TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Devareer Neer seiya – தேவரீர் நீர் செய்ய

Devareer Neer seiya – தேவரீர் நீர் செய்ய தேவரீர் நீர் செய்ய நினைத்தது தடைபடாதுநீர் திறந்த வாசலை ஒருவரும் அடைக்க முடியாது -2 நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மைப் போல் வேறே தேவன் இல்லை -2 1. பலமுள்ள ஆவியைத் தந்தீரையாபலவானாய் என்னையும் மாற்றிடவே -2கிருபையால் முடிசூட்டி இரக்கங்கள் செய்தீரே (செய்தீர்) – 2நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மைப் போல் வேறே தேவன் இல்லை -2 2. சேனைக்குள் உம்மாலே பாய்ந்திடுவேன்மதிலையும் உம்மாலே […]

Devareer Neer seiya – தேவரீர் நீர் செய்ய Read More »

Parama pita than sarvalogathai – பரம பிதா தன் சர்வலோகத்தை

Parama pita than sarvalogathai – பரம பிதா தன் சர்வலோகத்தை பரம பிதா தன் சர்வலோகத்தைஇவ்வாறாய் நேசித்தரோ பாவத்தில் நின்று நம்மை ரட்சிக்க இயேசுவை தந்தாரவர் பூலோகம் முழுவதும் பாவந்தகாரத்தின் பிடியில் அகப்பட்டிருந்து வழி தெரியாமல் லட்சியமில்லாமல் உலகில் அலைந்தான் மனிதன் கைவிட மாட்டார் யாரையும் கர்த்தர் தம்மேல் விசுவாசம் வைத்தால் இதயத்தில் வசிப்பார் இயேசு எந்நாளும் நித்திய ஜீவன் அருள்வார் யேசுவே வழியும் சத்தியமும் ஜீவனும் அனைவர்க்கும் அடைக்கலம் அவரே களைப்படைந்தாயோ அருகில் நீ

Parama pita than sarvalogathai – பரம பிதா தன் சர்வலோகத்தை Read More »

Alai Mothum Kadalil – அலைமோதும் கடலில்

Alai Mothum Kadalil – அலைமோதும் கடலில் அலைமோதும் கடலில்தடுமாறும் படகில் என் இயேசு இருப்பதினால்புயல் வீசின போது கடல் பொங்கின போது பயம் என்னை ஆட்கொள்வதில்லை-2 கடல் மீது நடந்தவர் என்னோடு இருப்பதால்ஒன்றுக்கும் பயமில்லையேஅற்புதம் செய்பவர் என்னோடு இருப்பதால்ஒன்றுக்கும் பயமில்லையேபயம் இல்லையே பயம் இல்லையேஎன் படகில் இயேசு உண்டு வெறுமையான படகு தத்தளிக்கும் வேளைஎன் இயேசு வந்திடுவார் குறைவுகள் நீக்கிவெறுமைகள் போக்கி நிறைவானதை தந்திடுவார் கடல் மீது நடந்தவர் என்னோடு இருப்பதால்ஒன்றுக்கும் பயமில்லையேஅற்புதம் செய்பவர்என்னோடு இருப்பதால்

Alai Mothum Kadalil – அலைமோதும் கடலில் Read More »

Ullaiyaana Setril – உளையான சேற்றில்

Ullaiyaana Setril – உளையான சேற்றில் songs:உளையான சேற்றில்வாழ்ந்த எங்களை தூக்கி எடுத்து முத்தம் செய்தவரே கருவில் இருந்து பிரித்தெடுத்து முத்திரை மோதிரமாய்தெரிந்துக் கொண்டவரே- 2 ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனைஆராதனை ஆராதனைஆயுள் முழுதும் ஆராதனை 1உலகத்தின் அன்பினால் சிக்கி தவித்தேனே உமது அன்பினால்இழுத்துக் கொண்டீரே- 2 – ஆராதனை2நீரே போதும் என்றுஉணர்ந்து கொண்டேன் நான் உம் அன்பு தான் நிரந்தரமானதையா – ஆராதனை Ullaiyaana Setril vaazhntha engalaiThookki edhuthu mutham seithavaraeKaruvil irundhu

Ullaiyaana Setril – உளையான சேற்றில் Read More »

El ROI ennai Kaanbavarae – எல் ரோயி என்னை காண்பவரே

El ROI ennai Kaanbavarae – எல் ரோயி என்னை காண்பவரே எல் ரோயி என்னை காண்பவரே எல் ரோயி என்னை காண்பவரேஎந்நாளும் என்னை காப்பவரே எப்போதும் கூட வருபவரே-2 1பள்ளத்தாக்கில் நடந்தாலும் பாதை மாறி போனாலும்கரம் பிடித்து வருபவரே பள்ளத்தாக்கில் நடந்தாலும் பிறர் என்னை கை விட்டாலும் என்னோடு இருப்பவரேஎல் ரோயி என்னை காண்பவரேஎல் ரோயி கூட இருப்பவரே -22மலையை போல கஷ்டங்கள் என்னை சூழ்ந்து கொண்டாலும் அதை பனி போல உருக செய்வீர் -2எல்

El ROI ennai Kaanbavarae – எல் ரோயி என்னை காண்பவரே Read More »

Um kirubayenalae ennai – உம் கிருபையினாலே

Um kirubayenalae ennai – உம் கிருபையினாலே ChorusUm kirubayenalae ennai uyirpiyumUm irrakathinalae ennai mudisuttum (2) Verse 1Vazhi maari azhaithidamalNaer vazhiyai nadathumThadam purandu kavilthidamalPaathaiyai isthirapaduthum – 2En devanae En devanae Ennai nadathum (Um kirubai) Verse 2Nilai maari thavithidaamalEnnai vuruthiyaakumThukathal kalangidaamalKalipai kaana seiyum – 2En devanae En devanae Ennai nadathum (Um kirubai) Tamil Lyrics: Chorusஉம் கிருபையினாலே என்னை உயர்ப்பியும்உம்

Um kirubayenalae ennai – உம் கிருபையினாலே Read More »

EN JEEVA NATKALLELLAM – என் ஜீவ நாட்களெல்லாம்

EN JEEVA NATKALLELLAM – என் ஜீவ நாட்களெல்லாம் என் ஜீவ நாட்களெல்லாம்என்றும் உம்மை சார்ந்திருப்பேன்நான் நம்புவேன் நம்புவேன் உம்மை மட்டுமேஎன் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானையா 1. ஜெநிப்பித்தவர் நீர்தானையா – என்னைகைவிடவில்லையையா 2. ஆதரித்தீர் அரவணைத்தீர்உம் தோளில் என்னை சுமந்தீர் 3. காரிருள் சூழ்கையில் ஒளியாக வந்தீரையா 4. கண்ணின்மணிபோல் காத்துக் கொண்டீர்எண்ணில்லாத நன்மைகள் செய்தீர் 5. இதுவரையில் நடத்திவந்தீர்இனிமேலும் நடத்திடுவீர் 6. சோதனையோ வேதனையோஇயேசையா உம்மை நம்புவேன் 7. என் மீட்பரே என் இயேசுவேஉயிரோடு

EN JEEVA NATKALLELLAM – என் ஜீவ நாட்களெல்லாம் Read More »

Ummai Nesippen – உம்மை நேசிப்பேன்

Ummai Nesippen – உம்மை நேசிப்பேன் உம்மை நேசிப்பேன்மாறாதே உந்தன் இரக்கம்வாழ்நாள் எல்லாம்உந்தன் கரம் என்னை காத்ததே நான் அதிகாலை எழுந்துநான் உறங்கும் வரையிலும்நான் பாடுவேன்உந்தன் நன்மைகளை என் வாழ்நாள் முழுதும்உண்மையுள்ளவரேஎன் வாழ்நாள் முழுதும்நீர் நல்லவரேஎன் சுவாசம் முடியும் வரையிலும்நான் பாடுவேன்உந்தன் நன்மைகளை உம் குரல் கேட்பேன்இருளான நேரத்திலும்இருளிலே எந்தன்துணையாளராய் இருந்தீர் என் தந்தையும் நீரேஎன் நண்பனும் நீரேநான் பாடுவேன்உந்தன் நன்மைகளை-என் வாழ்நாள் நன்மையும் கிருபையும்என்னை பின் தொடருமே-2என்னை தருகிறேன்அர்ப்பணிக்கிறேன்என் வாழ்க்கை முழுவதையும்-நன்மையும்நன்மையும் கிருபையும்என்னை பின் தொடருமே-என்

Ummai Nesippen – உம்மை நேசிப்பேன் Read More »

மறுரூபமாகும் நேரமிது – Maruroobamagum Neramithu

மறுரூபமாகும் நேரமிது – Maruroobamagum Neramithu E minமறுரூபமாகும் நேரமிதுமகிமையை கண்டிடவே-2ஏதேனில் நீர் தந்த ஜீவனையேபுதுப்பிக்கும் வேளையிது-2 அல்லேலூயா அல்லேலூயா-2 1.பூரணப்பட்ட சபையாய் மாற்றும்மனவாட்டியாய் உம்மை நான் காண-2உயிர்ப்பியுமே எம்மை உருவாக்குமேமலைமேலே நாங்கள் பிரகாசிக்கவே-2 அல்லேலூயா அல்லேலூயா-2 2.ஜீவனுள்ள தேவ மனிதனாய்மாற்றும் உம் ஊழியம் செய்திடவே-2உலகம் என் பின்னால் நீர் எந்தன் முன்னால்தரிசிக்கவே எனக்கு உதவிடுமே-2 அல்லேலூயா அல்லேலூயா-2-மறுரூபமாகும் Maruroobamagum NeramithuMagimayai Kandidavae-2Ethenil Neer Thantha JeevanayaePuthuppikkum Velayithu-2 Hallelujah Hallelujah-2 1.Pooranappatta Sabayaai MaatrumManavattiyaai Ummai

மறுரூபமாகும் நேரமிது – Maruroobamagum Neramithu Read More »

Mannikkaththaan Yennil – மன்னிக்கத்தான் என்னில்

Mannikkaththaan Yennil – மன்னிக்கத்தான் என்னில் (மன்னிக்கத்தான் என்னில் வலுவேற்றுமேஎல்லாம் மறக்க தான் வரம் வேணுமே) – 2(வலிக்கும் மனசிலே காயவடுக்கள் எல்லாம்மாய்த்திடவே நாதா இரங்கணுமே) – 2மன்னிக்கத்தான் என்னில் வலுவேற்றுமேஎல்லாம் மறக்க தான் வரம் வேணுமே. 1. என்னுயிர் நண்பர்கள் கூட என்னுள்ளம் உடைத்தனர் நாதா – 2செய்யாத குற்றங்களாலே சிநேகித்தவர் என்னை முறித்தார்பகையில்லாது எல்லாம் பொறுக்க, சிநேகிக்க என்னை கற்பிக்கணுமே.மன்னிக்கத்தான் என்னில் வலுவேற்றுமேஎல்லாம் மறக்க தான் வரம் வேணுமே. 2. சகோதரர் என்னை பிரிந்தார்,

Mannikkaththaan Yennil – மன்னிக்கத்தான் என்னில் Read More »

Sarva srishtikkum yejamanan neere song

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே சர்வ சிருஷ்டியை காப்பவர் நீரே எங்கள் இதயத்தில் உம்மைப் போற்றிடுவோம் என்றென்றும் பணீந்து தொழுவோம் ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ ஆ– மேன் 2.வானம் பூமி ஒழிந்து போனாலும் உம் வார்த்தை என்றும் மாறா இல்வாழிக்கை அழிந்து மறைந்துபோம் விசுவாசி என்றும் நிலைய்ப்பான் ஆ-ஆ-ஆ அல் லே

Sarva srishtikkum yejamanan neere song Read More »

Therinthavarae Ennai – தெரிந்தவரே என்னை

Therinthavarae Ennai – தெரிந்தவரே என்னை தெரிந்தவரே என்னை தெரிந்தவரேஅழைத்தவரே என் தெய்வமே-2 1பிதாவின் வலது பக்கத்திலே எனக்காய் பரிந்து பேசுகின்றீர் -2உம்மை நான் மறப்பேனோ உம்மை நான் வெறுப்பேனோ-2– தெரிந்தவரே2பாவியை அலைந்த என்னையும் பரிசுத்த இரத்தத்தால் உம்மீட்டுக்கொண்டீர் உம்மை நான் மறப்பேனோ உம்மை நான் வெறுப்பேனோ-2– தெரிந்தவரே3நீதி நிறைந்த உம் கிருபையினால்நித்தம் என்னை நடத்துகிறீர்- 2 உம்மை நான் மறப்பேனோ உம்மை நான் வெறுப்பேனோ -2– தெரிந்தவரே

Therinthavarae Ennai – தெரிந்தவரே என்னை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version