Wedding Songs

நேச ராஜாவாம் பொன்னேசு – Neasa Raajavaam Ponneshu

நேச ராஜாவாம் பொன்னேசு – Neasa Raajavaam Ponneshu 1. நேச ராஜாவாம் பொன்னேசு நாதாவாசமாய் இம்மன்றல் சிறந்தோங்கஆசையோடெழுந்து அன்பின் நாதாதேசு நல்குவீர் சுகம் நூங்க. பல்லவி நித்யானந்த செல்வம் நிறைவாரிசத்ய சுருதியின் மொழிபோல் – உம்சித்தமாகிப் பெய்யும் அருள் மாரிநித்தம் எமின் கண்மணிகள் மேல் 2. பிரபை சூழ்ந்த பாக்யம் ஈயும் நேயாபிரியம் தோய்ந்த செல்வம் யாவும் கூட – நல்ஸ்திரமாக உந்தன் பாதம் சார்ந்துகிருபை ஊக்கமோடென்றும் தேட – நித்யா 3. தேவ சேவைக்கான […]

நேச ராஜாவாம் பொன்னேசு – Neasa Raajavaam Ponneshu Read More »

Mangala Shobanam – மங்கள சோபனம்

மங்கள சோபனம் – Mangala Shobanam பல்லவி மங்கள சோபனம்! வந்து தா! இம்மணம் அனுபல்லவி தங்கிடச் சந்ததமும்சாற்றுமிவர்க்காசி எருசலேம் மணாளா! சரணங்கள் 1. முந்து கானா மணத்தில் மேவியாசி யளித்தவிந்தைபோ லிம் மணர்க்கும்;வேண்டும் வரமீய யிதுவேளை எழுவாய் – மங்கள 2. சுத்த மறை தழுவ தூய நடையெழுகபக்தி புனைந்திலங்க;கற்பு சிறந் தின்பி லிவர் பார் துலங்கவே – மங்கள 3. புத்திர பாக்கியங்கள் புனித பொற்பூஷணங்கள்,நித்திய சிலாக்கியங்கள்;நீட பரிபூரணராய் நேமி தழைக்க – மங்கள

Mangala Shobanam – மங்கள சோபனம் Read More »

Aah Nalla Sobanam – ஆ நல்ல சோபனம் Lyrics

1. ஆ நல்ல சோபனம் அன்பாக இயேசுவும் ஆசீர்வதித்து மகிழும் கானாக் கலியாணம் 2. நேசர் தாமே பக்கம் நின்றாசீர்வதிக்கும் மணவாளன் மணமகள் மா பாக்கியராவார் 3. அன்றுமைக் காணவும் ஆறு ஜாடித் தண்ணீர் அற்புத ரசமாகவும் ஆண்டவா நீர் செய்தீர் 4. நீரே எங்கள் நேசம் நித்திய ஜீவன் தாரும் என்றும் தங்கும் மெய் பாக்கியம் இன்றே ஈய வாரும் 5. ஏதேன் மணமக்கள் ஏற்ற ஆசீர்வாதம் இயேசு இவர் பக்கம் நின்று ஊற்றும் இவர்

Aah Nalla Sobanam – ஆ நல்ல சோபனம் Lyrics Read More »

தகப்பனே தந்தையே – Thakappanae Thanthaiyae

தகப்பனே தந்தையே – Thakappanae Thanthaiyae தகப்பனே தந்தையேதலைநிமிரச் செய்பவர் நீரே கேடகம் நீரே மகிமையும் நீரேதலை நிமிரச் செய்பவர் நீரே 1. எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர்எதிர்த்தெழுவோர் எத்தனை (எத்துணை)மிகுந்து விட்டனர் ஆனாலும் சோர்ந்து போவதில்லைதளர்ந்து விடுவதில்லைதகப்பன் நீர் தாங்குகிறீர்என்னைத் தள்ளாட விடமாட்டார்-கேடகம் 2. படுத்துறங்கி மகிழ்வுடனேவிழித்தெழுவேன்ஏனெனில் கர்த்தர்என்னை ஆதரிக்கின்றீர் அச்சமில்லை கலக்கமில்லைவெற்றி தரும் கர்த்தர் என்னைகல்வி என்றும் எனக்கில்லையே.. 3.ஒன்றுக்கும் நான் கலங்காமல்தோத்தரிப்பேன்அறிவுக்கெட்டா பேர் அமைதிபாதுகாக்குதே நீர் விரும்பத்தக்கவை, தூய்மையானவைஅவைகளையே தியானம் செய்கின்றேன்தினம் அறிக்கை செய்து

தகப்பனே தந்தையே – Thakappanae Thanthaiyae Read More »

Mei Anbarae – மெய் அன்பரே

மெய் அன்பரே, உம் மா அன்பை உய்த்தெம்மைச் சொந்தமாக்கினீர் பூலோக பாக்கியத்தால் எம்மை மேலோக சிந்தையாக்குவீர் உம் ஆவியால் எம் உள்ளத்தில் உந்தன் மா நோக்கம் காட்டுவீர் உம் நோக்கம் பூர்த்தியாகிட எம் நெஞ்சில் அன்பும் நாட்டினீர் மெய் அன்பால் அன்பர் ஸ்வாமி எ.ய்துவார் உன்னத நிலை பேரின்ப பேறு ஆன்மாவில் பாரினில் மேலாம் வாழ்க்கையை தம் உள்ளம் ஒன்றாய் இணைக்கும் தம்பதிகள் இவருக்கே நித்தம் புத்தன்பு இன்பமும் சித்தமே வைத்து ஈயுமே நற்குணம் யாவும் இவரில்

Mei Anbarae – மெய் அன்பரே Read More »

Pithavae Mei Vivaakathai – பிதாவே மெய் விவாகத்தை

1.பிதாவே, மெய் விவாகத்தைக் கற்பித்துப் காத்து வந்தீர், நீர் அதினால் மனிதரை இணைத்து, வாழ்வைத் தந்தீர். அதந்கெப்போதுங் கனமும் மிகுந்த ஆசீர்வாதமும் நீர்தாமே வரப்பண்ணும். 2.நன்னாளிலுந் துன்னாளிலும் ஒரே நெஞ்சை அளியும், நீர் எங்கள் இருவரையும் உம்மண்டை நடப்பியும் கர்த்தா உம்மைமுள்ளிட்டெதை நன்றாக வாய்க்கப் பண்ணும். 3.அடியார் பார்க்கும் வேலையை ஆசீர்வதித்து வாரும். நீர் உம்முடைய தயவை அடியாரக்குக் காரும். முகத்தின் வேர்வையோடப்போ சாப்பிடும் அப்பத்திற்கல்லோ நீரே நல்ருசி ஈவீர். 4.நீரே ஆசீர்வதித்கையில், தடுக்கவே கூடாது. அப்போதெண்ணெய்கலயத்தில்

Pithavae Mei Vivaakathai – பிதாவே மெய் விவாகத்தை Read More »

Pacha Samba – பச்ச சம்பா நெல்லெடுத்து

பச்ச சம்பா நெல் எடுத்து – Pacha Samba Nel eduthu பச்ச சம்பா நெல் எடுத்து குத்தி போடம்மாஅட தேங்காய உடச்சி திருவி வையம்மாபச்ச கிளி போல ஒரு பொண்ணு வராம்மாபுது பொண்ணு பாத்தா அசந்துபோவ ரொம்ப ஜோரம்மா கல்யாணம் கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்ஆட்டுக் குட்டியானவரின் மேன்மையான கல்யாணம் கெட்டி மேளம் சத்தம் அது இடி முழங்குதுஆரவார சத்தத்துல வானம் அசையுதுசந்தோசமாய் கொண்டாட்டமாய் துதி செலுத்திடுஉற்சாகமாய் ஆனந்தமாய் ஆடிபாடிடுமணவாளன் வேகமாய் வருகிறார் மணவாட்டி

Pacha Samba – பச்ச சம்பா நெல்லெடுத்து Read More »

Sagala Valamum Lyrics – சகல வளமும் பெற்று

சகல வளமும் பெற்று பல்லாண்டு வாழவாழ்த்துகிறோம் நாங்கள் வாழ்த்துகிறோம் இந்த நாள் நல்ல நாள் இருமனம் இணையும் நாள் 1. நீர் பாய்ச்சலான தோட்டம் நீவிரல்லவோவற்றாத நீரூற்றல்லவோ கர்த்தர் உங்களை நித்தமும் நடத்திநன்மையால் திருப்தியாக்குவார்நாளெல்லாம் நன்மையால் திருப்தியாக்குவார் …………… சகல வளமும் 2. பலவானின் கையிலுள்ள அம்புகள் போலவேசாதனைகள் புரியவேண்டுமே ஏசுவின் நிழலாய் பெற்றோரின் கிரீடமாய்வாழ்வாங்கு வாழ வேண்டுமேநீங்கள் வாழ்வாங்கு வாழ வேண்டுமே ……….……… சகல வளமும் 3. பனைப் போல செழித்து கேதுருபோல் வளரும் குலக்கொழுந்து

Sagala Valamum Lyrics – சகல வளமும் பெற்று Read More »

Pithavae Gnanam Anbinaal Lyrics – பிதாவே ஞானம் அன்பினால்

Pithavae Gnanam Anbinaal Lyrics – பிதாவே ஞானம் அன்பினால் 1. பிதாவே ஞானம் அன்பினால்அனைத்தையும் படைத்தீர்;ஏதேனிலே விவாகத்தால்ஆண் பெண்ணையும் இணைத்தீர்அப்பூர்வ ஆசீர்வாதத்தை,இல்வாழ்க்கையின் நல்லின்பத்தைஇவர்களுக்கும் ஈயும். 2. கானா ஊர் விருந்தாளியே,இங்கே ப்ரசன்னமாகும்;உம்தன் சம்பூரணத்தாலேகுறைவை நிறைவாக்கும்;இவர்கள் இக இன்பமேபரத்தின் பாக்கியமாகவேநீர் மாறும்படி செய்யும். 3. புனித ஆவி தேவரீர்இவர்கள் மேலே ஊதும்;உம் தூய்மை அன்பினாலும் நீர்இவர்களைத் தற்காரும்;எப்பாவத்துக்கும் நீங்கியே,ஒரே சரீரம் போலவேஇவர்கள் வாழச் செய்யும். 4. த்ரியேகா நீர் கட்டாவிடில்,ப்ரயாசம் வீணே ஆகும்;நீர் ஆசீர்வதிக்காவிடில்இன்பமும் துன்பமாகும்;உம்மால் இணைக்கப்பட்டோரைகுன்றாத

Pithavae Gnanam Anbinaal Lyrics – பிதாவே ஞானம் அன்பினால் Read More »

Valga Neasamullorae Lyrics – வாழ்க நேசமுள்ளோரே

Valga Neasamullorae Lyrics – வாழ்க நேசமுள்ளோரே 1. வாழ்க, நேசமுள்ளோரே!இனம் இனம் யாருமே,களிப்புடன் கூடுங்கள்,வாழ்த்தல் சொல்லிப் பாடுங்கள். 2. கர்த்தர் தாமே ஆதியில்பாவம் இல்லாக் காலத்தில்தந்தை தாயை நேசமாய்சேர்த்திணைத்தார் ஏகமாய். 3. நெஞ்சை நெஞ்சுடன் அன்பாய்ஐக்யமாக்கி, தயவாய்இல்லறத்தின் வாழ்விலேபாதுகாரும் யேசுவே.

Valga Neasamullorae Lyrics – வாழ்க நேசமுள்ளோரே Read More »

Logam Aalum Aandavar Lyrics – லோகம் ஆளும் ஆண்டவர்

Logam Aalum Aandavar Lyrics – லோகம் ஆளும் ஆண்டவர் 1. லோகம் ஆளும் ஆண்டவர்,ஆணும் பெண்ணும் செய்தனர்,இரு பேரும் வாழவேஆசீர்வாதம் தந்தாரே. 2. ஆதலால் விவாகமேமேன்மையுள்ள தாயிற்றே;இந்த நன்மைக்காகவும்ஸ்தோத்திரம் உண்டாகவும். 3. தேவ வாக்குக் கேற்றதாய்விசுவாச முள்ளோராய்நடப்போர்க்கு நன்மையேதவறா தளிப்பாரே. 4. இந்த இரு பேரையும்கர்த்தரே புகழ்ச்சியேஇவரால் புகழ்ச்சியேதேவரீர்க்குண்டாகவே.

Logam Aalum Aandavar Lyrics – லோகம் ஆளும் ஆண்டவர் Read More »

Nitchayam Seiguvom Vaareer – நிச்சயம் செய்குவோம் வாரீர்

நிச்சயம் செய்குவோம் வாரீர் – Nitchayam Seiguvom Vaareer பல்லவி நிச்சயம் செய்குவோம் வாரீர்,-வதுவரர்க்குநிச்சயம் செய்குவோம் வாரீர். சரணங்கள் 1. மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பிஇச்சிறு தம்பதிகள் இருவர் மணம் விரும்பி. – நிச்சயம் 2. வாழ்க்கை வனத்தினிலே மலரும் மணமும் போலேமனையறம் நடத்திட மனம் இவர் கொண்டதாலே. – நிச்சயம் 3. செடியும் கொடியும் போலே உடலும் உயிரும் போலே,கூடி மணவாழ்வினில் வரக் கருத்திவர் கொண்டதாலே. – நிச்சயம் 4. இரவியும் கதிரும்போல்

Nitchayam Seiguvom Vaareer – நிச்சயம் செய்குவோம் வாரீர் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version