கா

Kaariyathai Kaikoodi Varappannuvar – காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்

காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்சுதந்திரத்தை நிச்சயமாய் பிடிக்கச் செய்வார் — & 2 இது கிருபையின் நேரம், மகிமையின் நேரம் (ஆண்டு)காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 2 அல்லேலூயா அல்லேலுயாகாரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 4 1. நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக செய்திடுவாரேகேட்டதெல்லாம் நிறைவேற்றி என் தகப்பன் உயர்த்திடுவாரே & 2கொடுத்த வாக்குத்தத்தம் Complete ah தந்திடுவாரேகண்ணீர் ஜெபமெல்லாம் களிப்பாக மாற்றிடுவாரேஇயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் (2) 2. வலது இடது பக்கம் பெருக கிருபை […]

Kaariyathai Kaikoodi Varappannuvar – காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார் Read More »

Kaalangal Maarinaalum – Sarva Vallamai Song lyrics

Kaalangal Maarinaalum – Sarva Vallamai Song lyrics in Tamil காலங்கள் மாறினாலும்சூழ்நிலைகள் மாறினாலும்ஒருபோதும் மாறாதவர் நீரல்லோபூமி நிலை மாறினாலும்பர்வதங்கள் பெயர்ந்தாலும்என்னை விட்டு விலகாதவர் நீரல்லோ-2 உயிரானவரே உறவானவரேஉயிரே உறவே உம்மை ஆராதிப்பேன்சர்வ வல்லமை உள்ளவரேமகிமை மேல் மகிமை உடையவரேஎங்கள் கரங்களை உயர்த்திஇதயங்கள் திறந்து ஆராதிப்பேன்-2 வானோரும் பூலோகத்தோரும்பணிந்து போற்றும் தெய்வம் நீரேஉந்தன் மகத்துவத்திற்குஎல்லை இல்லையேசேனைகளின் கர்த்தரும் நீரேபரலோகத்தின் இராஜன் நீரேஎன்னோடு என்றும் இருக்கும் தகப்பன் நீரே-2 உயிரானவரே உறவானவரேஉயிரே உறவே உம்மை ஆராதிப்பேன்சர்வ வல்லமை

Kaalangal Maarinaalum – Sarva Vallamai Song lyrics Read More »

Karanam Kaetal Solluvean – காரணம் கேட்டால் சொல்லுவேன்

Karanam Kaetal Christian Song Lyrics in Tamil காரணம் கேட்டால்சொல்லுவேன் உம் கிருபையால்தங்கினீர் கிருபையால்நடத்தினீர் கிருபையால் எந்தன் வாழ்நாளிலெல்லாம்உம்மை உயர்த்திடுவேன்தாழ்விலிருந்த என்னைகன்மலைமேல் நிறுத்தினீர் காரணம் கேட்டால்சொல்லுவேன் உம் கிருபையால்தங்கினீர் கிருபையால்நடத்தினீர் கிருபையால் என்னுடைய தேவன்சர்வ வல்லவர்எல்லா துதிக்கும் பத்திரரே எந்தன் வாழ்நாளிலெல்லாம்உம்மை உயர்த்திடுவேன்தாழ்விலிருந்த என்னைகன்மலைமேல் நிறுத்தினீர் காரணம் கேட்டால்சொல்லுவேன் உம் கிருபையால்தங்கினீர் கிருபையால்நடத்தினீர் கிருபையால் Karanam Kaetal Christian Song Lyrics in English Lyrics: Karanam kaetal solluven um kirubaiyal Thangineer kirubaiyal

Karanam Kaetal Solluvean – காரணம் கேட்டால் சொல்லுவேன் Read More »

காயங்கள் மேல் காயங்கள் – Kayangal mel kayangal Lyrics

Lyrics காயங்கள் மேல் காயங்கள்வேதனை மேல் வேதனைசிலுவையை சுமக்கும் காட்சிஎல்லாம் எனக்காக மகிமையே மாட்சிமையேவாழ்ந்திடுவேன் உமக்காய்வாழ் நாளெல்லாம் பரிந்து எனக்காய் பேசினீர்உள்ளம் நொறுங்கி என்னை மன்னித்தீர்பாவி என்று பாராமல்புது வாழ்வு எனக்கு தந்தீர் தாகம் என்று சொன்னீரேகசப்பான காடி தந்தேனேஅதையும் நீர் ஏற்றுக் கொண்டீர்என்னை மதுரமாய் மாற்றிடவே Kayangal mel kayangalvedanai mel vedanai siluvaiyai sumakindra kaatchielam enakaga magimaiyae machimaiyae valdiuvaen umakai valnalelam paring enakai paesineer ullam noruingi enai manitherpavi

காயங்கள் மேல் காயங்கள் – Kayangal mel kayangal Lyrics Read More »

காண்கின்ற தேவன் நம் தேவன் – Kaangindra Dhevan Nam Dhevan Lyrics

காண்கின்ற தேவன் நம் தேவன்காலமும் அவரைத் துதித்திடுவோம் அல்லேலூயா அல்லேலூயா – 2 1.தம்மைத் தேடும் உணர்வுள்ளவன்தரணியில் எவரேனும் உண்டோகர்த்தர் இயேசு காண்கின்றார்கருத்தாய் அவரைத் தேடிடுவோம் 2.ஆவியிலே நொறுக்கப்பட்டுஆண்டவர் வார்த்தைக்கு நடுங்குகிறஅன்பு இதயம் காண்கின்றார்அணுகிடுவோம் நாம் கண்ணீரோடு 3.உத்தம இதயம் கொண்டிருப்போம்உன்னத வல்லமை பெற்றிடுவோம்கர்த்தரின் கண்கள் பூமியெங்கும்கருத்தாய் நோக்கிப் பார்க்கின்றன 4.ஆண்டவர் வார்த்தைக்குப் பயந்துஅவரது கிருபைக்கு காத்திருந்தால்பஞ்ச காலத்தில் உணவளிக்கபரிவாய் நம்மைப் பார்க்கின்றார். காண்கின்ற தேவன் நம் தேவன் – Kaangindra Dhevan Nam Dhevan Lyrics

காண்கின்ற தேவன் நம் தேவன் – Kaangindra Dhevan Nam Dhevan Lyrics Read More »

காக்கும் தெய்வம் இயேசு – Kaakum Deivam Yesu

காக்கும் தெய்வம் இயேசு இருக்ககலக்கம் ஏன் மனமே ?கண்ணீர் ஏன் மனமே? 1. இதுவரை உன்னை நடத்தின தேவன்இனியும் நடத்திச் செல்வார்எபிநேசர் அவர் தானே – 2 2.சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும்தெரிந்து கொள்மனமேசீடன் அவன் தானே 3. பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில்கூட சென்றிடலாம்பாடி மகிழ்ந்திடலாம் 4. காண்கின்ற உலகம் நமது இல்லைகாணாத பரலோகம் தான்நமது குடியிருப்பு 5. சீக்கிரம் நீங்கிடும் உலக பாடுகள்மகிமையை கொண்டு வரும்மறவாதே என் மனமே 6. மலைகள் விலகும் குன்றுகள்

காக்கும் தெய்வம் இயேசு – Kaakum Deivam Yesu Read More »

கால் மிதிக்கும் தேசமெல்லாம் – Kaalmithikum Desamellam

கால் மிதிக்கும் தேசமெல்லாம்-என்கர்த்தருக்கு சொந்தமாகும்கண்பார்க்கும் பூமியெல்லாம்கல்வாரி கொடிபறக்கும் 1. பறக்கட்டும் பறக்கட்டும்சிலுவையின் ஜெயக்கொடி-அல்லேலூயாஉயரட்டும் உயரட்டும்இயேசுவின் திருநாமம்-அல்லேலூயா 2. எழும்பட்டும் எழும்பட்டும்கிதியோனின் சேனைகள்முழங்கட்டும் முழங்கட்டும்இயேசுதான் வழியென்று 3. செல்லட்டும் செல்லட்டும்ஜெபசேனை துதிசேனைவெல்லட்டும் வெல்லட்டும்எதிரியின் எரிகோவை 4. திறக்கட்டும் திறக்கட்டும்சவிசேஷ வாசல்கள்வளரட்டும் வளரட்டும்அபிஷேக திருச்சபைகள்

கால் மிதிக்கும் தேசமெல்லாம் – Kaalmithikum Desamellam Read More »

காலங்கள் எல்லாம் உம் கரங்களில் – Kaalangal Ellam Um Karangalil

காலங்கள் எல்லாம் உம் கரங்களில் தான் பெலப்படுத்தும் தேவனே பாதைகள் என்றும் உம் கரங்களில் தான் வழிநடத்தும் தேவனே கருவில் எனை நீர் தேர்ந்தெடுத்தீர் உம் அபிஷேகம் தந்தீர் என் சிறுவயதில் கரம் பிடித்தீர் என்றும் தாங்கிடுவீர் இரக்கத்தின் தேவனே பெலனெற்று போனேனே இரக்கத்தால் பெலன் தந்து தேற்றுமே வெளிச்சத்தின் தேவனே வழிதப்பி நின்றேனே வெளிச்சத்தின் பாதையைக் காட்டுமே உம் மாறா நேசம் பெரிது அதற்கீடு வேறேது உம் மாறா கிருபை பெரிது அதற்கீடு வேறேது என்

காலங்கள் எல்லாம் உம் கரங்களில் – Kaalangal Ellam Um Karangalil Read More »

Kaaalamae Devanai Thedu – காலமே தேவனைத் தேடு

பல்லவி காலமே தேவனைத் தேடு – ஜீவகாருண்யர் பாதம் பணிந்து மன்றாடு அனுபல்லவி சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு,சீரான நித்திய ஜீவனை நாடு — காலமே சரணங்கள் 1.மன்னுயிர்க்காய் மரித்தாரே – மனுமைந்தனென நாமம் வைத்திருந்தாரேஉன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணுஉள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு — காலமே 2.பாவச் சோதனைகளை வெல்லு – கெட்டபாருடல் பேயுடன் போருக்கு நில்லுஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்சிந்தனை செய் மனுவேலனைப் பணிய — காலமே 3.சிறுவர்கள் என்னிடஞ் சேரத் -தடைசெய்யா திருங்களென்றார் மனதாரபரலோக செல்வ

Kaaalamae Devanai Thedu – காலமே தேவனைத் தேடு Read More »

Kaanikai Tharuvayae – காணிக்கை தருவாயே

பல்லவி காணிக்கை தருவாயே-கர்த்தருக்குனது காணிக்கை தருவாயே அனுபல்லவி காணிக்கை தா உனக்காய் ஆணிக் குரிசி லேசு வேணும் ரட்சிப்பினை நீ காணும்படி செய்ததால். – காணிக்கை சரணங்கள் 1. பத்தில் ஒரு பங்குதானோ?-பத்தினில் கட்டுப் பட்ட யூதருக் கல்லவோ? அத்தன் உனக்களித்த அளவை உட்கார்ந்து பார்த்தால், பத்தில் ஒரு பங்கல்ல, பல மடங்காகிடாதோ? – காணிக்கை 2. உன்றன் உடல் உன் சொந்தமோ?-அதைவிடினும் உன் மனம் ஆவி பந்தமோ? அன்னவன் உடைய தென்றறிந்து உணர்வாயானால் உன்னையும் உன்னுடைய

Kaanikai Tharuvayae – காணிக்கை தருவாயே Read More »

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும்

காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக் கருத்துடன் பாடிடுவேன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எனத்தூதர் பாடிடும் தொணி கேட்குதே 1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும் கிருபையாய் இரட்சிப்புமானார் அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி அனுதினம் வாழ்ந்திடுவேன் 2. எனக்கெதிராய் ஓர் பாளயமிறங்கி என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும் பயப்படேன் எதிராளி நிமித்தமாய் செவ்வையான பாதையில் நடத்திடுவார் 3. ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன் என்றும் தம் மகிமையைக் காண ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில்

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும் Read More »

காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடு – Kaatrey Nee Karthar Vaarthai Ketidu

காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடுஅவர் சொல்லும் இடம் எல்லாம் வீசிடுபேசிடும் அவர் வார்த்தை சுமந்திடுஅவர் செய்யும் அற்புதத்தை செய்திடு வீசட்டுமே உயிர் ஊட்டட்டுமேஅற்புதமே அற்புதமேஉள்ளம் எல்லாம் துதிக்கின்றதேஉணர்வெல்லாம் அசைகின்றதேஜீவ காற்றே… சுவாசக் காற்றேகீழ்க்காற்றே… பெருங்காற்றேதென்றல் காற்றே… வாடைக்காற்றேஅக்கினியான சுழல் காற்றேதூதரைக் காற்றுகளாக்குகிறீர்எங்களை அக்கினியாய் மாற்றுகிறீர்ஜெயமும் கன மகிமை உமக்கேபுகழும் ஸ்தோத்திரமும் உமக்கே – என்றென்றுமே – காற்றே குயவனே உங்க கரத்தினாலே குறைகள் மாறியதேதேவனே உங்க அன்பினாலே அழைப்பும் அழகானதேஜீவ காற்றே… சுவாசக் காற்றேகீழ்க்காற்றே… பெருங்காற்றேதென்றல்

காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடு – Kaatrey Nee Karthar Vaarthai Ketidu Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version