Sammy Thangiah

என் பெலன் எல்லாம் நீர் தான்-En Belan Ellam Neer Thaan

என் பெலன் எல்லாம் நீர் தான்-En Belan Ellam Neer Thaan என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயாஎன் பெலன் எல்லாம் நீர் தான் ஐயாஎன் பெலன் எல்லாம் நீர் தான் ஐயாஎன் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா 1. அலை மோதும் கடலினிலேதடுமாறும் படகினிலே – 2மாலுமியாய் வந்தீர் ஐயாமாறாதவர் நீர் தான் ஐயா – 2 என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயாஎன் பெலன் எல்லாம் நீர் தான் ஐயாபெலன் […]

என் பெலன் எல்லாம் நீர் தான்-En Belan Ellam Neer Thaan Read More »

உந்தன் சுகமாக்கிடும் அன்பினால்-Undhan Sugamaakidum Anbinal

உந்தன் சுகமாக்கிடும் அன்பினால்என்னை நீர் மீட்டெடுத்தீர் உந்தன் வல்லமையின் தொடுதலினால் என்னை நீர் விடுவித்தீர் சுகமாக்குமே சுகமாக்குமே உம் பிரசன்னம் சுகமாக்குமே எனக்காக நீர் காயப்பட்டீர் என் பாவம் சுமந்தீரே எல்லா நோய்களையும் வியாதியையும் சிலுவையில் நீக்கினீரே உந்தன் கிருபையினால் தாங்கினீரே என்னை நீர் உயர்த்தினீரே உந்தன் காருண்யத்தால் தூக்கினீரே உயரத்தில் நிறுத்தினீரே Lyrics: 1. Undhan SugamaakidumAnbinal Ennai neer Meetedutheer Undhan Vallamayin Thodudhalinaal Ennai neer viduvitheer Ch: Sugamaakume SugamaakumeUm Prasannam

உந்தன் சுகமாக்கிடும் அன்பினால்-Undhan Sugamaakidum Anbinal Read More »

Enthan Kanmalai | Tamil Cover of Chattan | Sammy Thangiah | Prakruthi Angelina | Derick Samuel

Lyrics: V1: Puyalin MathiyilNeer Nindridu EndreereNeere En SattuvamEn Nambikkai Neerae Pre-ch: Kadantha Natkalil, Ennudane IruntheerIndrum En Arigil, En Koodave VantheerVarum Kalangalilum Neer Iruppeer Ch: Yezhumbi Varum, Puyalgalile Neere Enthan KanmalaiPongi Varum, Alaigalmele Um Pathathin Suvadugale V2: Vyathiyin mathiyilNeer Yezhumbu EndreereYehovah RaaphaEn Sugam Neeraneere Bridge: Vyadhiye un Thalai KunindhadheEnmele un Alugai MudindhadheEnnai Yedhirka Koodiya YethuAyuthangal Yethuvum

Enthan Kanmalai | Tamil Cover of Chattan | Sammy Thangiah | Prakruthi Angelina | Derick Samuel Read More »

ஆயிரம் நாட்கள் போதாது – Aayiram naatkal pothaathu song lyrics

E Majorஆயிரம் நாட்கள் (சாட்சிகள்) போதாதுஇன்னும் ஆயிரங்கள் பார்க்கனுமேஅற்புத அதிசயங்கள் போதாதுஇன்னும் அதிகமாய் பார்க்கனுமே-2 இதுவரை காணாத நன்மைகள் செய்திடுமேஇதுவரை மாறாத சூழ்நிலை மாற்றிடுமே-2 நீர் வாருமே என் இயேசுவேஎன் சபையிலே எழுந்தருளுமேநீர் வாருமே என் இயேசுவேஎன் தேசத்தில் எழுந்தருளுமேநீர் வாருமே என் இயேசுவேஉம் இரத்தத்தால் என்னை மூடுமேநீர் வாருமே என் இயேசுவேஉம் மகிமையால் ஒருவிசை நிரப்புமே 1. ஆதி திருச்சபையில் நடந்த அற்புதங்கள்இன்றும் என் சபையில் செய்திடுமேஅப்போஸ்தலர் நாட்களில் நடந்த அதிசயங்கள்இன்றும் தேசத்தில் நடத்திடுமே ஜெபத்தின்

ஆயிரம் நாட்கள் போதாது – Aayiram naatkal pothaathu song lyrics Read More »

Thalaimurai Thalaimuraaai El Ezer – தலைமுறை தலைமுறையாய்

தலைமுறை தலைமுறையாய் வார்த்தையை காப்பவரே பாதை எங்கும் உடனிருந்து குறைவின்றி காப்பவரே என் பாதை எல்லாம் உடனிருந்து குறைவின்றி காப்பவரே ஏல் எஸிற்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றிஏல் எஸெர் ஏல் எஸெர் அனுதினம் சொல்லுவேன் நன்றி மேவி போசேத்தை போல மறந்து ஒதுக்க பட்டேன் நான் ராஜாக்களின் பந்தியிலே உட்கார அழைத்து வந்தீர் விழுந்த கூடாரத்தை மறுபடி எழுப்பி விட்டீர் ஒருபோதும் தலை குனியா நாட்களை எனக்கு தந்தீர் பட்சித்த வருஷத்தின் பலனை மறுபடியும் எனக்கு

Thalaimurai Thalaimuraaai El Ezer – தலைமுறை தலைமுறையாய் Read More »

Neer Illamal Naan Illayae – நீர் இல்லாமல் நான் இல்லயே

நீர் இல்லாமல் நான் இல்லயே நீர் சொல்லாமல் உயர்வு இல்லயே உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி உங்க பிரசன்னம் தான் எனது தகுதி அழைத்த நாள் முதல் இதுவரை என்னை விலகாத வாக்குத்தத்தம் பிரசன்னமே உடைந்த நாட்களில் கூடவே இருந்து சுகமாகும் மருத்துவம் பிரசன்னமே விலை போக என்னையும் மலை மேலே நிறுத்தி அழகு பார்ப்பதும் பிரசன்னமே கல்வி அறியும் பல்கலை சான்றும் இல்லாமல் பயன்படுத்தும் பிரசன்னமேஅழைக்கப்பட்டேன் நியமிக்கப்பட்டேன் நிரூபிப்பதும் உங்க பிரசன்னமேபிற பாஷை பேசுவோம்

Neer Illamal Naan Illayae – நீர் இல்லாமல் நான் இல்லயே Read More »

Sonna Sollai kaappattrum Deivam – சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்

சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்உம்மை அன்றி யாரும் இல்ல முடிந்ததில் துவக்கத்தை பார்க்கும் உங்களுக்கு ஈடே இல்லை -2 நீர் சொல்லி அமராத புயல் ஒன்றை பார்த்தது இல்ல நீர் சொல்லி கேளாத சூழ்நிலை எதுவும் இல்ல ஆராதனை ஆராதனை சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே ஆராதனை ஆராதனை வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே -2 நீர் பாய்ச்சி காப்பாற்றுவேன் கை விட மாட்டேன் என்றீர் – 2நான் வரண்டிடும் அறிகுறி தோன்றுமுன் வாய்க்காலாய் வருபவரே -2 ஆராதனை

Sonna Sollai kaappattrum Deivam – சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம் Read More »

Narkiriyai Ennil Thuvangiyavar – நற்கிரியை என்னில் துவங்கியவர்

நற்கிரியை என்னில் துவங்கியவர்முடிவு பரியந்தம் நடத்திடுவார்-2அழைத்த நாள் முதல் இன்று வரைஉம் வாக்கில் ஒன்றும் தவறவில்லைஉடைக்கப்பட்ட நேரத்திலும்உம் கைப்பிடி இறுக்கம் குறையவில்லை அழைத்தவரே அழைத்தவரேஎன் ஊழிய அடித்தளமே-2என் வெகுமதி நீர்தானே-2 1.உடன் இருந்தோர் பிரிந்து சென்றும்நீங்க என்னை விலகவில்லைஉடன் இருந்தோர் உடைந்து சென்றும்நீங்க என்னை விலகவில்லைமுடிந்ததென்று நினைத்தவர் முன்தளிர்த்த கோலாய் நிறுத்தினீரேஉலர்ந்ததென்று நகைத்தவர் முன்தளிர்த்த கோலாய் நிறுத்தினீரே அழைத்தவரே அழைத்தவரேஎன் ஊழிய அடித்தளமே-2என் வெகுமதி நீர்தானே-2 2.ஆயிரங்கள் பிரிந்து சென்றும்நீர் என் சபையை மறக்கவில்லை-2உடைந்து போன மந்தையிலும்பெரிதான

Narkiriyai Ennil Thuvangiyavar – நற்கிரியை என்னில் துவங்கியவர் Read More »

Yesuvae Vazhventu kattrukonden – இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன்

Yesuvae Vazhventu kattrukonden – இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன் – Jeba Geetham இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன்அவரால் அத்தனையும் பெற்றுக்கொண்டேன் – (2)என் ஜெபமெல்லாம் வீணாகப் போகலஎன் விசுவாசும் என்றுமே தோற்கல – (2) நான் ஜெபிக்கும் நேரம் அக்கினியாய் மாறும்தடையெல்லாம் விடையாக மாறிப்போகும்அபிஷேகமெல்லாம் நதியாகப் பாயும்பரலோகம் எனக்காக வேலை செயும் – (2) 1. உம்முன் நிற்கும் ஒவ்வொரு நொடியும்என்னைப் பெலவானாய்க் காண்கிறேன் – (2)என் நெரத்தை முதலீடு செகிறேன்மகிமையை அறுவடை செய்கிறேன் – (2)

Yesuvae Vazhventu kattrukonden – இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன் Read More »

Immanuvel Ennodirupaarae – இம்மானுவேல் என்னோடிருப்பாரே

இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4 1.பெத்லகேமில் பிறந்த அவர்பாலகனாய் ஜெனித்த அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேஉலகத்தின் ராஜா அவர்தூதர் போற்றும் தேவன் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 2.மகிமை நிறைந்த தேவன் அவர்மகத்துவத்தின் கர்த்தர் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேசமாதான பிரபு அவர்நன்மை தரும் தகப்பன் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 3. மனிதனாகப் பிறந்த அவர்பரலோகத்தை திறந்த அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேமாம்சமாக வந்த அவர்நமக்குள் வாழும் இயேசு அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4

Immanuvel Ennodirupaarae – இம்மானுவேல் என்னோடிருப்பாரே Read More »

EN ULLAM ENGUTHAE song lyrics

1. என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவேஎன்றென்றும் ஏங்குதே உம் வாசம் வேண்டியேஎன்றென்றும் பாராமல் (2)எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்காற்றோரம் காற்றாகி உம்மை தொடுவேன்ஆனந்த பூவாகி உம் காலில் கிடப்பேன்இன்பங்கள் பெருகி பாசத்தை பொழிவீர்எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன் உம் அன்பை பார்க்கிலும்வேறொன்றும் இல்லையே ஓ…என் இயேசுவே…ஒருநாளும் மறவேனேஎன் நேசர் நீர்தானே ஓ…என்றென்றுமேநான் உம்மை மறவேன் 2. உம் சத்தம் கேட்டுதான் என் நெஞ்சம் குளிரும்உள்ளாடும் எண்ணங்கள் என் கண்ணில் தெரியும்சிற்பங்கள் சிரிக்கும் சிந்தனை சிறக்கும்உன் முகம்

EN ULLAM ENGUTHAE song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version