என்மீது அன்புகூா்ந்துபலியானீா் சிலுவையிலேஎனக்காய் இரத்தம் சிந்திகழுவினீா் குற்றம் நீ்ங்கபிரித்தெடுத்தீா் பிறக்கும் முன்னால்உமக்கென்று வாழ்ந்திட -2 ...
1. துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன்அழுகுரல் கேட்டீரையா - (2)குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர்உமது காருண்யத்தால் - (2)
குனிந்து ...
உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?
உம்மைத்தவிர விருப்பம் எதுண்டு?ஆசையெல்லாம் நீர்தானைய்யா
தேவையெல்லாம் நீர்தானைய்யா
இரட்சகரே இயேசுநாதா
தேவையெல்லாம் ...
POSITIVE AH PESUNGA POGA POGA PAARUNGA
NEGATIVE EH VENANGA AARATHIKA VAANGAAARATHANAI SEIVOM THUTHI AARATHANAI SEIVOMEA
ALLELUYAH PAADI THUTHI ...
உம்மை ஆராதிக்கின்றோம் இயேசுவே
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மை போல் வேறு தெய்வமில்லை
அல்லேலூயா – அல்லேலூயா – 2பாவியான என்னையும் – உம் பிள்ளையாய் ...
அன்பின் தெய்வம் நீரே ஆராதனை
உமக்கே துதிக்கு நீர் பாத்திரரே (2)
உங்க சமூகம் ஒன்றே போதும்
அதற்கு ஈடே இல்லை ஏதும்
அழகே உயிரே இயேசுவே - ஓ (2)...
இயேசுவே நீர் பரிசுத்தர் / 3
பரிசுத்தரே
துதி கனம் மேன்மை மகிமை உமக்கே / 3
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் பரிசுத்தரைஇயேசுவே நீர் நல்லவர் / 3 ...
இருள் சூழ்ந்த வேளையில் உம் அன்பே போதுமே
மனம் சோர்ந்த நேரத்தில் உம் அன்பே போதுமே (2)கவலை மறந்தது உந்தன் வாக்காலே
கண்ணீர் குறைந்தது உந்தன் அன்பாலே ...
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாகம் மேல்
தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா!சரணங்கள் ...
Kartharin satham vallamaiullathu song lyrics - கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளதுகர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது ...
This website uses cookies to ensure you get the best experience on our website