O

Oppillatha dhiviya Anbae – ஒப்பில்லாத திவ்ய அன்பே

1. ஒப்பில்லாத திவ்ய அன்பே, மோட்சானந்தா, தேவரீர் எங்கள் நெஞ்சில் வாசம்செய்தே அருள் பூர்த்தியாக்குவீர் மா தயாள இயேசு நாதா அன்பு மயமான நீர், நைந்த உள்ளத்தில் இறங்கி உம் ரட்சிப்பால் சந்திப்பீர். 2. உமது நல் ஆவி தாரும், எங்கள் நெஞ்சு பூரிப்பாய் உம்மில் சார நீரே வாரும், சுத்த அன்பின் வடிவாய்; பாவ ஆசை எல்லாம் நீக்கி அடியாரை ரட்சியும்; விசுவாசத்தைத் துவக்கி முடிப்பவராய் இரும். 3. வல்ல நாதா எங்கள்பேரில் மீட்பின் அன்பை […]

Oppillatha dhiviya Anbae – ஒப்பில்லாத திவ்ய அன்பே Read More »

Ontrae Devai Entruraitheer – ஒன்றே தேவை என்றுரைத்தீர்

1. ஒன்றே தேவை என்றுரைத்தீர் ஸ்வாமி, அதை நாடுவேன்; என்னை உம்மண்டைக் கழைத்தீர், நான் உலகை எத்தனை தழுவினாலும், பலதிலே மெத்த உழன்ற்றுத்தாலும் அனைத்தும் அவத்தம் ஒன்றானதை நான் அடைந்தால், நான் பூரண பாக்கியவான். 2. இதைச் சிஷ்டிகளிடத்தில் தேடினால், கிடையாதே; இயேசு ஸ்வாமியின் வசத்தில் வாழ்வெல்லாம் இருக்குமே; என் ஆத்துமமே, உன் இக்கட்டில் உவாவும் இம்மானுவேலே பரிபூரணம் யாவும் அகப்படப் பண்ணுவர், அவரை நீ உன் பங்கும் உன் கதியுமாகப் பிடி. 3. இந்தப் பங்கையே

Ontrae Devai Entruraitheer – ஒன்றே தேவை என்றுரைத்தீர் Read More »

Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை

ஊதும் தெய்வாவியை – Oothum Deivaaviyai 1.ஊதும் தெய்வாவியைபுத்துயிர் நிரம்பநாதா,என் வாஞ்சை செய்கையில்உம்மைப்போல் ஆகிட 2.ஊதும், தெய்வாவியைதூய்மையால் நிரம்பஉம்மில் ஒன்றாகி யாவையும்சகிக்க செய்திட 3.ஊதும், தெய்வாவியைமுற்றும் ஆட்கொள்ளுவீர்தீதான தேகம் மனதில்வானாக்கினி மூட்டுவீர் 4.ஊதும், தெய்வாவியைசாகேன் நான் என்றுமாய்சதாவாய் வாழ்வேன் உம்மோடுபூரண ஜீவியாய். 1.Oothum DeivaaviyaiPuththuyir NirambaNaatha En Vaanjai SeikaiyilUmmaipol Aagida 2.Oothum DeivaaviyaiThooimaiyaal NirambaUmmil Ontraagi YaavaiyumSakikka Seithida 3.Oothum DeivaaviyaiMuttrum AatkolluveerTheethaana Theagam ManathilVaanakkini Moottuveer 4.Oothum DeivaaviyaiSaakean Naan EntrumaaiSathaavaai Vaalvean UmmoduPoorana

Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை Read More »

Olinthadhe Ippoovinil – ஒழிந்ததே இப்பூவினில்

ஒழிந்ததே இப்பூவினில் எவ்வித்தியாசமாம் செழிக்கும் ஐக்கியம் கிறிஸ்துவில் சபை ஒன்றே ஒன்றாம் மெய் பக்தர் உள்ளம் கிறிஸ்துவில் மா ஐக்கியம் ஒன்றியே செய் சேவை சேர்க்கும் மாந்தரை பொற் கயிற்றாலுமே வாருமே, கைகோருமே, சபையில் எம்மனுமக்களே ஒரே பிதாவை சேவிக்கும் யாவரும் ஒன்றாமே சேர்ந்தனரே இப்பூவினில் பற்பல ஜாதியாம் மாந்தர் யாரும் கிறிஸ்துவில் சபை ஒன்றே ஒன்றாம்

Olinthadhe Ippoovinil – ஒழிந்ததே இப்பூவினில் Read More »

Oor Murai vittu – ஓர் முறை விட்டு

ஓர் முறை விட்டு – Oor Murai vittu 1.ஓர் முறை விட்டு மும்முறைசீமோன் மறுத்தும் ஆண்டவர்என்னிலே அன்புண்டோ என்றேஉயர்த்த பின் கேட்டனர் 2.விஸ்வாசமின்றிக் கர்த்தரைபன்முறை நாமும் மறுத்தோம்பயத்தினால் பலமுறைநம் நேசரை விட்டோம் 3.சீமோனோ சேவல் கூவுங்கால்மனம் கசந்து அழுதான்பாறைபோல் நின்று பாசத்தால்கர்த்தாவைச் சேவித்தான் 4.அவன்போல் அச்சங்கொள்ளினும்நாமோ மெய்யன்பு கூர்ந்திலோம்பாவத்தால் வெட்கம் அடைந்தும்கண்ணீர் சொரிந்திலோம் 5.நாங்களும் உம்மை விட்டோமேபன்முறை மறுதலித்தும்நீர் எம்மைப் பார்த்து, இயேசுவேநெஞ்சுருகச் செய்யும் 6.இடறும் வேளை தாங்கிடும்உம்மைச் சேவிக்கும் கைகளும்உம்மை நேசிக்கும் நெஞ்சமும்அடியார்க்கருளும் 1.Oor

Oor Murai vittu – ஓர் முறை விட்டு Read More »

Osanna Paalar paadum – ஓசன்னா பாலர் பாடும்

ஓசன்னா பாலர் பாடும் – Osanna Paalar paadum ஓசன்னா பாலர் பாடும்ராஜாவாம் மீட்பர்க்கேமகிமை புகழ் கீர்த்திஎல்லாம் உண்டாகவே 1. கர்த்தாவின் நாமத்தாலேவருங் கோமானே நீர்தாவீதின் ராஜ மைந்தன்துதிக்கப்படுவீர். 2. உன்னத தூதர் சேனைவிண்ணில் புகழுவார்மாந்தர் படைப்பு யாவும்இசைந்து போற்றுவார். 3. உம்முன்னே குருத்தோலைகொண்டேகினார் போலும்மன்றாட்டு, கீதம், ஸ்தோத்ரம்கொண்டும்மைச் சேவிப்போம். 4. நீர் பாடுபடுமுன்னேபாடினார் தூதரும்உயர்த்தப்பட்ட உம்மைதுதிப்போம் நாங்களும். 5. அப்பாட்டைக் கேட்டவண்ணம்எம் வேண்டல் கேளுமேநீர் நன்மையால் நிறைந்தகாருணிய வேந்தரே. 1.Osanna Paalar paadumRaajaavaam MeetpparkkaeMagimai Pugal

Osanna Paalar paadum – ஓசன்னா பாலர் பாடும் Read More »

Oh Bethlehame Sitturae – ஓ பெத்லகேமே சிற்றூரே

ஓ பெத்லகேமே சிற்றூரே – Oh Bethlehame Sitturae 1. ஓ பெத்லகேமே சிற்றூரேஎன்னே உன் அமைதிஅயர்ந்தே நித்திரை செய்கையில்ஊர்ந்திடும் வான்வெள்ளிவிண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றேஉன் வீதியில் இன்றேநல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம்உன் பாலன் இயேசுவே. 2. கூறும், ஓ விடி வெள்ளிகாள்இம்மைந்தன் ஜன்மமேவிண் வேந்தர்க்கு மகிமையே,பாரில் அமைதியாம்;மா திவ்விய பாலன் தோன்றினார்மண் மாந்தர் தூக்கத்தில்,விழித்திருக்க தூதரும்அன்போடு வானத்தில் 3. அமைதியாய் அமைதியாய்விண் ஈவு தோன்றினார்மாந்தர்க்கு ஸ்வாமி ஆசியும்அமைதியால் ஈவார்கேளாதே அவர் வருகைஇப்பாவ லோகத்தில்;மெய் பக்தர் ஏற்பார்

Oh Bethlehame Sitturae – ஓ பெத்லகேமே சிற்றூரே Read More »

Oruvaraagilum Illai – ஒருவராகிலும் இல்லை

ஒருவராகிலும் இல்லை Gmin || 80Bpm || 4/4 ஒருவராகிலும் இல்லை…. (4)என் இயேசுவைத் தவிர…என் நேசரைத் தவிர…. 1. என் எண்ணங்கள் அறிந்திட… – என்ஏக்கங்கள் புரிந்திட… (2) – என்மன பாரம் இறக்கிட…ஒருவராகிலும் இல்லை… (2)அன்பரே…என் நண்பரே…நீர்போதுமே எந்தன் வாழ்விலே… – (2) 2. என் தாழ்வில் என்னை நினைத்திட… – எனைகை தூக்கி நிறுத்திட… (2) – என்கண்ணீரைத் துடைத்திட…ஒருவராகிலும் இல்லை… (2) 3. என் ஆபத்தில் உதவிட -என்வியாதியை குணமாக்கிட (2)

Oruvaraagilum Illai – ஒருவராகிலும் இல்லை Read More »

Oru Thaayaipola thettrukintra – ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே

ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரேஒரு தகப்பனை போல் சுமக்கின்ற எந்தன் இயேசுவே நீங்க தானய்யா என் ஜீவன் இயேசய்யா (2) ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே…. என் இதயம் என்றுமே கலங்காதைய்யாஉம்மை தானே என்றுமே நம்புவேனைய்யா (2)கைவிடாத தேவன் நீங்க தானய்யா (2)நான் நடக்கும் வழியில் என்னுடன் வருவீரைய்யா (2) ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே… தகப்பனும் தாயும் என்னை கை விட்டாலுமேஎன்னை கைவிடாத தேவன் நீங்க தானைய்யா

Oru Thaayaipola thettrukintra – ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே Read More »

ஓ சிறு நகர் பெத்லகேம் – Oh Siru Nagar Bethlehem

ஓ சிறு நகர் பெத்லகேம் – Oh Siru Nagar Bethlehem 1. ஓ! சிறு நகர் பெத்லகேம்உன் அமைதி என்னே!ஆழ்ந்து நித்திரை நீ செய்கையில்விண்மீன்கள் மறையும்;நின் இருண்ட வீதிகளில்நித்திய ஒளி வீசும்;பல்லாண்டின் பயம் நம்பிக்கை,பூர்த்தி நின்னிலின்று 2. ஓ! காலை வெள்ளிகள் கூறீர்விசுத்த ஜென்மத்தை;துதிகள் பாடீர் தேவர்க்கே;பாரில் சமாதானம்!மரியாளிடம் பிறந்தார்கிறிஸ்து இரட்சகர்!மக்களுறங்க தூதர்கள்தேவன்பை வியந்தார் 3. இவ்வற்புத ஈவை யீந்தார்அமைதியாகவே!தேவன் மனிதருள்ளத்தில்வானாசி பகர்ந்தார்அவர் வருகை அறியார்சாந்த மற்றோர் யாரும்;பணி வுள்ளோரிடம் கிறிஸ்துவந்து வசிப்பாரே! 4. ஓ!

ஓ சிறு நகர் பெத்லகேம் – Oh Siru Nagar Bethlehem Read More »

Orey pirana naathar undu – ஒரே பிராண நாதர்தான் உண்டு

ஒரே பிராண நாதர்தான் உண்டு – Oray Piraana Naathar Undu / Orey pirana naathar undu பல்லவி ஒரே பிராண நாதர்தான் உண்டு!பூலோகத் தாரே சரணங்கள் 1. இந்தப் பிராணநாதர் நம்பும்இரட்சண்யத்துக் கிவரே ஸ்தம்பம்!மற்றும் வேறே நாமங்களால்சற்றும் சுகப்பட்டீர்களோ? – ஒரே 2. பாவிகள் ஈடேறி மோட்சபாக்கியம் பெறுவதற்காய்ஜீவன் விட்டுயிர்த் தெழுந்துவிண்ணுலகுக் கேறிச் சென்ற! – ஒரே 3. பற்பலர் பலவிதமாய்கற்பிக்கும் பிரமாணங்களைகேட்டுக்கேட்டு நெஞ்சு நொந்துகேடற வகை பார்ப்போரே – ஒரே 4. என்னைப்

Orey pirana naathar undu – ஒரே பிராண நாதர்தான் உண்டு Read More »

Oppatra En Selvame – ஒப்பற்ற என் செல்வமே

ஒப்பற்ற என் செல்வமேஓ எந்தன் இயேசு நாதாஉம்மை நான் அறிந்து உறவாடஉம் பாதம் ஓடி வந்தேன் – நான்உம் பாதம் ஓடி வந்தேன் 1. உம்மை நான் ஆதாயமாக்கவும்உம்மோடு ஒன்றாகவும்எல்லாமே குப்பை எனஎந்நாளும் கருதுகிறேன் 2. என் விருப்பம் எல்லாமேஇயேசுவே நீர் தானன்றோஉமது மகிமை ஒன்றேஉள்ளத்தின் ஏக்கம் ஐயா 3. கடந்ததை மறந்தேன்கண்முன்னால் என் இயேசு தான்தொடர்ந்து ஓடுவேன்தொல்லைகள் என்ன செய்யும்

Oppatra En Selvame – ஒப்பற்ற என் செல்வமே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version