TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

நான் பாவி ஐயா- Naan Paavi ayya

நான் பாவி ஐயா- Naan Paavi ayya LYRICS நான் பாவி ஐயாஎன்னை தள்ளாதிரும் உம் தயவால் என்னை மீண்டும் சேர்த்துக்கொள்ளும் 1. அணைக்கும் அன்பை அறிந்தபின்பும்தூரம் போனேனேஅழைத்தவரே உம்மை மிகவும்வருந்த வைத்தேனே 2. கிருபையாய் தந்த இரட்சிப்பை நான்எண்ணாமல் போனேனேஇரத்தம் சிந்தி மீட்டதை நான்மறந்து விட்டேனே Naan Paavi ayya Ennai thallathirum Um thayavaal Ennai Meendum Saerthu kollum 1. Anaikkum anbai arintha pinbum Thooram ponaenae Alaithavarae Ummai migavum […]

நான் பாவி ஐயா- Naan Paavi ayya Read More »

Neethinman Koodaraththil – நீதிமானின் கூடாரத்தில்

Neethinman Koodaraththil – நீதிமானின் கூடாரத்தில்Neethiman Anthem – நீதிமான் கீதம் song lyrics நீதிமானின் கூடாரத்தில்இரட்சிபின் கேம்பீர சத்தம்கார்த்தரின் வலது கரம்பராக்கிரமங்கள் செய்யும் நீதிமான் நான் நீதிமான்இரத்தத்தாலே மீட்கப்பட்ட நீதிமான்நீதிமான் நான் நீதிமான் கிருபையால உயர்த்தப்பட்ட நீதிமான்ஏழு தரம் விழுந்தாலும் சிங்கம் போலதைரியமாய் எழுந்து நிற்கும் நீதி நீதிமான் 1.நீர்கால்கள் ஓரமாய் நடப்பட்டுதன் காலத்தில் கனித்தரும் நீதிமான்இலைகள் உதிரா மரம் நானே செய்வதெல்லாம் வாய்க்கும் நீதிமான்- நீதிமான் 2.காருண்யம் என்னும் கேடகத்தால்கிருபையினால் சூழ்ந்து கொண்ட நீதிமான்சாவாமல்

Neethinman Koodaraththil – நீதிமானின் கூடாரத்தில் Read More »

தன் காலத்தில் கனி தருவான் – Thankaalathil Kani Tharuvaan

தன் காலத்தில் கனி தருவான் – Thankaalathil Kani Tharuvaan Lyrics தன் காலத்தில் கனி தருவான்வற்றாத நதியாய் இருப்பான்போகையிலும் வருகையிலும்ஜெயமாய் முழங்கிடுவான் துதித்திடுவேன் மகிழ்ந்திடுவேன்எக்காலத்தும் துதிப்பேன் கோடாகோடியாய் பெருகிடுவாய்சேனைக்குள் பாய்ந்துச் செல்வாய்நிற்பார் துணை நிற்பார்அசையாமல் நிலைக்கச் செய்வார் வேண்டியதை அவர் தந்திடுவார்சிங்கமாய் நடக்க செய்வார்தருவார் ஆசீர் தருவார்வாழ்வெல்லாம் தந்திடுவார் அதினதின் காலத்தில் யாவற்றையும்அழகாக செய்திடுவார்நினைப்பார் என்னை நினைப்பார்நினைத்துக் கொண்டே இருப்பார் Thankaalathil Kani TharuvaanVattratha nathiyaai IruppaanPogaiyilum VarukaiyilumJeyamaai Mulangiduvaan Thuthithiduvean magilnthiduveanEkkalathum Thuthippean Kodakodiyaai

தன் காலத்தில் கனி தருவான் – Thankaalathil Kani Tharuvaan Read More »

VAARTHAIYIL UNMAIULLAVAR

Praise be to GOD! வார்த்தையில் உண்மையுள்ளவர் அவர் (இயேசு) வாக்கு மாறாதவர் (2) வார்த்தையினால் எனக்கு சொன்னதெல்லாம் -தம் கரங்களினாலே நிறைவேற்றுவார் -தம் வாக்கினாலே நமக்கு சொன்னதெல்லாம்-தம் கரங்களினாலே நிறைவேற்றுவார்… உண்மையுள்ளவர் உண்மையுள்ளவர் வாக்கு சொன்னதை நிறைவேற்றும் ரொம்ப நல்லவர் (2) 1.உன் பெலவீனத்தில் என் பெலன் பூரணமாய் விளங்குமென்று வாக்கு தந்தவர் நீர் உண்மையுள்ளவர் (2) நான் பெலவீனன் அல்ல -என்னை பெலவானாய் மாற்றிடும் என் பெலனான கன்மலை நீர் என்னோடுண்டு 2.தேவன் வாக்குத்தத்தம்

VAARTHAIYIL UNMAIULLAVAR Read More »

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum காலடி தெரியாமல் போனாலும்கர்த்தர் என்முன்னே உண்டு – 2சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார்நம்பி நான் முன்செல்லுவேன் – 2இயேசுவை நம்புவேன் நாளெல்லாம்நான் பின்பற்றுவேன்என்னை அவரிடம் ஒப்படைத்தேன்வெட்கப்பட்டு போகமாட்டேன் – 2 வனாந்திரமே வாழ்க்கையானாலும்கர்த்தர் என் பக்கமுண்டு – 2வேண்டியதை அவர்பார்த்துக்கொள்வார்நம்பி நான் முன்செல்லுவேன் – 2 – இயேசுவை இங்கே நான் பரதேசி ஆனாலும்அங்கே ஓரிடம் உண்டு – 2ஆயத்தமாக்கி அழைத்துச்செல்வார்நம்பி நான் காத்திருப்பேன் – 2 –

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum Read More »

நன்றி நன்றி நன்றி இயேசுவே – Nandri Nandri Nandri Yesuvae

நன்றி நன்றி நன்றி இயேசுவே – Nandri Nandri Nandri Yesuvae நன்றி நன்றி நன்றி இயேசுவேநன்றி நன்றி நன்றி நேசரேநன்றி இயேசுவே நீர் என்றும் நல்லவர் நன்றி இயேசுவே நீர் சர்வ வல்லவர் பெயர் சொல்லி அழைத்து என்னை இரட்சித்தீரே நன்றிஒவ்வொரு நொடியும் கூட இருந்து பெலன் தருகிறீர் நன்றி என் கன்மலையே நன்றி எந்தன் கோட்டையே நன்றி *( நன்றி )* விண்ணப்பத்தை தள்ளாமல் பதில் தருகிறீர் நன்றி உத்தம ஆசீர்வாதங்களால் என்னை நிரப்புகின்றீர்

நன்றி நன்றி நன்றி இயேசுவே – Nandri Nandri Nandri Yesuvae Read More »

நான் அஞ்சிடேனே என்றும் – Nan angideanae endrum

நான் அஞ்சிடேனே என்றும் – Nan angideanae endrum நான் அஞ்சிடேனே என்றும்நீர் கூடே தங்கினால் என் கிலேசம் யாவும் மாறும்உம் பிரசன்னத்தால் நீர் எந்தன் துணையாய் நின்று என் பாதை காட்டிடும் கைவிடா காத்திடும் கர்த்தர் என்னை ஒரு போதும் கைவிடார் கைவிடார் என்னை என்றும் ஒரு நாளும் விலகிடார் வாக்குரைத்த கர்த்தர் இம்மை பொழுதேனும் கைவிடார் -2 புயல்கள் வீசினாலும்அலைகள் மோதினாலும் என் எதிராய் எழும்பினாலும் என் நேசர் கைவிடார் இப்புவி வாழ்க்கையின் கிலேசம்அது

நான் அஞ்சிடேனே என்றும் – Nan angideanae endrum Read More »

என் நேசர் இயேசுவே சம்பூரண – Yen Nesar Yesuve Samboorana

என் நேசர் இயேசுவே சம்பூரண – Yen Nesar Yesuve Samboorana Lyrics : என் நேசர் இயேசுவே சம்பூரண அழகே என் இன்ப இயேசுவே என் உள்ளத்தின் நிறைவே வெள்ளைப்போல செண்டு நீரே உள்ளத்தை கவர்ந்தவரே ஜெயம் கொண்ட எங்கள் மீட்பர் துதிக்குப் பாத்திரரே யெஷுவா … யெஷுவா … யெஷுவா …எங்களின் யெஷுவா 1 மகிமை கனங்களும் உமதே பெலனும் ஞானமும் உமதேஅழகும் புகழும் உமதே ஆளுகை அதிகாரம் உமதே துதியும் ஸ்தோத்ரங்கள் உமதே

என் நேசர் இயேசுவே சம்பூரண – Yen Nesar Yesuve Samboorana Read More »

MAANGAL NEERODAIYAI – மான்கள் நீரோடையை

MAANGAL NEERODAIYAI – மான்கள் நீரோடையை மான்கள் நீரோடையை ஆர்வமாய் நாடுதற்போல் என் தேவனே என் ஆவி உம்மை தாகமாய் தேடிடுதே பேரின்ப நதியே வாழ்வு தரும் வள்ளலே தாகம் தீர்க்கும் நீரோடையே நீர் இல்லா வாழ்வு தோல்விதானைய்யா நீர் இல்லா உலகம் வெறுமைதானைய்யா நீர் இல்லா உறவு மாயைதானைய்யா நீரே என் சொந்தமாய் வந்துவிடுமைய்யா உலகத்தின் அன்பெல்லாம் அன்பல்லவே அன்பு என்ற சொல்லிற்கு அர்த்தம் இயேசுவே எனக்காய் ஜீவன் தந்த அன்பல்லவோ அவரின் அன்பிற்கு இணையுமுண்டோ

MAANGAL NEERODAIYAI – மான்கள் நீரோடையை Read More »

என் இயேசுவே என் நேசரே – En Yesuvae En neasarae

என் இயேசுவே என் நேசரே – En Yesuvae En neasarae Lyrics என் இயேசுவே என் நேசரே என் அன்பரே என் இன்பரே எத்தனை அன்பு எத்தனை கிருபை எத்தனை தயவு என் வாழ்வில் இயேசு ராஜா எனக்குத் தந்தாரே என் இயேசுவின் அன்புக்கு ஈடாய் என்னத்தை செலுத்துவேன் என் இயேசுவை வாழ்நாளெல்லாம் துதித்துப் பாடுவேன் கரம் பிடித்து நடத்தி வந்த தேவன் நீர் தோளில் சுமந்து வந்த தேவன் நீர் உம்மை துதிப்பேன் நான்

என் இயேசுவே என் நேசரே – En Yesuvae En neasarae Read More »

நம்பாத நம்பாத மனிதனை – Nambaatha nambaatha manithanai

நம்பாத நம்பாத மனிதனை – Nambaatha nambaatha manithanai LYRICS நம்பாத நம்பாத மனிதனை நம்பாத (2)நம்பிக்கையின் தேவனும் இயேசுதான் நம்பிடு உண்மையாய் உயர்த்துவார் (2)1காலையில் எழுந்ததும் நம்பிடு இயேசுவைஉண்மையாய் உன்னை ஒப்பு கொடுத்திடு (2)இயேசு தானே உந்தன் நம்பிக்கை அவரே உன்னை உயர்த்துவார் (2) 2கரம் பற்றி நடத்துவார் கண்மணி போல் காப்பார்துயரங்கள் துடைப்பார் தொல்லைகள் நீக்குவார்(ஆறுதல் அளிப்பார்) (2)இயேசு தானே உந்தன் நம்பிக்கை அவரே உன்னை உயர்த்துவார் (2)3இயேசுவை நம்பிடு வாழ்க்கையில் ஜெயித்திடவெற்றி பெற்று

நம்பாத நம்பாத மனிதனை – Nambaatha nambaatha manithanai Read More »

பாரத தேசத்தின் ராஜா நீரே – Bharatha Deasathin Raja Neerae

பாரத தேசத்தின் ராஜா நீரே – Bharatha Deasathin Raja Neerae பாரத தேசத்தின் ராஜா நீரேஆ அல்லேலூயாபார் போற்றும் எங்கள் தெய்வம் நீரேஆ அல்லேலூயாஇந்திய தேசத்தின் இரட்சகரேஅல்லே அல்லேலூயாஇந்தியர் எங்களைக் காப்பவரேஆ –லேலூயா ஆ – லே – லூயாஆ – லே – லூயாஆ – லே – லூயாஆலே – அல்லே – அல்லே – லூயா 1.பெருமழையின் சத்தம் கேட்டிடுதேஎழுப்புதல் எங்கும் பற்றிடுதே – 2இரட்சிப்பு பெருகிட சபை நிரம்பிடுதேஅல்லே அல்லேலூயா

பாரத தேசத்தின் ராஜா நீரே – Bharatha Deasathin Raja Neerae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version