பா

பாசம் என்றல் நீர்தானே -Paasam endral neerthaane SONG LYRICS

Paasam endral neerthaaneSontham endral athu neer thaane -(2) 1. Karuvil uruvaagum munneTerinthu eduthavareThedi vanthu ennaiPeyar solli azhaitavare. 2. Uzhaiyana setrinindruTooki eduthavareUm rathathaal meetu ennaiNeethimanai maatri viteer. 3. Ennai kazhuvi vidumAppozhuthu sutthamavenEnnai nirappi vidumAppozhuthu umathaaven.

பாசம் என்றல் நீர்தானே -Paasam endral neerthaane SONG LYRICS Read More »

Paaduven Ummai Paaduven – பாடுவேன் உம்மை பாடுவேன்song lyrics

பல்லவி பாடுவேன் உம்மை பாடுவேன்என் தேவனை பாடி போற்றுவேன் எந்நாளும் கண்மணி போல் என்னை காத்த தேவனை – 2 சரணம் விலகாதவர் வினை தீர்த்தவர்விடிவெள்ளியாய் என் வாழ்வில் வந்த என் தேவன்பரமன் அவர் பாவி என்னைபரம் சேர்க்க தன் உயிரை தந்த என் தேவன்இயேசுவை பாடத்தானே – சேர்ந்துஅவரோடு வாழத்தானே – 2அவர் ரூபமாய் எனை வனைந்தெடுத்தார் – அதிசயமாய் சரணம் இம்மானுவேல் கூடேயிருப்பவர்இருள் நீக்கி பயம் போக செய்தார் என் இயேசுமாறாதவர் வழிகாட்டவேவிண்னைதுறந்து மண்ணுலகம்

Paaduven Ummai Paaduven – பாடுவேன் உம்மை பாடுவேன்song lyrics Read More »

Paarpottrum Veanthan nam Yesuvai – பார்போற்றும் வேந்தன் song lyrics

பார்போற்றும் வேந்தன் நம் இயேசுவைபாரெங்கும் சொல்லிட புறப்படுபாழான ஸ்தலங்கள் யாவையும்ராஜாவின் அரண்மனையாக்கிடு! – (2)எழும்பிடு வாலிபனே!எழும்பிடு கன்னிகையே! – (2)தேசத்தை கலக்கிடும் காலமிதுஅக்கினியாய் எழும்பிடும் நேரமிது – (2) 1) இருண்ட உலகினை வெளிச்சமாக்கிடஅக்கினியாக புறப்படுபாவ சாபங்கள் யாவும் நீக்கிடவல்லமையாக எழும்பிடு – (2)வல்லமை உனக்குள்ளேதேவ அக்கினி உனக்குள்ளே – (2)எழும்பிடு எழும்பிடு வாலிபனேதேவ சேனை உன்னை அழைக்கிறது!எழும்பிடு எழும்பிடு கன்னிகையேதேவ சேனை உன்னை அழைக்கிறது! – பார் போற்றும் 2) காடுமேடுகள் சிதறி அலைந்திடும்மாந்தரை மீட்டிட

Paarpottrum Veanthan nam Yesuvai – பார்போற்றும் வேந்தன் song lyrics Read More »

Paaduven Paravasamaaguven – பாடுவேன் பரவசமாகுவேன்

பாடுவேன் பரவசமாகுவேன்பறந்தோடும் இன்னலே 1. அலையலையாய் துன்பம் சூழ்ந்துநிலை கலங்கி ஆழ்த்துகையில்அலை கடல் தடுத்து நடுவழி விடுத்துகடத்தியே சென்ற கர்த்தனை 2. என்று மாறும் எந்தன் துயரம்என்றே மனமும் ஏங்குகையில்மாராவின் கசப்பை மதுரமாக்கிமகிழ்வித்த மகிபனையே 3. ஒன்றுமில்லா வெறுமை நிலையில்உதவுவாரற்றுப் போகையில்கன்மலை பிளந்து தண்ணீரைச் சுரந்துதாகம் தீர்த்த தயவை 4. வனாந்திரமாய் வாழ்க்கை மாறிபட்டினி சஞ்சலம் நேர்கையில்வான மன்னாவால் ஞானமாய் போஷித்தகாணாத மன்னா இயேசுவே 5. எண்ணிறந்து எதிர்ப்பினூடேஏளனமும் சேர்ந்து தாக்கையில்துன்ப பெருக்கிலும் இன்பமுகம் காட்டிஜெயகீதம் ஈந்தவரை

Paaduven Paravasamaaguven – பாடுவேன் பரவசமாகுவேன் Read More »

பாவி நீ ஓடிவா – Paavi Nee Oodiva

பாவி நீ ஓடிவா – Paavi Nee Oodiva Paavi Nee Oodiva Meetpar  Lyrics in Tamil : பாவி நீ ஓடிவா மீட்பர் அழைக்கிறார் கோரா மா பாடுகள் உனக்காகவே வந்திடுவாய் என் மகனே பாவ ரோகங்கள் நீக்கிடவே வந்திடுவாய் என் மகனே 1.)வான் புவி படைத்திட்ட வல்ல பரன் வாறாலே அடிபடும் வேதனை பார் விண்ணாளும் தேவனின் ஏக சுதன் முள்முடி ஏற்றிடும் அன்பினை பார்இணையற்ற ஏசுவின் அன்பு – உன்னை பழுதற்ற

பாவி நீ ஓடிவா – Paavi Nee Oodiva Read More »

Paaviyaana yennai paarum – பாவியான என்னைப்பாரும்

Paaviyaana yennaipaarum Yesuvepaathai thavariya ennaikaarum Yesuveurakkam kalainthenundhan anbinai unarnthukondenirakkam nirainthaunthan karunaiyai vendinindren paaviyaana yennaipaarum Yesuvepaathai thavariya ennaikaarum Yesuve paadhai thavariya aatai polapaavi naan alainthenaatai thedum nallaaiyan poleyennai thedi vanthaaiundhan kurallolikettu odi vandhenyennai thooki anaiththukollumundhan kurallolikettu odi vandhenyennai thooki anaiththukollum paaviyaana yennaipaarum Yesuvepaathai thavariya ennaikaarum Yesuve thanthaiyai pirintha oothaariyaipolethanithe naan alainthenthirunthiya maganaiyettru thazhuvumthanthaiyaai nee nindraaiundhan alavilla

Paaviyaana yennai paarum – பாவியான என்னைப்பாரும் Read More »

Paara Siluvaiyai Tholil – பாரச் சிலுவையினை

பாரச் சிலுவையினை தோளில் சுமக்கும் அந்தப்பாதம் என் தெய்வம் அல்லவோ!தாகமாய் இருக்கிறேன் என்று சொல்லும் அவர்ஞாபகம் நான் அல்லவோ!அவர் ஞாபகம் நான் அல்லவோ! 1. ஈராறு சீடருடன் வாழ்ந்த அவருக்குஇருபக்கம் கள்வர் அல்லவோ!பாவம் அறியா அவர் பாதத்தில்பணிந்திடும் பாக்கியம் தந்தாரல்லோ!சுப பாக்கியம் தந்தாரல்லோ! 2. கண்களில் கண்ணீரால் பார்வையில் ஒளி மங்கபார்த்திபன் சாவதன்றோ!தன்னலமாகச் சென்ற பாதகன்எனை வெல்லப் பொற்பாதம் ஆணி அல்லோஅவர் பொற்பாதம் ஆணி அல்லோ! 3. கல்வாரி மலையினில் நின்றிடும் சிலுவையேமாபாவி நானும் வந்தேன்!தொங்கிடும் என்

Paara Siluvaiyai Tholil – பாரச் சிலுவையினை Read More »

Paaviku Pugalidam Yesu – பாவிக்கு புகலிடம் இயேசு

Lyrics (TAMIL & ENGLISH ) பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்பாரினில் பலியாக மாண்டாரேபரிசுத்தரே பாவமானாரேபாரமான சிலுவையை சுமந்தாரே Paaviku Pugalidam Yesu RatchagarPaarinil Paliyaaga MaandaareParisuthhare PaavamaanarePaaramaana Siluvayai Sumanthaare Saranam 1 கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்பரிகாசமும் பசிதாகமும் படுகாயமும் அடைந்தாரே Kallar Matthiyil Oru Kallan PolKutramatra Kirishthesu ThonginaarParigaasamum PasithaagamumPadugaayamum Adainthaare Saranam 2 கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திடகிரீடம் முட்களில் பின்னி சூடிடஇரத்த வெள்ளத்தில் கர்த்தர்

Paaviku Pugalidam Yesu – பாவிக்கு புகலிடம் இயேசு Read More »

Paareer Gethsemane – பாரீர் கெத்சமனே

பாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையேபாவியெனக்காய் வேண்டுதல்செய்திடும் சத்தம் தொனித்திடுதே 1. தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே – பாரீர் 2. அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே – பாரீர் 3. இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தேஇம்மானுவேலன் உள்ளமுருகியே வேண்டுதல் செய்தனரே- பாரீர் 4. மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால்முன்னவன் தானே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே – பாரீர்

Paareer Gethsemane – பாரீர் கெத்சமனே Read More »

Paavikalai Meetka Vantha – பாவிகளை மீட்க வந்த

பல்லவி பாவிகளை மீட்க வந்த பரன் இவர்தாமே சரணங்கள் 1. தேவ அன்பைக் கொஞ்சமென்றும் தாவித் தேடாமல் சிற்றின்ப வலைகளிலே சிக்குண்டலையும் – பாவிகளை 2. நேச பிதா அன்பின் சத்தம் நீசர் கேட்காமல் நான் தானென்ற ஆணவத்தால் துன்பத்துள்ளான – பாவிகளை 3. கல்வி, பணம், லோக மேன்மை, செல்வமென்றெண்ணி; மேசியாவின் தாசர்களை வைது திரியும் – பாவிகளை

Paavikalai Meetka Vantha – பாவிகளை மீட்க வந்த Read More »

Paavi Paavi Vanthu Ippo- பாவி பாவி வந்து இப்போ

பல்லவி பாவி பாவி வந்து இப்போ பாவம் போக்காயோ? நீ உன் சாவின் பயம் நீங்க இப்போ ஓடி வாராயோ? சரணங்கள் 1. சத்திய வழியிலே நீ சார்ந்து வாராயோ? – நித்தம் புத்தியாய்ப் பிழைத்துப் பின்பு மோட்சம் போகாயோ? – பாவி 2. சத்துரு எதிர்த்து உன்னைச் சீறினபோதும் – சர்வ கர்த்தரின் உதவியுனக் கென்றுமே போதும் – பாவி 3. பாவத்தை அறிக்கை செய்து மீட்படைவாயே – அப்போ சாகுங்காலம் வந்தாலுமே தயார் என்பாயே

Paavi Paavi Vanthu Ippo- பாவி பாவி வந்து இப்போ Read More »

Paaviyae Kettu pogathae – பாவியே கெட்டுப்போகாதே

1. பாவியே கெட்டுப்போகாதே! ஏன் அலைகிறாய்? இன்னும் கொஞ்சக் காலத்துள்ளே ஜீவன் அழியும்! பல்லவி மரணம் வருது, வருது, வருது லோக முடிவும் பாவியோடு துரிதப்படு, இரட்சிப்படைய 2. சாத்தானும் உன்னை விழுங்கக் காத்து நிற்கிறான்! பிராண நாதர் உன்னை மீட்க அன்பாய் நிற்கிறார்! – மரணம் 3. மீட்பர் உன்னை அழைக்கிறார் அல்லத் தட்டாதே நரகத் தீ உன் பங்காகும் மீட்பிழக்காதே – மரணம் 4. நியாயத் தீர்ப்பின் நாள் கிட்டுது வாழ்நாள் ஓடுது! பாவத்தை

Paaviyae Kettu pogathae – பாவியே கெட்டுப்போகாதே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version