Eazhumbiduven Oli Veesuven – எழும்பிடுவேன் ஒளி வீசுவேன் song lyrics

எழும்பிடுவேன் ஒளி வீசுவேன்உலகின் ஒளியே உமைபோல் பலன் தருவேன் – 2உம் அருளே போதுமேஉம் கரமே தாங்குமேஉதித்திடுமே மகிமை இங்கே சிலுவையை கண் முன் நிறுத்திடுவேன்உலகினை என் பின் தள்ளிடுவேன் – 2பாவ நாட்டம் என்னை விட்டு விலகும்ஜீவா பாதை கண்களில் தெரியும் – 2 பகைமை எண்ணம் விலக்கிடுவேன்தோழமை உணர்வை வளர்த்திடுவேன் – 2கோபதாபம் என்னை விட்டு மறையும்விண்ணக தாகம் எண்ணில் பெருகும் – 2 அன்பை அவனியில் விதைத்திடுவேன்அறமே சிரம் மேல் அணிந்திடுவேன் – […]

Eazhumbiduven Oli Veesuven – எழும்பிடுவேன் ஒளி வீசுவேன் song lyrics Read More »

En Belaveenam Neer Arigindreer – என் பெலவீனம் நீர் அறிகின்றீர் SONG LYRICS

பல்லவிஎன் பெலவீனம் நீர் அறிகின்றீர்என் கஷ்டங்கள் அறிகின்ற தேவன் நீர் – 2நான் உமை மறந்து தூரம் சென்றபோதும்மறவாமல் எனை அழைத்து அனைத்தவர் நீர் – 2 சரணம் 1நண்பர்கள் உற்றார் உறவினர் அனைவரும்என்னை வெறுத்து தள்ளினபோதும் – 2நீர் மட்டும் என்னை வெறுக்கவில்லை – உம்அநாதி ஸ்நேகத்தால் அனைத்துக்கொண்டீர் – 2 சரணம் 2சோர்ந்திடும் வேளையில் உமை தேடி வந்தேன்உம் வேத வசனத்தால் தேற்றினீரே – 2மலைபோன்ற கஷ்டங்கள் எனில் வந்த போதும்மெழுகை போல உருக

En Belaveenam Neer Arigindreer – என் பெலவீனம் நீர் அறிகின்றீர் SONG LYRICS Read More »

En Devane En Devane – என் தேவனே என் தேவனே song lyrics

என் தேவனே என் தேவனே என் தாயின் வாயிற்றில்உருவாகும் முன்னே என்னை தெரிந்து கொண்டீரே உந்தன் அன்புக்கு அளவு இல்லையே என் இயேசு என் உயிரே என் இயேசு என் உயிரே 1.என் பரிசுத்தரே என் பரிசுத்தரே என் பாவக்கறையை கழுவி விட்டீரே பரிசுத்தவாழ்வை தந்தீரே சேனைகளின் பரிசுத்தரே 2என் சினேகிதனே என் சினேகிதனே என் உற்றார் உறவினர் எல்லாரும் நீரே யார் தான் என்னை தள்ளினாலும் என்னை நேசிக்கும் சினேகிதனே 3.என் இயேசு என் இயேசு

En Devane En Devane – என் தேவனே என் தேவனே song lyrics Read More »

Ennaiyum Ninaithirae – என்னையும் நினைத்தீரே song lyrics

என்னையும் நினைத்தீரேஎன்னையும் அழைத்தீரே – 2 எப்படி நான் நன்றி சொல்லுவேன்,என் நாதானுக்கு, நன்றி சொல்ல நாட்கள் போதாதே – 2 1, உளையான சேற்றினின்று தூக்கியெடுத்திரே, பரிசுத்த ரத்தத்தாலே கழுவித் துடைத்தீரே, – 2 எப்படி நான் நன்றி 2, பாவத்திலே மரித்து போனஎன்னையும் நினைத்தீரே,திரு ரத்தம் சிந்தியென்னை, மீட்டுக்கொண்டீரே, – 2 எப்படி நான் நன்றி 3, ஆத்துமாவை அழிவுக்குவிலக்கி மீட்டீரே, கன்மலையின் மேலே வைத்து பாதுகாத்தீரே – 2 எப்படி நான் நன்றி

Ennaiyum Ninaithirae – என்னையும் நினைத்தீரே song lyrics Read More »

ELSHADAI SARVA VALLAVARE- எல்ஷடாய் சர்வ வல்லவரே

எல்ஷடாய் சர்வ வல்லவரேஎனக்காய் யாவும் செய்பவரேஎல்ரோயீ என்னைக் காண்பவரேஎன் கண்ணீர் துடைப்பவரே -2 உம்மை உயர்த்தி உயர்த்திஉயர்த்தியே தொழுவோம்-2நீரே பரிசுத்தரே-2 உம்மை போற்றி போற்றிபோற்றியே புகழ்வோம்-2நீரே பாத்திரரே-2

ELSHADAI SARVA VALLAVARE- எல்ஷடாய் சர்வ வல்லவரே Read More »

En Meetpar Uyirodikiraar – என் மீட்பர் உயிரோடிக்கிறார்

En Meetpar Uyirodikiraar – என் மீட்பர் உயிரோடிக்கிறார் என் மீட்பர் உயிரோடிக்கிறார்அவர் என்றென்றும் அரசாளுவார்-2மரணமே உன் கூர் எங்கேபாதாளமே உன் ஜெயம் எங்கேமரித்த இயேசு உயிர்த்தெழுந்தார் ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்-2உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயாஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர் முதலும் நீரே முடிவும் நீரேமூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரே-2மனிதனை வீழ்த்திய மரணத்தைதோற்கடித்தீரே சிலுவையில்-2உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயாஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்சொன்னதையெல்லாம் நிறைவேற்றினார்-2மரணத்தின் மேலே அதிகாரிஇயேசுவே (ராஜா நீர்) எங்கள் பரிகாரி-2உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயாஜெயித்தெழுந்தார் இயேசு

En Meetpar Uyirodikiraar – என் மீட்பர் உயிரோடிக்கிறார் Read More »

Ellai Illatha Um Anbaal – எல்லையில்லாத உம் அன்பால் song lyrics

எல்லையில்லாத உம் அன்பால்என் மனம் கொள்ளை கொண்டவரே மகாராஜாவே என் இயேசைய்யாஎன்னை ஆளும் மன்னவரேஎன் ஆசை நாயகரே மங்கி எரியும் திரியாய் வாழ்ந்தேன்என்னை வெறுக்கவில்லைநெரிந்து போன என் வாழ்வைமுறிந்திட விடவில்லை ஒன்னுமே புரியலப்பாஎன அறிவுக்கும் எட்டலப்பாஆனாலும் உந்தன் அன்பு பெரியதப்பா தாயைப்போல தேற்றினதை எப்படி நான் சொல்லுவேன்ஒரு தந்தையப்போல சுமந்தத என்னனனு நான் சொல்லுவேன் அதிசயம் அதிசயமே உம் அன்போ ஆச்சர்யமேஎன்னையும் கைவிடாத நேசமே

Ellai Illatha Um Anbaal – எல்லையில்லாத உம் அன்பால் song lyrics Read More »

En Neasar Neerthanaiya – என் நேசர் நீர்தானையா song lyrics

என் நேசர் நீர்தானையாநேசிக்கிறேன் உம்மைத்தானையா (2) எனது ஆன்மா உம்மை நினைத்துஎந்நாளும் ஏங்குதையா (2)எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன் நடுராவிலும் தியானிக்கின்றேன் (2) – என் நேசர் உம் ரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீர் நன்றி இயேசைய்யா (2)உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர்இனி நானல்ல எல்லாம் நீரே (2) – என் நேசர் துன்பமோ துயரமோ வேதனையோஉம்மை விட்டு பிரிப்பதில்லை (2)உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன்வேறெதற்கும் நான் அடிமைப்படேன் (2) – என் நேசர் En Nesar

En Neasar Neerthanaiya – என் நேசர் நீர்தானையா song lyrics Read More »

En Yesuvae En Naesarae Yen Intha – என் இயேசுவே என் நேசரே Song lyrics

என் இயேசுவே என் நேசரேஏன் இந்த பாடுகளோஎன் இதயம் நெகழிந்திடுதேஉம் முகம் பார்க்கையிலே கைகளில் கால்களில் ஆணிகளால்தழும்புகள் ஏற்றது எனக்காகவோபெலவீனம் நோய்களை சுமந்து கொண்டீர்பெலன் தந்து என்னை தாங்கினீரே தலையினில் முள்முடி துளைத்திடவேதாகத்தால் தவித்தே துடித்தீரையாஅநாதையை போலவே சிலுவையிலேஅன்பினால் எனக்காக தொங்கினீரே உழப்பட்ட நிலம்போல் உருக்குலைந்தீர்உடல் எல்லாம் காயங்கள் ஏற்றீரையாஎன்னதான் ஈடாக தந்திடுவேன்என்னையே உமக்காக தருகின்றேன் En Yesuvae En Naesarae Yen Intha PaadugaloEn Idhayan NeagilkiduthaeUm Maugam Paarkaiyilae Kaikalil Kaalkalil AanikalaalThalumbugal Yettrathu

En Yesuvae En Naesarae Yen Intha – என் இயேசுவே என் நேசரே Song lyrics Read More »

ELLAME NEERTHANAIYA SONG LYRICS

ELLAME NEERTHANAIYA SONG LYRICS IN TAMIL எல்லாமே நீர் தான் ஐயா-4எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா பெலன் உள்ளவன்பெலன் அற்றவன்-2யாராய் இருந்தாலும்உதவிகள் செய்வது நீர்தானையா-2 எல்லாமே நீர் தான் ஐயா-2எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா 1.கரை காணா படகை போலதனியாய் தவிக்கின்றேன் நான்கரம் பிடிப்பவர் ஒருவரும் இல்லைசெல்லவோ வழியும் இல்லை-2 உம்மை மாத்திரமே நம்புகிறேன்-2நினைப்பவர் ஒருவரும் இல்லைநினைத்தருளும் ஐயா-2 எல்லாமே நீர் தான் ஐயா-2எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா 2.காற்றும் மழையும்

ELLAME NEERTHANAIYA SONG LYRICS Read More »

ENNAI KAANBAVARAE ENNAI KAAPPAVARAE – என்னை காண்பவரே என்னை காப்பவரே

ENNAI KAANBAVARAE ENNAI KAAPPAVARAE LYRICS IN TAMIL என்னை காண்பவரேஎன்னை காப்பவரேஎன்னில் வாழ்பவரேஉம்மை ஆராதிப்பேன் (2) 1.ஜீவனின் ஒளியும் ஆனவரே ஜீவ அப்பமும் ஆணவரே (2)வழியும் சத்தியமும் ஆனவரேவாழ் நாளெல்லாம் என்னை சுமப்பவரே (2) – என்னை 2. கல்வாரி சிலுவையில் மரித்தவரேகலங்கிடும் பாவியை மீட்டவரே (2)மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரேமூன்றில் ஒன்றான மெய் தேவனே (2) – என்னை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் சாரோனின் ரோஜாவே சாலேமின் ராஜாவே (3)ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் இயேசு ராஜாவே –

ENNAI KAANBAVARAE ENNAI KAAPPAVARAE – என்னை காண்பவரே என்னை காப்பவரே Read More »

Ennai Thandhen Yesuvae -என்னை தந்தேன் ஏசுவே

Ennai Thandhen Yesuvae Thandhen Yesuvae Lyrics in Tamil என்னை தந்தேன் ஏசுவே தந்தேன் ஏசுவேஏற்றுக்கொள்ளும் என் நேசரே உம்மை போல மாற்றிட என்னை மாற்றிட உம் ஜீவன் தந்தீரே ஏசுவே ஏற்றுக்கொள்ளுமே ஏசுவே என்னை மாற்றுமே ஆவியால் நிறைந்து ஜெபித்திட வல்லமை தருபவர் நீரே -2ஆவியில் நான் பெலப்படவேஉம் அக்கினியை ஊற்றுமையா -2 ஈசாக்கின் தேவன் நீரே யாக்கோபின் தேவன் நீரே -2உயிரில் கலந்து உறவாடிட உம ரத்தம் சிந்தினீர் யேசுவே -2 ஒருவரும்

Ennai Thandhen Yesuvae -என்னை தந்தேன் ஏசுவே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version