S

Siluvai Thaangu Meetpae pin – சிலுவை தாங்கு மீட்பர் பின்

1 சிலுவை தாங்கு மீட்பர் பின் அவரின் சீஷனாகவே; வெறுப்பாய் உன்னை லோகத்தை; பின் செல்வாய் தாழ்மையாகவே. 2.சிலுவை தாங்கு, பாரத்தால் கோழை நெஞ்சோனாய் அஞ்சிடாய்; விண் பலம் உன்னைத் தாங்கிடும், வல்லமை வீரம் பெறுவாய். 3.சிலுவை தாங்கு, மேட்டிமை கொள்ளாய், எந்நிலை எண்ணிடாய்; நீ பாவம் சாவை மேற்கொள்ள உன் மீட்பர் மாண்டார் ஈனமாய். 4. சிலுவை தாங்கி நின்றிடு, தீரமாய் மோசம் யாவிலும்; சிலுவை சேர்க்கும் மோட்சத்தில் சாவின்மேல் வெற்றி தந்திடும். 5. சிலுவை […]

Siluvai Thaangu Meetpae pin – சிலுவை தாங்கு மீட்பர் பின் Read More »

Siluvai Sumanthonaaga – சிலுவை சுமந்தோனாக

1. சிலுவை சுமந்தோனாக இயேசு உம்மைப் பற்றுவேன் ஏழைப் பரதேசியாக மோட்ச வீடு நாடுவேன்; உற்றார், மேன்மை, ஆஸ்தி, கல்வி, ஞானம், லோகம் அனைத்தும் அற்பக் குப்பை என்று எண்ணி, வெறுப்பேனே முற்றிலும். 2. உமக்காகப் பாடுபட்டோன் நஷ்டப்படமாட்டானே; உமக்கென்று ஜீவன் விட்டோன் சாகா ஜீவன் பெற்றானே உம்மை வெல்ல மீட்பர் என்று சொல்லி, நித்தம் பற்றுவேன்; கஸ்திப்பட்டும் சாவை வென்று, வாடா கிரீடம் பெறுவேன். 3. துஷ்டர் என்னைப் பகைத்தாலும், நீரே தஞ்சம் ஆகுவீர்; கஸ்தி

Siluvai Sumanthonaaga – சிலுவை சுமந்தோனாக Read More »

Suththa Iruthayathai Neer – சுத்த இருதயத்தை நீர்

1.சுத்த இருதயத்தை நீர், கர்த்தாவே, என்னில் சிஷ்டியும், திட ஆவியை, தேவரீர், என் உள்ளத்தில் புதுப்பியும் 2.ஆ, உம்முடைய முகத்தை விட்டென்னை நீர் தள்ளாமலும், என்னிடத்தில் தெய்வாவியை பேர்த்தெடுக்காமலுமிரும். 3.மீண்டும் உமதிரட்சிப்பின் சந்தோஷத்தைத் தந்தருளும்; இனிப் புதிய ஆவியின் உற்சாகம் என்னைத் தாங்கவும்.

Suththa Iruthayathai Neer – சுத்த இருதயத்தை நீர் Read More »

Swamiyae Naan Eththanai – ஸ்வாமியே நான் எத்தனை

1. ஸ்வாமியே, நான் எத்தனை பாவ பாதகங்களை செய்து வந்தேன் என்று நீர் நன்றாய்த் தூண்டிக் காட்டுவீர். 2. ஐயோ! பாவ தோஷத்தால் கெட்டுப்போனேன், ஆதலால் நித்தம் வாடி நோகிறேன், துக்கத்தால் திகைக்கிறேன். 3. நெஞ்சு என்னைக் குத்தவும், துன்பம் துயர் மிஞ்சவும், ஆவியும் கலங்கிற்றே, கண்ணீர் பாய்ந்து ஓடிற்றே. 4. வெட்கம் கொண்ட அடியேன் துக்கமுள்ளோனாய் வந்தேன், ஸ்வாமி, என்னைச் சாலவும் தேற்றி மன்னித்தருளும்.

Swamiyae Naan Eththanai – ஸ்வாமியே நான் எத்தனை Read More »

Siluvai Marathilae – சிலுவை மரத்திலே

1. சிலுவை மரத்திலே இயேசுவை நான் நோக்கவே என்னைப் பார்த்தழைக்கிறார் காயம் காட்டிச் சொல்கின்றார் மீட்பின் செய்கை ஆயிற்றே, வாழ வாவேன், பாவியே. 2. பாவ பலியானதால் குத்தப்பட்டேன் ஈட்டியால் ரத்தம் பூசப்பட்டு நீ எனக்குன்னை ஒப்புவி மீட்பின் செய்கை ஆயிற்றே, வாழ வாவேன், பாவியே. 3. பான போஜனம் நானே விருந்துண்டு வாழ்வாயே பிதாவண்டை சேரலாம் நேச பிள்ளை ஆகலாம் மீட்பின் செய்கை ஆயிற்றே, வாழ வாவேன், பாவியே. 4. சீக்கிரத்தில் வருவேன் உன்னைச் சேர்ந்து

Siluvai Marathilae – சிலுவை மரத்திலே Read More »

Suththa Aavi Ennil Thangum – சுத்த ஆவி என்னில் தங்கும்

சுத்த ஆவி என்னில் தங்கும் – Suththa Aavi Ennil Thangum 1.சுத்த ஆவி என்னில் தங்கும் ,நானும் சுத்தன் ஆகவே :பாவ அழுக்கெல்லாம் நீக்கும் ;உம் ஆலயமாகவேஎன்னை நீர் சிங்காரியும்வாசம் பண்ணும் நித்தமும் 2. சத்திய ஆவி, என்னில் தங்கும் ,நானும் சத்யன் ஆகவே :தெய்வ பக்தி என்னில் முற்றும்வளர்ந்தேறச் செய்யுமே :நீர் என்னில் பிரவேசியும் ,ஆண்டு கொள்ளும் நித்தமும் . 3. நேச ஆவி , என்னில் தங்கும்நானும் நேசன் ஆகவே :துர்ச் சுபாவம்

Suththa Aavi Ennil Thangum – சுத்த ஆவி என்னில் தங்கும் Read More »

Sinna Paradesi Motcham – சின்னப் பரதேசி மோட்சம்

1. சின்னப் பரதேசி மோட்சம் நாடினேன் லோகத்தின் சிற்றின்பம் வெறுத்து விட்டேன். 2. முத்தி அடைந்தோரை பாவம் சேராதே துக்க சத்தம் அங்கே என்றும் கேளாதே 3. சின்னப் பரதேசி இங்கே சீர்ப்படேன் அங்கே வெள்ளை அங்கி தரித்துக்கொள்வேன் 4. என்னை சுத்தமாக காரும், இயேசுவே தினம் வழி காட்டும், தெய்வ ஆவியே 5. சாந்த இயேசு ஸ்வாமீ , உம்மை நேசிப்பேன் என்றும் உந்தன் சீஷன் ஆகப் பார்க்கிறேன்

Sinna Paradesi Motcham – சின்னப் பரதேசி மோட்சம் Read More »

Sorpa Kaalam Pirinthaalum – சொற்பக் காலம் பிரிந்தாலும்

1. சொற்பக் காலம் பிரிந்தாலும் பார் பின்பு ஏகசபையாக கூடுவோம் ஆனந்தமாக; அது மட்டும் கர்த்தர் தாங்குவார். கூடுவோம் கூடுவோம் இயேசுவோடு வாழுவோம் கூடுவோம் கூடுவோம் அது மட்டும் கர்த்தர் தாங்குவார். 2. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் மிக்க ஞானத்தால் நடத்தி மோசமின்றியும் காப்பாற்றி அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் 3. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் சிறகாலே மூடிக் காத்து மன்னா தந்து போஷிப்பித்து அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் 4. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் துன்பம் துக்கம் நேரிட்டாலே

Sorpa Kaalam Pirinthaalum – சொற்பக் காலம் பிரிந்தாலும் Read More »

Saantha Yesu Swami – சாந்த இயேசு ஸ்வாமி

1. சாந்த இயேசு ஸ்வாமி, வந்திந்நேரமும், எங்கள் நெஞ்சை உந்தன் ஈவால் நிரப்பும். 2. வானம், பூமி, ஆழி, உந்தன் மாட்சிமை ராஜரீகத்தையும் கொள்ள ஏலாதே. 3. ஆனால், பாலர் போன்ற ஏழை நெஞ்சத்தார் மாட்சி பெற்ற உம்மை ஏற்கப் பெறுவார். 4. விண்ணின் ஆசீர்வாதம் மண்ணில் தாசர்க்கே ஈயும் உம்மை நாங்கள் போற்றல் எவ்வாறே? 5. அன்பு, தெய்வ பயம், நல்வரங்களும், சாமட்டும் நிலைக்க ஈயும் அருளும்.

Saantha Yesu Swami – சாந்த இயேசு ஸ்வாமி Read More »

Seer Aaviyaal Irakkamaai – சீர் ஆவியால் இரக்கமாய்

1. சீர் ஆவியால் இரக்கமாய் உண்டான வேதமே, ஒப்பற்ற ஞானமுள்ளதாய் நமக்குண்டாயிற்றே. 2. அதில் பிறக்கும் போதனை விளக்கைப்போலவே, நற்கதி சேரும் மார்க்கத்தை விளக்கிக் காட்டுமே. 3. இருள் நிறைந்த பூமியில் அதே என் வெளிச்சம் பரத்தை நோக்கிப் போகையில் அதே நட்சத்திரம். 4. கர்த்தாவின் அருளால் அதே மகா ஈவாயிற்று அதைக்குறித்தென் நெஞ்சமே சந்தோஷமாயிரு.

Seer Aaviyaal Irakkamaai – சீர் ஆவியால் இரக்கமாய் Read More »

Sabai Ekkalum Nirkumae – சபை எக்காலும் நிற்குமே

1. சபை எக்காலும் நிற்குமே கன்மலை கிறிஸ்து மேல் நின்றும், ஆலயம் வீழ்ந்து போயுமே அர்ச்சனை நிலைக்கும் என்றும் இளைஞர் மூப்பர் ஓய்ந்துமே துன்புற்ற மாந்தர் ஏங்கியே அன்புடன் அர்ச்சிப்பார் ஈண்டே. 2. கைவேலையான கோவிலில் தங்கிடார் உன்னத ராஜர் சபையாம் ஆலயத்தினில் தங்குவார் உன்னத நாதர்; வானமும் கொள்ள ஸ்வாமியே பூமியில் வாழ்ந்தார் நம்மோடே மானிடர் உள்ளமே வீடாம். 3. சபையே ஸ்வாமி ஆலயம் ஜீவனுள் கற்களாம் நாமும்; மெய் ஞானஸ்நான பாக்கியம் பெற்றோமே ரட்சிப்பாம்

Sabai Ekkalum Nirkumae – சபை எக்காலும் நிற்குமே Read More »

Sabaiyorae KoodiPaadi – சபையாரே கூடிப்பாடி

சபையாரே கூடிப்பாடி – Sabaiyorae KoodiPaadi 1. சபையாரே கூடிப்பாடிகர்த்தரை நாம் போற்றுவோம்பூரிப்பாய் மகிழ் கொண்டாடி,களிகூரக் கடவோம்இந்நாள் கிறிஸ்து சாவை வென்றுஎழுந்தார் ஆர்ப்பரிப்போம். 2. சிலுவையில் ஜீவன் விட்டுபின்பு கல்லறையிலேதாழ்மையாக வைக்கப்பட்டுமூன்றாம் நாள் எழுந்தாரே!லோக மீட்பர், வல்லநாதர்வெற்றிவேந்தர் ஆனாரே. 3. மீட்பரே, நீர் மாட்சியாகசாவின் கூரை முறித்தீர்நாங்கள் நீதிமான்களாகபிதாமுன்னே நிற்கிறீர்என்றென்றைக்கும் விண் மண்ணோரும்உம்மை வாழ்த்தப் பெறுவீர். 4. சாவின் ஜெயம் ஜெயமல்லதேகம் மண்ணாய்ப் போயினும்எல்லாம் கீழ்ப்படுத்த வல்லகர்த்தராலே மீளவும்ஜீவன் பெற்று, மேன்மை கொண்டுமறு ரூபமாகிடும். 1.Sabaiyorae KoodiPaadiKarththarai

Sabaiyorae KoodiPaadi – சபையாரே கூடிப்பாடி Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version