P

போசனந்தா னுமுண்டோ – Posananthaa Numundo

போசனந்தா னுமுண்டோ – Posananthaa Numundo பல்லவி போசனந்தா னுமுண்டோ-திருராப்போசனம் போலுலகில்? அனுபல்லவி ராசரும் வையக நீசரும் அம்பரன்நேசரும் யேசுவின் தாசரும் உண்டிடப் – போசனம் 1. கர்த்தன் மரணத்தின் சாசன போசனம்;கன்மி கட் கானமெய் நேசத்தின் போசனம்;பக்தரை யொன்றாய் இணைத்திடும் போசனம்;பஞ்சகாலத்தும் கிடைத்திடும் போசனம். – போசனம் 2. பூர்வ ஏற்பாட்டோர்கள் காணாத போசனம்;பொன் வானதூதரும் உண்ணாத போசனம்;ஓர் காலமும் குறைவாகாத போசனம்;ஒப்பில்லான் மாமிசம் ரத்தமாம் போசனம். – போசனம் 3. பஸ்காப் பலியின்பொருள் என்னும் […]

போசனந்தா னுமுண்டோ – Posananthaa Numundo Read More »

Parisuthaavi Neer Vaarum – பரிசுத்தாவி நீர் வாரும்

பரிசுத்தாவி நீர் வாரும் – Parisuthaavi Neer Vaarum பல்லவி பரிசுத்தாவி நீர் வாரும்!-திடப்படுத்தல் பெறுவோர்க் கருள் தாரும்!-இன்று அனுபல்லவி அருளினைப் பெருக்கும் அக்கினி மயமேஆவியின் நற்கனி நல்குமா தூயமே. – பரி சரணங்கள் 1. செயல்குண வசனத் தீதுகள் போக,திருச்சபை யதிலிவர் பூரணராக,ஜெயமொடு பேயை எதிர்த்துக் கொண்டேக,ஜெபதப தியானஞ் செய்வதற்காக. – பரி 2. நற்கருணைதனை நலமுடன் வாங்க,நாளொரு மேனியாய் ஆவியி லோங்க,சற்குணராய் இவர் சபையைக் கை தாங்க,சகல தீதான பேதங்களும் நீங்க. – பரி

Parisuthaavi Neer Vaarum – பரிசுத்தாவி நீர் வாரும் Read More »

Paalar Nesanae Miga Pariuv – பாலர் நேசனே மிகப் பரிவு

பாலர் நேசனே மிகப் பரிவு – Paalar Nesanae Miga Pariuv பாலர் நேசனே மிகப் பரிவுகூர்ந்திந்தப்பாலரே யேந்தி ஆசிர்வதியும் யேசுவே சரணங்கள் 1.பாலர் வந்திடத் தடை பண்ணாதென்றீர்சாலவந்தருள் தந்து தலைமேற் கைவைப்பீர் – பாலர் 2.வானராச்சியம் இவர் வசத்த தென்றீரேஞானஸ்நானத்தால் உந்தம் நாமஞ்சூட்டுவீர் – பாலர் 3.கானம் பாடியே பாலர் கர்த்தரே உமைத்தானே ஓசன்னா எனச் சத்தமிட்டாரே – பாலர் 4.தேவ பாலனே நீருஞ் சிறிய பிள்ளையாய்மேவினீரதால் உமை வேண்டினோ மையா – பாலர் 5.ஆவியா

Paalar Nesanae Miga Pariuv – பாலர் நேசனே மிகப் பரிவு Read More »

Parathilae Nanmai – பரத்திலே நன்மை

பல்லவி பரத்திலே நன்மை வருகுமே,-நமக்கு நித்திய பாக்கியம் மிகப் பெருகுமே. அனுபல்லவி பரத்திலே சிறந்த ஜீவ பதி வளர் கிரீடம் அதைச் சிரத்திலே அணிய, யேசு தேவனைப் பணிந்து போற்றுவோம். – பரத் சரணங்கள் 1. வருத்தம், பசி, தாகம், சாவில்லை;-அலறுதலும் மனத்துயர், இரவு சாபம் இல்லை; அருணன், மதி வேண்டியதில்லை;-துன்மார்க்கர் எனும் அசுத்தர் வந்து சேர்வதும் இல்லை; சருவ மகிமை யுடைய தந்தை பரனொடு கிறிஸ்தின் திரு அருள் மிகச் சிறந்த ஒளி தெளிவுற ப்ரகாசம்

Parathilae Nanmai – பரத்திலே நன்மை Read More »

Purappadungal Deva – புறப்படுங்கள் தேவ

புறப்படுங்கள் தேவ புதல்வனின் ஊழியரே சரணங்கள் கறைப்படா யேசுநாமம் கதித்து மகிமைபெற பிறப்பினிலே உங்களைப் பிரித்த தயைநினைந்து – புற மாமிச ரத்தத்தோடு மயங்கி யோசிப்பதாலே தாமதம் செய்யவேண்டாம் தரித்தெங்கும் நிற்கவேண்டாம் – புற அழிவின் பாதையில் செல்லும் அநேகரைக் கண்டிருந்தும் பழி சுமராதபடி பரனுரையைப் பகரப் – புற சிலுவை மரத்தில் தொங்கி ஜீவனை விட்ட கர்த்தர் வலுவான அன்பை உங்கள் மனதினிலே அணிந்து – புற

Purappadungal Deva – புறப்படுங்கள் தேவ Read More »

Pokkisam Serthidungal – பொக்கிஷம் சேர்த்திடுங்கள்

பல்லவி பொக்கிஷம் சேர்த்திடுங்கள்-பரத்திலே அனுபல்லவி பக்கிஷமாகப் பரத்திலே பொக்கிஷம் மிக்கவே சேர்ப்பது மேலான பாக்கியம். – பொக் சரணங்கள் 1. பொட்டும் அரிக்காதே,-அங்கே புழுப் பூச்சி கெடுக்காதே; துட்டரங்கே கன்னமிட்டுத் திருடாரே; துருவும் பிடியாது, குறையாது, அழியாது. – பொக் 2. விண்ணுலகந் தன்னிலே-பொக்கிஷத்தை விரும்பியே சேர்த்திடுவோர் மண்ணிலும் விண்ணிலும் வாழ்வது திண்ணமே; மாயப் ப்ரபஞ்சத்தின் வாழ்வெல்லாங் குப்பையே – பொக் 3. உங்கள் பொக்கிஷம் எங்கேயோ,-அங்கே உங்கள் உள்ளமுமே யிருக்கும், இங்கித மோட்சத்தை என்றும் நினைக்கவே,

Pokkisam Serthidungal – பொக்கிஷம் சேர்த்திடுங்கள் Read More »

Puththiyaai Nadanthu Vaarungal- புத்தியாய் நடந்து வாருங்கள்

புத்தியாய் நடந்து வாருங்கள் – திருவசனப் பூட்டைத் திறந்து பாருங்கள் அனுபல்லவி சத்தியத்தைப் பற்றிக்கொண்டு, தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டு, நித்தமும் ஜெபம், தருமம், நீதி செய்து, பாடிக்கொண்டு – புத்தி சரணங்கள் 1. ஆருடைய பிள்ளைகள் நீங்கள்? – திரு உரையில் அறிந்து உணர்ந்து பாருங்கள்ளூ சீருடைய தெய்வப் பிள்ளைகள் – நீங்கள்ளூ ஏதித்த தித்தரிப்பு செய்யும் வகைகள்? கூருடன் மெய்த் திருமறை குறித்துச் சொல்வதைத் தினம் ேருடன் ஆராய்ந்து பார்த்து நித்திய ஒளியில் தானே –புத்தி

Puththiyaai Nadanthu Vaarungal- புத்தியாய் நடந்து வாருங்கள் Read More »

Paava Paaril Unnatha samaathanam -பாவப்பாரில் உன்னத சமாதானம்

பாவப்பாரில் உன்னத சமாதானம் பல்லவி பாவப்பாரில் உன்னத-சமாதனம் தேவ வாக்கிதுவல்லோ? சரணங்கள் 1.பாவி உன்தனுக்கிந்த ஓவிய வாக்கை யீந்த பாவநாசர் யேசுரத்தம் ஆறுதலைப் பேசுஞ் சத்தம். – பா 2.கடுத்தவேலை கூடவே வருத்தந்தொல்லை நீடவே கர்த்தரின் சித்தந்தனைக் கருத்தாய்ச்செய்வ தாறுதல். – பா 3.உறவர் நம் முற்ற நேசர் புறமொதுங்கினும் யேசு உறங்காது யாவரையும் உரமாய் அரவணைப்பார் – பா 4.வருங்காலான வைகளும் மரணகாலவிருளும் அறவே நம் யேசுவேந்தர் அருளுவர் சமாதானம் – பா 5.பரமானந்தமே ஓங்கும்

Paava Paaril Unnatha samaathanam -பாவப்பாரில் உன்னத சமாதானம் Read More »

பாதம் ஒன்றே வேண்டும் – Paatham Ontrae veandum

பாதம் ஒன்றே வேண்டும் – Paatham Ontrae veandum பல்லவி பாதம் ஒன்றே வேண்டும்;-இந்தப்பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் – உன் சரணங்கள்1. நாதனே, துங்க மெய்-வேதனே, பொங்குநற்காதலுடன் துய்ய-தூதர் தொழுஞ் செய்ய – பாதம் 2. சீறும் புயலினால்-வாரிதி பொங்கிடப்பாரில் நடந்தாற்போல்-நீர்மேல் நடந்த உன் – பாதம் 3. வீசும் கமழ் கொண்ட-வாசனைத் தைலத்தைஆசையுடன்-மரி-பூசிப் பணிந்த பொற் – பாதம் 4. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்,நீக்கிடவே மரந்-தூக்கி நடந்த நற் – பாதம் 5.

பாதம் ஒன்றே வேண்டும் – Paatham Ontrae veandum Read More »

Paranae Thirukadaikan Paaraayo – பரனே திருக்கடைக்கண் பாராயோ

பரனே, திருக்கடைக்கண் பாராயோ? பல்லவி பரனே, திருக்கடைக்கண் பாராயோ?-என்றன் பாவத்துயர் அனைத்தும் தீராயோ? சரணங்கள் 1. திறம் இலாத எனை முனியாமல்,-யான் செய்த குற்றம் ஒன்றும் நினையாமல். – பரனே 2. மாய வலையில் பட்டுச் சிக்காமல்,-லோக வாழ்வில் மயங்கி மனம் புக்காமல். – பரனே 3. அடியேனுக் கருள் செய் இப்போது,-உன தடிமைக் குன்னை அன்றிக் கதி ஏது? – பரனே 4. வஞ்சகக் கவலை கெடுத் தோட்டாயோ?-என்றன் மனது களிக்க வர மாட்டாயோ? –

Paranae Thirukadaikan Paaraayo – பரனே திருக்கடைக்கண் பாராயோ Read More »

Paaviyaam Ennai Meavippar – பாவியாம் எனை மேவிப்பார்

1. பாவியாம் எனை மேவிப்பார் ஐயா யேசுநாதா ஸ்வாமி பட்சமாக என் பாவந்தீர் ஐயா. 2. தேவத்ரோகி பாவி நான் அன்றோ – யேசுநாதா ஸ்வாமி சீர்பதம் துணையன்றி வேறுண்டோ? 3. தீவினையுறு சாவு மேவிற்றே – யேசுநாதா ஸ்வாமி சித்தம் வைத்திரட்சித்தாள் ஏழையே. 4. சஞ்சல மிகுந்தஞ்சல் ஆயினேன் – யேசுநாதா ஸ்வாமி தங்கும் உனை விட்டெங்கே ஏகுவேன்? 5. மனது வாக்கு வினைகளில் எல்லாம் – யேசுநாதா ஸ்வாமி மாசுளோனாய்க் கூசினேன் ஐயா. 6.

Paaviyaam Ennai Meavippar – பாவியாம் எனை மேவிப்பார் Read More »

Paathakan En Vinaitheer – பாதகன் என் வினைதீர்

பல்லவி பாதகன் என் வினைதீர், ஐயா; கிருபாகரா, நின் பாடு நினைந் தெனைச் சேர், ஐயா. அனுபல்லவி தீதகற்றவே சிறந்த சேண் உலகினிமை விட்டு, பூதலத் துகந்து வந்த புண்ணியனே, யேசு தேவா. – பாதகன் சரணங்கள் 1. வந்துறும் எப்பாவிகளையும் – அங்கீகரிக்கும் மாசில்லாத யேசு நாதனே, உந்தன் இடம் வந்துளமே உருகி அழுதமாது முந்திமிகச் செய்த பாவம் முழுதும் பொறுத்தாய் அன்றோ? – பாதகன் 2. சிந்தின உன் உதிரம் அதே – தீயோன்

Paathakan En Vinaitheer – பாதகன் என் வினைதீர் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version