Y.Sujin Raj

Nallavarae vallavarae – நல்லவரே வல்லவரே

Nallavarae vallavarae – நல்லவரே வல்லவரே நல்லவரே வல்லவரேஇயேசு நாதரேநன்மைகள் எந்தன் வாழ்வினில்என்றும் செய்து மகிழ்வாரேநன்றியோடு நன்றியோடுஉள்ளமே துதித்திடுஅவர் வார்த்தை மட்டுமேவாழ்வினில் என்றும் நிரந்தரமாமே 1) நெகிழப்பட்டதும்கைவிடப்பட்டதும்ஒருவரும் கடந்து நடவாததுமாய்இருந்தேனேநித்திய மாட்சிமையாக-என்னைதலைமுறை தலைமுறையாய்மகிழப் பண்ணினீரே 2) மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும்கிருபையும் சமாதானம்உன்னை விட்டு விலாகாதேநித்திய கிருபையுடனே-எனக்குஇரங்கிடும் தெய்வம் நீரே 3) ஆரவாரத்தோடும் பிரதான தூதரோடும் எக்காள சத்தத்தோடும் வானத்திலே இறங்கிடுமேஆகாயத்தில் எடுத்துக்கொள்வாரே – என்றும்கர்த்தரோடு கூட இருப்போமே Nallavarae vallavarae yesu nadharaeNamaigal endhan vazhvinil […]

Nallavarae vallavarae – நல்லவரே வல்லவரே Read More »

Irangumae manam irangumae – இறங்குமே மனம் இறங்குமே song lyrics

இறங்குமே மனம் இறங்குமேஒரு விசை மனம் இறங்குமேஇறங்குமே மனம் இறங்குமேஇந்தப்பாவி மேல் மனம் இறங்குமே 1.உம்மை அறிந்தேன் உந்தன் அன்பை உணர்ந்தேன் ஆனாலும் உம்மை மறந்து தூரம் போனேனே நீர் என்னை தேடி வந்த போதும் உம்மை நான் தள்ளி விட்டு தூரம் போனேனே வெட்கத்தோடே உம் பாதம் வந்தேன் கண்ணீரோடயே உம சமூகம் வந்தேன் என்னையும் மன்னியுமே என் மீது மனம் இறங்குமே 2.உறவுகள் என்னை உதறிய போதும்உறவாக என்னையும் சேர்த்து கொண்டீரேமீண்டும் உந்தன் உறவினை

Irangumae manam irangumae – இறங்குமே மனம் இறங்குமே song lyrics Read More »

Uyarthiduvaen- உயர்த்திடுவேன் song lyrics

உயர்த்திடுவேன் உயர்த்திடுவேன் ஏசுவே உம் நாமம் உயர்த்திடுவேன்நம்பிடுவேன் நம்பிடுவேன்ஏசுவே உம் நாமம் நம்பிடுவேன்சிங்கத்தின் கேபியில் அடைத்தாலும் ஏழு மடங்கு தீயில் தள்ளினாலும் தொழு மரத்தில் என்னை கட்டி வைத்தாலும் சிறை பிடித்து என்னை கொண்டு போனாலும் என் வாழ்வு பலனற்று போனாலும் எல்லோரும் என்னை கைவிட்டாலும் பாத்திரத்தில் அப்பம் குறைவுட்டாலும் எல்லா திசையிலும் நெருக்கப்பட்டாலும் வியாதியின் வேதனையில் தவித்தாலும் நிந்தனை வார்த்தைகள் கேட்டாலும் நம்பின மனிதர் என்னை கைவிட்டாலும் சோதனைகள் பல எதிர்கொண்டாலும் Uyarthiduvaen Uyarthiduvaen Yesuvae

Uyarthiduvaen- உயர்த்திடுவேன் song lyrics Read More »

Yesu En Patcham irupathal enaku bayamillai song lyrics

 இயேசு என் பட்சம் இருப்பதால் எனக்கு பயமில்லை இயேசு என் பட்சம் இருப்பதால் கவலை பயமில்லை எந்த காலத்திலும் எல்லா நேரத்திலும் இந்த உலகினிலே என்னை காத்திடுவார் எந்தன் வாழ்வதனில் பல நன்மைகளை தந்து நிறைத்திடுவார் நான் மகிழ்ந்திடுவேன் ஆயிரம் பார்வோன்கள் என்னை பின்தொடர்ந்து வந்தாலும் ஆயிரம் சவுல்கள் என்னை எதிர்த்து நின்றாலும்என் தேவன் கரத்திலிருந்து என்னை பிரிக்க முடியாது ஆயிரம் சீமான்கள் என்னை நிந்தனை செய்தாலும் ஆமாங்கள் எனக்கு துரோகம் செய்தாலும் தேவன் அனுமதியின்றி தலைமுடி

Yesu En Patcham irupathal enaku bayamillai song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version