V

Vaarum ayya podhagare – வாரும் ஐயா போதகரே

வாரும் ஐயா போதகரேவந்தெம்மிடம் தங்கியிரும்சேரும் ஐயா பந்தியினில்சிறியவராம் எங்களிடம் – வாரும் 2. ஒளிமங்கி இருளாச்சேஉத்தமனே, வாரும் ஐயாகழுத்திரவு காத்திருப்போம்காதலனே கருணை செய்வாய் – வாரும் 3. நான் இருப்பேன், நடுவில் என்றாய்நாயன் உன் நாமம் நமஸ்கரிக்கதாமதமேன் தயை புரியதற்பரனே, நலம் தருவாய் – வாரும் 4. உன்றன் மனை திருச்சபையைஉலக மெங்கும் வளர்த்திடுவாய்பந்தமறப் பரிகரித்தேபாக்யம் அளித் தாண்டருள்வாய் – வாரும் 5. ஆதரையிலென் ஆறுதலேஅன்பருக்குச் சதா உறவேபேதையர்க்குப் பேரறிவேபாதை மெய் ஜீவ சற்குருவே – வாரும் […]

Vaarum ayya podhagare – வாரும் ஐயா போதகரே Read More »

Vanandira Yatherayil -வனாந்திர யாத்திரையில் song lyrics

Vanandira Yatherayil -வனாந்திர யாத்திரையில் வனாந்திர யாத்திரையில் களைத்து நான்சோர்ந்து போகும் நேரங்களில்நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும்என் வாழ்வு செழித்திடுமே 1. செங்கடல் எதிர்த்து வந்தும்பங்கம் வந்திடாமல் அங்குபாதை ஒன்று கண்ணில் தெரியுமேவிடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன்தடுத்திடும் சத்ருக்கள் அழிந்து மாளுவார் – வனாந்திர 2. தேவனை மறக்கச் செய்யும்வேதனை நிறைந்த வாழ்வைசத்துரு விதைத்திடும் போதுமாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும்காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமே – வனாந்திர 3. இனிமையற்ற வாழ்வில் நான்தனிமை என்று எண்ணும்

Vanandira Yatherayil -வனாந்திர யாத்திரையில் song lyrics Read More »

Vizhi moodiyum – விழி மூடியும் நீர்த்துளி வழியுதே song lyrics

Vizhi moodiyum – விழி மூடியும் நீர்த்துளி வழியுதே song lyrics விழி மூடியும் நீர்த்துளி வழியுதேவிழும் துளிகளில் நினைவுகள் சிதையுதேநான் கொண்ட காயம் பெரியதேநான் கண்ட பலதில் அறியதே…2நான் போகும் பாதை புதியதேஆனால் உம் சத்தம் தேற்றுதே…2 விழி மூடியும் நீர்த்துளி வழியுதேவிழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே இழந்த தருணம் மறந்து போனீர் என்று எண்ணினேன்வனைந்த கரமே உடைத்ததேன்று புலம்பி ஏங்கினேன்வனைந்தவர் உடைக்கல…என்னையும் மறக்கல…சீரமைபாறிவர் என்பதை நம்புவேன் விழி மூடியும் நீர்த்துளி வழியுதேவிழும் துளிகளில் நினைவுகள்

Vizhi moodiyum – விழி மூடியும் நீர்த்துளி வழியுதே song lyrics Read More »

Vaanam Thirakumae – வானம் திறக்குமே song lyrics

வானம் திறக்குமேஎக்காள சத்தம் கேட்குமே தூதரோடு என் தேவன் வருவாரே யுத ராஜா சிங்கமாய் சாத்தனை ஜெயித்தவர் உலகத்தை வென்றவர் மீண்டும் வருகிறார் என்னை நீர் மன்னித்துஉம் ரத்தத்தால் கழுவி உம் பிள்ளையாய் என்னை மாற்றிடுமே என்னை தருகிறேன் உம் பாதம் வருகிறேன் மன்னியும் உம்மோடு சேர்த்துக்கொள்ளும் உம சமூகம் வருகிறேன் உம்மை நான் துதிக்கிறேன் என் பாவம் கழுவி பரிசுத்தமாய் மாற்றிடுமே என்னை தருகிறேன் உம் பாதம் வருகிறேன் மன்னியும் உம்மோடு சேர்த்துக்கொள்ளும் Vaanam ThirakumaeYeakalah

Vaanam Thirakumae – வானம் திறக்குமே song lyrics Read More »

Vellam pola thunbam vanthum – வெள்ளம் போல துன்பம் வந்தும் song lyrics

வெள்ளம் போல துன்பம் வந்தும் அதிசயங்கள் செய்தாரே ஆயிரம் தான் இழந்தாலும் அன்பாலே தொட்டாரே வாழ்கின்றேன் நான் வாழ்கின்றேன் வாழ்கின்றேன் எந்தன் இயேசு என்னோடு நானாக நான் வந்தேனே என்னையே தந்தேனே தானாக எனக்குள் வந்து எதேதோ செய்தாரே 1. கைப்பிடித்த மனிதன் என்னைக் கைவிட்டாலும் இயேசப்பா கூட வந்தீரே வெறுப்பாக யாரும் என்னை தள்ளிவிட்டாலும் கூட என்னை சேர்த்துக் கொண்டீரே 2 நான் போட்ட திட்டங்களும் வீணாய் போனாலும் உம் சித்தத்தினால் முடிவெடுத்தீரே என் வழிகள்

Vellam pola thunbam vanthum – வெள்ளம் போல துன்பம் வந்தும் song lyrics Read More »

Vetri Sirantharae Yesu -வெற்றி சிறந்தாரே யேசு song lyrics

வெற்றி சிறந்தாரே இயேசுவெற்றி சிறந்தாரே – 2மரணத்தை வென்றாரேபாதாளத்தை வென்றாரே – 2ராஜாதி ராஜாவாய் என்றென்றும்ஆளுகை செய்கின்றார் – 2– வெற்றி சிறந்தாரே ஓ ஹோ ஓ ஹோஓஹோ ஹ ஹோ ஹோ.. – 4 நீதிமானின் கூடாரத்தில்இரட்சிப்பின் கேம்பீர சத்தம்கர்த்தரின் வலது கரம்பராக்கிரமங்கள் செய்யும் – 2மிகவும் உயர்ந்துள்ளதுபராக்கிரமம் செய்கின்றது – 2– வெற்றி சிறந்தாரே ஆகாதென்று தள்ளினார்கள் என்னைஆக்கினீர் மூலைக்கல்லாககர்த்தரின் செயல் இதுவேகண்களுக் ஆச்சர்யமாக – 2 களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம்காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் – 2–

Vetri Sirantharae Yesu -வெற்றி சிறந்தாரே யேசு song lyrics Read More »

VAASALANDAI NINDRU வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும் – Tamil Christian Kerthanaigal Lyrics

VAASALANDAI NINDRU வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும் – Tamil Christian Kerthanaigal Lyrics வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்நேசர் இயேசுவுக்குன்னுள்ளம் திறவாயோபாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்வாவென்று உன்னை அழைக்கிறாரே 1. ஆதரிப்பார் ஆருமில்லை யென்றெண்ணிஆதரை மீதினில் அலைந்திடுவாயேகாணாத ஆட்டைத் தேடி வந்த மேய்ப்பர்கண்டுன்னை மந்தையில் சேர்த்திடுவார் — வாசலண்டை 2. அற்ப வாழ்வை நித்திய வாழ்வு என்றெண்ணிதற்பரன் தயவை தள்ளிடலாமா?நினையாத நேரம் மரணம் சந்தித்தால்நித்தியத்தை எங்கு நீ கழிப்பாய்? — வாசலண்டை 3. பாவத்தினால் சாப

VAASALANDAI NINDRU வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும் – Tamil Christian Kerthanaigal Lyrics Read More »

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்- visuvasathinal neethiman pilaipan

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்விசுவாசியே பதறாதே – 2கலங்காதே திகையாதே விசுவாசியேகல்வாரி நாயகன் கைவிடாரே – 2 1. தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மைசோந்த கரங்களால் அணைத்துக்கொள்வார் 2. பிறர் வசை கூறி துன்புறுத்திஇல்லாதது சோல்லும்போதுநீ மகிழ்ந்து களிகூருவிண் கைமாறு மிகுதியாகும் 3. கொடும் வறுமையில் உழன்றாலும்கடும் பசியினில் வாடினாலும்அன்று எலியாவை போஷித்தவர்இன்று உன் பசி ஆற்றிடாரோ விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்விசுவாசியே பதறாதேகலங்காதே திகையாதே விசுவாசியேகல்வாரி நாயகன் கைவிடாரே (2) 1. கொடும்

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்- visuvasathinal neethiman pilaipan Read More »

வசதியை தேடி ஓடாதே – Vasathiyai Thedi Oodathe

வசதியை தேடி ஓடாதே – அதுதொடு வானம்வசதிகள் நிறைவு தருவதில்லைவானத்தை எவரும் தொடுவதில்லை 1. வசதி வந்தால் பயன்படுத்துசுவிசேஷம் சொல்வதற்கு -2 ஆளுகை செய்ய நோ நோ நோ No No Noஅடிமைப்படுத்த நோ நோ நோ No No No-வசதி 2. அழகெல்லாம் அற்றுப்போகும்எழில் ஏமாற்றும் -2கவர்ச்சி எல்லாம் கானல் நீர்கடந்து போகும் சீக்கிரத்தில் -வசதி 3. வெட்டுக்கிளி காட்டுத்தேன்உண்டு வந்தார் யோவான் -2உலகத்தை கலக்கிய மனிதர் அவர்உடுத்தியதோ ஒரு ஒட்டகத்தோல் -வசதி 4. பணமயக்கம்

வசதியை தேடி ஓடாதே – Vasathiyai Thedi Oodathe Read More »

Vinnulagil Irukindra – விண்ணுலகில் இருக்கின்ற Song Lyrics

விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையேஉமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போலமண்ணுலகிலும் நிறைவேறுக எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரைநாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும்எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்,தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். Our Lords Prayer…Our Father who art in heaven,hallowed be thy name. Thy kingdom come. Thy will be done, on earth as

Vinnulagil Irukindra – விண்ணுலகில் இருக்கின்ற Song Lyrics Read More »

Vandhaachu Vandhachu வந்தாச்சு வந்தாச்சு Tamil Christmas Song அதிசயம் Vol-6

வந்தாச்சு வந்தாச்சு கிறிஸ்துமஸ் வந்தாச்சு பெத்லகேமில் மாட்டு தொழுவில் இயேசு பிறந்தாச்சு சந்தோஷம் உற்சாகம் எங்கும் நிறைஞ்சாச்சு தேவன் நம்மை மீட்ட நாள்தான் கிறிஸ்துமஸ் என்றாச்சு ஜாலியாக ஆடி பாடி இயேசு பாலனை போற்றிடுவோம் ஒன்றை சேர்ந்து நாமும் இன்றே கிறிஸ்துமஸ் நாளை கொண்டாடிடுவோம் – வந்தாச்சு குளிரும் பணியும் வீச இயேசு பாலன் தூங்க பாட்டு பாடி தூங்க வைக்க அங்கே செல்வோம் வாங்கஅன்னை மரியின் மடியில் அன்பாய் தவழும் இறைவன் நம்மை போல பிள்ளை

Vandhaachu Vandhachu வந்தாச்சு வந்தாச்சு Tamil Christmas Song அதிசயம் Vol-6 Read More »

வழுவாமல் காத்திட்ட தேவனே – vazhuvamal kathitta dhevane

  VAZHUVAMAL KATHITTA DHEVANAE – வழுவாமல் காத்திட்ட தேவனே வழுவாமல் காத்திட்ட தேவனேஎன் வலக்கரம் பிடித்தவரேவல்லடிக்கெல்லாம் விலக்கி என்னைவாழ்ந்திட செய்தவரே ஆயிரம் நாவிருந்தாலும்நன்றி சொல்லித் தீராதேவாழ் நாளெல்லாம் உம்மைப் பாடவார்த்தைகளும் போதாதேநான் உள்ளவும் துதிப்பேன்உன்னதர் இயேசுவே என் மேல் உம் கண்ணை வைத்துஉம் வார்த்தைகள் தினமும் தந்துநடத்தின அன்பை நினைக்கையில்என் உள்ளம் நிறையதேஉம் அன்பால் நிறையுதே எத்தனை சோதனைகள்வேதனையின் பாதைகள்இறங்கி வந்து என்னை மறைத்துநான் உண்டு என்றீரேஉன் தகப்பன் நான் என்றிரே VAZHUVAMAL KATHITTA DHEVANAEEN

வழுவாமல் காத்திட்ட தேவனே – vazhuvamal kathitta dhevane Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version