கொள்ளை நோயால் தவிப்போரே – Kollai Noyal Thavippore song lyrics
பல்லவிகொள்ளைநோயால் தவிப்போரேகொள்ளைநோயை இயேசு அழிப்பார் கொள்ளைநோயால் தவிப்போரேகொள்ளைநோயை முற்றிலும் அழிப்பார். தவறினை நாம் உணர்ந்தாள் மன்னிக்கவல்லவர் – நம் தவறினை நாம் உணர்ந்தாள் மன்னிக்கவல்லவர் பிள்ளையைப்போல் நம்மை அவர் அணைப்பார் – 2 சரணம்கட்டளையை மீறினால் காய்ச்சல் வருமென்றீர் வானமும் அடையும் கொள்ளை நோயும் வருமென்றீர் நம்மை தாழ்த்தி அவரிடம் வேண்டிட்டால் பரிகாரியானவர் பரிகாரம் தந்திடுவார் பொல்லாத வழிவிட்டு திரும்பியே வந்திட்டால் மன்னித்து நோய்களை குணமாக்கமாட்டிரோ – யஹோவா ராஃஹா குணமாக்கமாட்டிரோ சரணம்கடலை உலர்ந்த தரையாய் மாற்றினீரே […]
கொள்ளை நோயால் தவிப்போரே – Kollai Noyal Thavippore song lyrics Read More »