good friday songs

good friday songs

good friday songs lyrics

ஏசையா பிளந்த ஆதிமலையே – Yeasaiya Pilantha Aathi Malaiyae

ஏசையா பிளந்த ஆதிமலையே – Yeasaiya Pilantha Aathi Malaiyae பல்லவி ஏசையா, பிளந்த ஆதிமலையே,மோசநாளில் உன்னில் ஒளிப்பேனே . சரணங்கள் 1. மோசமுள்ள பாவ நோய் முழுவதும் என்னில் தீர், ஐயா;தோஷம் நீக்கும் இரு மருந்தாமே-சொரிந்த உதிரம் தீருமே. – ஏசையா 2. இகத்தில் என்னென்ன செய்தாலும் ஏற்காதே உன் நீதிக்கு,மிகவாய் நொந்தழுதும் தீராதே-மீளாப் பாவ ரோகமே;-ஏசையா 3. பேரறம் அருந்தவம் பெருமிதமாய்ச் செய்திடினும்,நேரஸ்தரின்பாவம் நீங்குமோ?-நீங்காதே உன்னாலல்லால்; – ஏசையா 4. வெறுங் கையோடோடி வந்து, […]

ஏசையா பிளந்த ஆதிமலையே – Yeasaiya Pilantha Aathi Malaiyae Read More »

எங்கே எங்கே – Engae Engae

எங்கே எங்கே – Engae Engae எங்கே? பல்லவி – 1: எங்கே? எங்கே? எங்கே? சுமந்து போகிறீர் சிலுவையை நீர் எங்கே? எங்கே? எங்கே? சுமந்து போகிறீர் சிலுவையை நீர் எங்கே? எங்கே? எங்கே? சுமந்து போகிறீர் சரணம் – 1: தயார் அழுது வர சார்ந்தவர் பின்தொடர மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர சரணம் – 2: வல்ல பேயை கொல்லவும் மரணந்தனை வெல்லவும் எல்லை இல்லாத பாவங்கள் எல்லாம் நாசமாகவும்

எங்கே எங்கே – Engae Engae Read More »

உயிரற்ற உடல் சிலுவையிலே – Uyiratra Udal Siluvaiyilae

உயிரற்ற உடல் சிலுவையிலே – Uyiratra Udal Siluvaiyilae உயிரற்ற உடல் சிலுவையிலே உறைந்த ரத்தங்களின் தொங்கல் ஊடுருவிய ஆணிகளும் முள்முடியும் உன் பாவத்தால் விளைந்த கொடுமையன்றோ! 1. மகதலேனா தைலம் இட்ட தலை சாய்ந்ததே!மாபாவிகள் நம்மால் விளைந்ததே! முள் கிரீடம் பாய்ந்ததாலே அந்த முகரூபம் கோரமானதே! 2. யோவான் சாய்ந்த நேசரின் நெஞ்சமே சேவகனின் ஈட்டி பாய பிளந்ததே! ஓடிவந்த இரத்தமும் நீரும் ஓய்ந்த உடல்மீது வடிந்ததே! 3. மனம் திரும்பு என்றார் தேவன் உன்னையே

உயிரற்ற உடல் சிலுவையிலே – Uyiratra Udal Siluvaiyilae Read More »

சிலுவையின் மரணத்தால் – Siluvaiyin Maranaththaal

சிலுவையின் மரணத்தால் – Siluvaiyin Maranaththaal சிலுவையின் மரணத்தால்எந்தன் தண்டனைகள்யாவும் நீர் உம்மில் வாங்கி கொண்டீர்சிந்தியே இரத்தத்தைகிரயமாக்கினீரேசொந்தமாய் என்னை வாங்கி கொண்டீர்-2 அற்புதம் ஆச்சர்யம் அன்பரே உந்தனின்அன்பினை கண்டேனே சிலுவையில்-2எத்தன் என்னையுமே உத்தமனாக்கிடஉந்தன் சாயலாய் நான் மாறிட-2-சிலுவையின் 1.சிலுவையின் மரத்திலேதரித்திரரானீரேசெல்வந்தனாக நான் மாறிட-2நொறுக்கப்பட்டீர் எனக்காய்காயங்களும் எனக்காய்தழும்புகளால் சுகம் ஆனேனே-2-சிலுவையின் 2.வழி தப்பி போனேன் நான்தேடியே வந்தீர் நீர்தூரமாய் போயும் கண்டுகொண்டீர்-2கர்த்தாவே உந்தனின்அன்பினை வர்ணிக்கஆயிரம் நாவுகள் போதுமோ-2-சிலுவையின் Siluvaiyin Maranathaal Enthan ThandanaikalYaavum Neer Ummil Vaangi KondeerSinthiyae

சிலுவையின் மரணத்தால் – Siluvaiyin Maranaththaal Read More »

Siluvai Marathandai Vanthean – சிலுவை மரத்தண்டை வந்தேன்

Siluvai Marathandai Vanthean – சிலுவை மரத்தண்டை வந்தேன் Lyrics:சிலுவை மரத்தண்டை வந்தேன்சிந்தையில் உம்மன்பைக் கண்டேன்சத்தியம் உரைத்திட்ட சாந்தமேநித்திய ஜீவனின் அச்சாரமே – உம்மைச்சிலுவையில் அறைந்திட்டதென் பாவமே! மன்னித்து மறந்தருளும் எனக்குமீட்பின் ஒளி காட்டும்! சொல்லால் நான் செய்த பாவம் – உம்மைக்கொல்லாமல் கொன்றதே – என் பரிகாசம்சொல்லொணாத் துயரத்தோடழுதீர்சொல்லியும் கேளாமல் போனேன்! மன்னித்து மறந்தருளும் எனக்குமீட்பின் ஒளி காட்டும்! கோபத்தால் நான் செய்த பாவம் – என்னால்தூசிக்கப்பட்டதே உம் நாமம்சோர்வால் துவண்ட தேகம்சாய்ந்ததே பலமுறை என்னால்

Siluvai Marathandai Vanthean – சிலுவை மரத்தண்டை வந்தேன் Read More »

Anbu ondrae naan – அன்பு ஒன்றை நான்

Anbu ondrae naan – அன்பு ஒன்றை நான் Tamil Lyrics: அன்பு ஒன்றை நான் தேடி சென்றேன் சிலுவையில் அதை கண்டேன்அன்பு எல்லாவற்றை தாங்கும் என்று நான் கண்டதும் உணர்ந்து கொண்டேன் அன்பே அன்பே அன்பே சிலுவை அன்பே என்னை தேடி வந்த அன்பே தெரியாமல் வாழ்ந்திருந்தேன்என்னை மீட்க உன் ஜீவனையும் தந்ததாலே கண்டுகொண்டேன் அன்பே அன்பே அன்பே சிலுவை அன்பே என்னை காக்க வேண்டும் என்று பாடுகளை ஏற்று கொண்டுஎன்னை பார்த்து பாசத்தோடு நேசிக்கிறேன்

Anbu ondrae naan – அன்பு ஒன்றை நான் Read More »

Sindhidum Viyarivai Thuli – சிந்திடும் வேர்வைத் துளி

Sindhidum Viyarivai Thuli – சிந்திடும் வேர்வைத் துளி சிந்திடும் வேர்வைத் துளிஇரத்தமாய் மாறியதோதந்தையின் கை விலகும்நாழிகைதான் இதுவோஎன் இயேசுவேஎனை மீட்கவேஇந்த வேதனையோ யாவரும் இருந்தும் தனிமையோயாரும் கண்டிடா வேதனையோயாவரும் இருந்தும் தனிமையோயாரும் கண்டிடா வேதனையோமறுத்திட இதயமும் தயங்கியதால்வேண்டுதல் செய்தீரோபருகிட முடியா பாத்திரத்தைநீக்கிட கெஞ்சினீரோ என்னையும் நினைத்தீரோதந்தையின் சித்தத்தை அணைத்தீரோஎன்னையும் நினைத்தீரோதந்தையின் சித்தத்தை அணைத்தீரோநரகத்தினின்று என்னையும்காத்திட துடித்தீரோகோர சிலுவை சுமந்து செல்லபலியாக படைத்தீரோ

Sindhidum Viyarivai Thuli – சிந்திடும் வேர்வைத் துளி Read More »

DHANYAWAD HO KRUS KE LIYE – धन्यवाद हो क्रूस के लिए

DHANYAWAD HO KRUS KE LIYE – धन्यवाद हो क्रूस के लिए I Worthy is the Lamb Hindi Cover धन्यवाद हो क्रूस के लिए, धन्यवाद जो दाम तू ने दिया उठाया मेरा पाप और लाज, आया प्यार में तू, दिया अद्भुत अनुग्रह dhanywad ho krus ke liyedhanyawad jo daam tu ne diyautaya mera paap aur laajaaya

DHANYAWAD HO KRUS KE LIYE – धन्यवाद हो क्रूस के लिए Read More »

En Paava Parigaariye – என் பாவ பரிகாரியே

En Paava Parigaariye – என் பாவ பரிகாரியே என் பாவ பரிகாரியேஎன் ஜீவ உபகாரியேஇறை இயேசுவே மறை மாமணியே நிறை ஆசீர் அருள்வீரையாகுறையாவும் போக்கிபாவ கறையாவும் நீக்கிபுது வாழ்வு அளித்தீரையா உம் இரத்தத்தால் என்னைக் கழுவும் ஐயாபுது ஜீவன் தரும் தேவனேமனம் மாறச் செய்து நல் குணம் யாவும் தந்துமறுரூபம் ஆக்கும் ஐயா எனக்காகவே நீர் மரித்தீரையாஎனக்காக உயிர்த்தீரையாஉம் வருகையில் நானும் சரியாக இருக்ககிருபையால் மூடும் ஐயா En Paava ParigaariyeEn Jeeva Ubagaariye Irai

En Paava Parigaariye – என் பாவ பரிகாரியே Read More »

Yesuvae unthan maasillaa – இயேசுவே உந்தன் மாசில்லா

Yesuvae unthan maasillaa – இயேசுவே உந்தன் மாசில்லா Lyrics:இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம்எந்தனுக்காக சீந்தினீரே -2கோரப்பாடுகள் யாவும் சகித்தீர்அத்தனையும் எனக்காகவோ மா பாவியாம் என்னை நினைக்கமண்ணான நான் எம்மாத்திரம் ஐயாதேவ தூதரிலும் மகிபனாய்என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன் என் மேல் பாராட்டின உமதன்புக்கீடாய் என்ன நான் செய்திடுவேன்நரகாக்கினையில் நின்று மீட்டசுத்த கிருபையை நித்தம் பாடுவேன் எந்தன் பாவங்கள் பாரச்சுமை போலதாங்கக்கூடாத மா பாரம்மன்னிக்கும் தயை பெருத்த என் தேவாமன்னித்தும் மறந்தும் தள்ளனீர் எந்தன் பாதங்கள் சறுக்கிடும்போதுவலக்கரத்தாலே

Yesuvae unthan maasillaa – இயேசுவே உந்தன் மாசில்லா Read More »

Mana Maargamu satya jeevam

Mana Maargamu satya jeevam Song Lyric: Stanza 1:Mana Maargamu – satya jeevamu – NithyudesuMana paapam koraku – bali ayyadu siluvaloAvamaanamu – anyaayamu – bharinchenuIdemi nyaayam – neethimanthuni baliyaagam || 2 || Chorus 1: Surupamu ledhu – sogasainanu ledhuBaadhimpa badinanu – badhulu palukaledhuNaa kosame prabhu – BaliyaithiveNee premaku nenu – Yemi ithunu || 2 || Stanza

Mana Maargamu satya jeevam Read More »

SINTHUTHEA SILUVAIYIL-சிந்துதே சிலுவையில்

SINTHUTHEA SILUVAIYIL-சிந்துதே சிலுவையில் சிந்துதே சிலுவையில் இரத்தமாய்காயங்களால்முள்முடி தலையிலே குடையுதேவேதனையால்தள்ளாடிடும் உந்தன் பாதங்களேதோளில் சுமந்தீரேபார சிலுவையைஎனக்காய் ஏன் உம் மேல் இத்தனை பாடுகள்நான் வாழவே சாட்டைகளால் அடிக்கபரிகாசம் சூழஉம் இதயம் உடைந்தேதுடிக்கின்றதேஆணிகளும் பாயஇரத்த வெள்ளம் ஓடதுரோகிகளும் மன்னித்திடவேண்டி நின்றீரேகள்ளர் மத்தியில் கபடில்லாமல்பாவியின் கோலம் ஏற்றீரே ஏன் உம் மேல் இத்தனை பாடுகள்நான் வாழவே தாகம் கொண்டீர் எனக்காய்காடியினால் ஏமாற்றம்இழந்ததை பெற்றுக்கொள்ளஏற்றுக்கொண்டீரேஉறவுகள் ஓடஅந்தகாரம் சூழசித்தம் செய்ய உயிர் ஈந்தீர்அன்பின் ஆழமேஉந்தன் தியாகம் போல்ஏதும் இல்லையேசாவின் தியாகம்ஏற்றீரே ஏன் உம்

SINTHUTHEA SILUVAIYIL-சிந்துதே சிலுவையில் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks