Ennai Yarendru – என்னை யார் என்று
என்னை யார் என்று எனக்கே இன்றுஅடையாளம் காட்டினீர்வெறும் மண்ணென்றுஉதிரும் புல்லென்றுஎனக்கே நினைவூட்டினீர் – 2 என்னால் முடியும் என்று நினைத்தேன்எனக்கு எல்லாம் தெரியும் என்று நடந்தேன் – 2ஆனால் வழியிலே தவறி விழுந்தேன்நல்ல வழியையும் தவறி அலைந்தேன்நான் தொலைந்தேன் என்பதை மறந்தேன் – என்னை நானாய் நடந்த சில வழிகள் இன்று வீனாய் மனதிற்குள்ளே வலிகள் – 2எந்தன் சுயத்தினால் கிடைத்த சிறைகள் எந்தன் அகத்தினுள் படிந்த கரைகள்இல்லை நிறைகள் முற்றிலும் குறைகள் – என்னை வேண்டாம் […]
Ennai Yarendru – என்னை யார் என்று Read More »