Yesuvae Vazhventu kattrukonden – இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன்
Yesuvae Vazhventu kattrukonden – இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன் – Jeba Geetham இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன்அவரால் அத்தனையும் பெற்றுக்கொண்டேன் – (2)என் ஜெபமெல்லாம் வீணாகப் போகலஎன் விசுவாசும் என்றுமே தோற்கல – (2) நான் ஜெபிக்கும் நேரம் அக்கினியாய் மாறும்தடையெல்லாம் விடையாக மாறிப்போகும்அபிஷேகமெல்லாம் நதியாகப் பாயும்பரலோகம் எனக்காக வேலை செயும் – (2) 1. உம்முன் நிற்கும் ஒவ்வொரு நொடியும்என்னைப் பெலவானாய்க் காண்கிறேன் – (2)என் நெரத்தை முதலீடு செகிறேன்மகிமையை அறுவடை செய்கிறேன் – (2) […]
Yesuvae Vazhventu kattrukonden – இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன் Read More »