
NAL VAZHIYIL – நல் வழியில்
NAL VAZHIYIL – நல் வழியில்
ஆராரோ ஆரி ராராரோ – 4
நீ தூங்க கண் விழிப்பேனே
நீ சிரிக்க கவலை மறப்பேனே
உம் அருகில் என்றும் இருப்பேனே
நல் வழியில் உன்னை வளர்ப்பேனே – (ஆராரோ)
பெற்றெடுக்க தானே காத்திருந்தேன் நானே – நீ
கர்த்தருக்காய் வாழ ஒப்புக்கொடுத்தேனே – 2
கர்த்தருக்காய் காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லை
கண்ணா நீ பிறந்ததாலே நானும் வெட்கம் அடையவில்லை
கர்த்தரை நீ மறவாமல் நன்றியாய் வாழனும்
கர்த்தருக்காய் வாழ்ந்திருந்து ஊழியம் செய்யனும் – 2
ஆராரோ ஆரி ராராரோ – 4
நீ தூங்க கண் விழிப்பேனே
நீ சிரிக்க கவலை மறப்பேனே
உம் அருகில் என்றும் இருப்பேனே
நல் வழியில் உன்னை வளர்ப்பேனே
- Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
- Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்
- Ya Yesu Ko Apnale Urdu Christian song lyrics
- Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்
- Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்