ்க தினமெங்கும் உணவை தயவுடன் தாரும் – வாழ்க 3. பாவங்கள் யாவும் பொறுத்தெமை ஆளும் – வாழ்க பிறர் பிழை நாங்கள் பொறுப்பது போல – வாழ்க 4. சோதனை நின்றெமை விலக்கியே காரும் – வாழ்க தீவினையிருந்தே மீட்டிட வாரும் – வாழ்க 5.

வானகம் வாழ்ந்திடும் எங்கள் தந்தாய் -Vaanagam vazthidum engal Read More »

வானங்களும் வானாதி வானங்களும் – Vaangakalum vaanathi

வானங்களும் வானாதி, வானங்களும் உமைக் கொள்ளா அற்புதா! சரணங்கள் 1. கிருபையும் நிபந்தனையும் – அருமையாய்க் காத்த தேவா பார்த்து வந்தீர், பராமரித்தீர், சேர்ந்து இம்மட்டும் நடத்தினீர் – வானங் 2. எல்லா ஜாதி ஜனங்களும், வல்ல இரட்சிப்படையச் செய்யும் கல்வாரியின் இரத்தத்தினால், பொல்லாததைச் சுத்தி செய்யும் – வானங் 3. நீதி நியாயமுள்ள தேவா – ஜோதியில் வாசஞ் செய்பவர் பாவிகளைச் சிநேகிப்பவர், போதியதைப் பொழிகிறவர் – வானங் 4. நீரே ராஜாதி ராஜாவே –

வானங்களும் வானாதி வானங்களும் – Vaangakalum vaanathi Read More »

வான்புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்- Vaan Purave engal

வான்புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும் வன் செட்டைகள் விரித்தே – எம் அச்சமெல்லாம் அகல வன் செயலாய் வந்திறங்கிடும் – எம்மில் 1. ஆவியின் அக்கினியால் தகித்திடவே அனலுள்ள இருதயம் அளித்திடுமே அன்பினால் அனைத்தோடும் கனலடைய அனுதினம் அருள்மாரி சொரிந்திடுமே ஊற்றிடுவீர் உமதாவியை மாற்றிடுமே உம்மைப் போலவே – வான் 2. சோர்ந்திடும் உள்ளங்கள் உணர்வடைய மாய்ந்திடும் சரீரங்கள் உயிரடைய (2) ஆண்டிடும் சக்திகள் அகன்றோடவே அண்டிவரும் எமக்கு நின் ஜெயம் தாருமே (2) – ஊற்றிடுவீர்

வான்புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்- Vaan Purave engal Read More »

வாரும் எங்கள் வாழ்வினை பாரும் – Varum engal vazhvinai paarum

வாரும் எங்கள் வாழ்வினை பாரும் தாரும் இன்று விடுதலை தாரும் உம் அன்பின் ஆழம் அகலம் சுவைத்தே இவ்வாழ்வில் பாக்கியம் பெற்றிடவே பாவத்தினின்று விடுதலை நீர்சாபத்தினின்று விடுதலை நீர்பேயின் பிடியினில் விடுதலை நீர்நோயின் வலியினால் விடுதலை நீர் சிறை பட்டோருக்கு விடுதலை நீர்சிறுமையுற்றோர்க்கு விடுதலை நீர்ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை நீர்உரிமையுற்றோருக்கு விடுதலை நீர் தாழ்மையுற்றோருக்கு விடுதலை நீர்ஏழ்மையுற்றோருக்கு விடுதலை நீர்பெலன் அற்றோருக்கு விடுதலை நீர்ரட்சிப்பற்றோருக்கு விடுதலை நீர் சோதனை நாட்களில் விடுதலை நீர்வேதனை நாட்களில் விடுதலை நீர்முந்தைய நாட்களில்

வாரும் எங்கள் வாழ்வினை பாரும் – Varum engal vazhvinai paarum Read More »

வாழ வைத்தீர் என் நல்ல – Vaazhavaitheer En Nalla

Vaazhavaitheer En Nalla Deivamae Lyrics in Tamil வாழ வைத்தீர் என் நல்ல தெய்வமே வழியை காட்டினீர் என் வல்ல தெய்வமே குழியில் இருந்தேன் , குப்பையில் கிடந்தேன் குனிந்து தூக்கி என்னை உயர்த்தி விட்டீரே – வாழ வைத்தீர் 1. போகும் இடமெல்லாம் பெருக செய்தீரே செல்லும் இடமெல்லாம் செழிக்க செய்தீரே பாதை எல்லாமே நெய்யாய் பொழிந்தீரே செய்யும் வேலை எல்லாம் வாய்க்க செய்தீரே என்னை விசாரித்து என்னை விசாரித்து காப்பவரே விசாலத்தில் வைப்பவரே

வாழ வைத்தீர் என் நல்ல – Vaazhavaitheer En Nalla Read More »

வானமும் புவியும் வழங்கு – Vaanamum Puviyum

வானமும் புவியும் வழங்கு பல்லுயிர்களும் ஞானமாய் அமைத்தருள் நாதனே போற்றி! மானிட உயிர்க்கு நின் மகத்வ நற் சாயலைத் தான் அளித்தருள் செய்யுந் தற்பரா போற்றி! சீவன் சுகம் பெலம் சிறந்த ஞானம் பொருள் மேவடியார்க்கருள் விண்ணவா போற்றி! துன்பந்துயரம் சோர்வினில் அடியரை அன்பொடாதரித்திடும் அண்ணலே போற்றி! அற்புதமாய் எமக்கடைக்கலம் புரிந்து தற்காத்திரட்சை செய் தயா நிதி போற்றி! பாவியை மீட்டு நற் பரகதி சேர்க்க மெய்ச் சீவனாய் உதித்திடும் தெய்வமே போற்றி! உய்ந்நெறி கொடுத்தெமக் குயர்ந்த

வானமும் புவியும் வழங்கு – Vaanamum Puviyum Read More »

வாரும் தேற்றரவரே வாரும் – Vaarum Thettaravare Vaarum

பல்லவி வாரும், தேற்றரவரே, வாரும்;-எனைச் சேரும், வினையறுத் தெனைச் சேரும். அனுபல்லவி ஆரும் மாற்றுதற் கரிதான பவம் தீரும்படி செய்யும், திறவானே. – வாரும் சரணங்கள் 1. மிகவும் பாழ் நிலம் என்னுள்ளமே;-அதில் விதைக்கும் திரு வசனத்தையும் தள்ளவே, ஜகமும் மாமிச ஆசைகளும் மெள்ளவே,-செய்யும் சதியை அகற்றி எனையாட் கொள்ளவே, அக மீதா நந்தம் கொண்டுன் புகழ் விள்ளவே,-செஞ்சொல் அடியன் நான் உமைப் பாடி மகிழ் கொள்ளவே, – வாரும் 2. வாடும் மனதினை ஆற்றுதற்கும்,-வேத மார்க்கத்

வாரும் தேற்றரவரே வாரும் – Vaarum Thettaravare Vaarum Read More »

வாரீரோ தேவா என்னண்டை – Vaareero Devaa Ennandai

வாரீரோ தேவா என்னண்டை – Vaareero Devaa Ennandai பல்லவி வாறீரோ தேவா! என்னண்டை! அனுபல்லவி என தாத்மா வாடு தும்மைத் தேடித்தேடி 1. நேசா யுன தருளுக்காகநீசன் வேண்டுறேன் நீ கேட்க;தீரா தெந்தன் தீமை போக்கதீயோனை உன்னைப் போலாக்க – வாறீரோ 2. கள்ளமில்லா மனது கொண்டுகர்த்தா! உன் சித்தம் நான் கண்டு;தள்ள இம்மைக் குப்பை என்றுதா வுன்னரு ளெனக் கின்று! – வாறீரோ 3. உன்னருகை நா னடைந்து,ஒழுகச்செய் யருள் புரிந்து;அண்ணல் காலடிகள் கண்டுதிண்ணமாய்ப்

வாரீரோ தேவா என்னண்டை – Vaareero Devaa Ennandai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version