கீதங்களும் கீர்த்தனைகளும்
கர்த்தரின் பந்தியில் வா – Kartharin panthiyil vaa
பல்லவி
கர்த்தரின் பந்தியில் வா, சகோதரா கர்த்தரின் பந்தியில் வா.
அனுபல்லவி
கர்த்தர் அன்பாய்ச் சொந்த ...
குருசினில் தொங்கியே குருதியும் - Kurusinil Thongiyae Kuruthiyum
பல்லவி
குருசினில் தொங்கியே குருதியும் வடிய,கொல்கதா மலைதனிலே-நம்குருவேசு சுவாமி கொடுந் ...
ராச ராச பிதா மைந்த - Raasa Raasa Pithaa Maintha
பல்லவி : ராஜ ராஜ பிதா மைந்த
ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்தயேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே! ...
ஓசன்னா பாடுவோம் ஏசுவின் - Hosanna Paaduvom Yaesuvin
ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரேபல்லவி
ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,உன்னதத்திலே தாவீது ...
எழுந்தார் இறைவன் - Elunthar Iraivan Jeyamae
எழுந்தார் இறைவன் ஜெயமே ஜெயமெனவே எழுந்தார் இறைவன்
1.விழுந்தவரை கரையேற்ற-பாவத்தமிழ்ந்த மனுக்குலத்தை ...
இன்று கிறிஸ்து எழுந்தார் - Intru Kiristhu Elunthaar
1.இன்று கிறிஸ்து எழுந்தார்,அல்லேலூயா!இன்று வெற்றி சிறந்தார்அல்லேலூயா!சிலுவை சுமந்தவர் (சிலுவையில் ...
பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா - Parisutham Pera Vanthitteerkaala
1. பரிசுத்தம் பெற வந்திட்டீர்களாஒப்பிலா திரு ஸ்நானத்தினால்பாவ தோஷம் நீங்க ...
ஐயனே! உமது திருவடி களுக்கே - Iyanae Umathu Thiruvadigaalukku
1.ஐயனே ! உமது திருவடி களுக்கேஆயிரந்தரந் தோத்திரம் !மெய்யனே ! உமது தயைகளை அடியேன்விவரிக்க ...
பவனி செல்கின்றார் ராசா - Bavani Selkintar Raasaa
பவனி செல்கின்றார் ராசா – நாம்பாடிப் புகழ்வோம் நேசா
அவனிதனிலே மறிமேல் ஏறிஆனந்தம் பரமானந்தம் ...
அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா - Amalaa,Thayaaparaa,Arulkoor
அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா, – குருபரா,
1. சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத ...