K

கொள்ளை நோயால் தவிப்போரே – Kollai Noyal Thavippore song lyrics

பல்லவிகொள்ளைநோயால் தவிப்போரேகொள்ளைநோயை இயேசு அழிப்பார் கொள்ளைநோயால் தவிப்போரேகொள்ளைநோயை முற்றிலும் அழிப்பார். தவறினை நாம் உணர்ந்தாள் மன்னிக்கவல்லவர் – நம் தவறினை நாம் உணர்ந்தாள் மன்னிக்கவல்லவர் பிள்ளையைப்போல் நம்மை அவர் அணைப்பார் – 2 சரணம்கட்டளையை மீறினால் காய்ச்சல் வருமென்றீர் வானமும் அடையும் கொள்ளை நோயும் வருமென்றீர் நம்மை தாழ்த்தி அவரிடம் வேண்டிட்டால் பரிகாரியானவர் பரிகாரம் தந்திடுவார் பொல்லாத வழிவிட்டு திரும்பியே வந்திட்டால் மன்னித்து நோய்களை குணமாக்கமாட்டிரோ – யஹோவா ராஃஹா குணமாக்கமாட்டிரோ சரணம்கடலை உலர்ந்த தரையாய் மாற்றினீரே […]

கொள்ளை நோயால் தவிப்போரே – Kollai Noyal Thavippore song lyrics Read More »

கண்ணீரின் பாதைகளில் – Kanneer Pathaikalil song lyrics

கண்ணீரின் பாதைகளில்நடந்த நாட்களில்என்னை தேடி வந்தீங்கசூழ்நிலையை மாற்றினீங்க-2 நன்றி சொல்ல ஆயிரம் நாவுகள் போதாதுநினைச்சதை காட்டிலும்அதிகமா செஞ்சீங்க-2 1.தரித்திரன் என்று சொல்லிஉலகத்தார் ஒதுக்குனாங்க-2பெயர் சொல்லி அழைச்சி என்னசெழிப்பாக மாற்றுனீங்க-2-கண்ணீரின் 2.அன்புக்காக உலகத்துலதேடி நானும் அலஞ்சேனே-2தேடி என்னை ஓடி வந்துநான் இருக்கேன் என்றீங்க-2-கண்ணீரின் kanneerin PaathaikalilNadantha NaatkalilEnnai Thedi VanthingaSoozhnilaiyai Mattrininga Nantri solla AayiramNaauvkal pothathuNinachathai Kaattilum Athikama Senjcheenga Tharithiran Entru solliUlagathaar OthukurangaPear solli Alachai ennaSezhippaha Mattruninga Anbukaha ulagathulaThedi naanum AlaicheaneThedi

கண்ணீரின் பாதைகளில் – Kanneer Pathaikalil song lyrics Read More »

Kiristhu Arase Ratchakarae – கிறிஸ்து அரசே இரட்சகரே

கிறிஸ்து அரசே இரட்சகரேமகிமை வணக்கம் புகழ் உமக்கேஎழிலார் சிறுவர் திரள் உமக்கேஅன்புடன் பாடினர் ஓசான்னா (2) 1. இஸ்ராயேலின் அரசர் நீர்தாவீதின் புகழ்சேர் புதல்வர் நீர்ஆசி பெற்ற அரசே நீர் ஆண்டவர் பெயரால் வருகின்றீர் 2. வானோர் அணிகள் அத்தனையும்உன்னதங்களிலே உமைப் புகழஅழிவுறும் மனிதரும் படைப்புகளும்யாவும் ஒன்றாய்ப் புகழ்ந்திடுமே

Kiristhu Arase Ratchakarae – கிறிஸ்து அரசே இரட்சகரே Read More »

கல்வாரி சிலுவை பாடை நினைக்கையில் – Kalvaari Siluvai paadai Ninaikaiyil lyrics

கல்வாரி சிலுவை பாடை நினைக்கையில்உள்ளம் ஏங்குதே, துயரம் மாறுதே, அந்த கல்வாரி நினைக்கையில்… 2 அன்பே என் இயேசுவே என் நெஞ்சமே என் இயேசுவேஎன் உயிரே என் இயேசுவேஎனக்கெல்லாம் நீரே என் இயேசுவேஎன் ஆவி ஆத்மா அர்பணித்தேன் 2 கலங்கிடும் இருதயமே, கேளு நான் சொல்வதை கேளு.. 2உனக்குண்டு இயேசு உண்டு, கவலை உனக்கு வேண்டாம் 2 துடித்திடும் ஜாதியை, தேவன் அண்டை நீ செல்..2கவலையில்லை கஷ்டம் இல்லை , துயரம் உனக்கில்லை 2 தயங்கிடும் ஜனமே,

கல்வாரி சிலுவை பாடை நினைக்கையில் – Kalvaari Siluvai paadai Ninaikaiyil lyrics Read More »

கல்வாரியில் தொங்கும் – Kalvaariyil Thongum Yesuvin song lyrics

கல்வாரியில் தொங்கும் இயேசுவின் அன்பிற்கு ஈடாக எதுவும் இல்ல -2 எந்தன் பாவங்கள் போக்கிடவே இந்த பூலோகம் வந்தாரையா -2 கல்வாரியில் பாவம் அறியாத அவரேபாவம் செய்த எனக்காய் -2முள்முடியும் காயங்களும் சிலுவையும் அவர் ஏற்றுக்கொண்டார் -2 பரிசுத்தரான அவரேபாவியான என்னையும் -2நேசித்ததால் அனைத்ததினால் அவர் மரணத்தை ஏற்றுக்கொண்டார் 2 சிங்காசனத்தில் இருந்தவர் என்னையும் நோக்கினரே -2என்னை மீட்டிடவே என்னை காத்திடவே அவர்தன்னையே தியாகம் செய்தார் -2 Kalvaariyil ThongumYesuvin AnbirkkuEedaka Eduvum Illa -2 Enthan

கல்வாரியில் தொங்கும் – Kalvaariyil Thongum Yesuvin song lyrics Read More »

கலங்காதே திகையாதே – Kalangadae Thigayaadae

கலங்காதே திகையாதேKalangadae Thigayaadae உன் நேசர் கைவிடார்Vun Nesar Kai Vidar மனம் சோர்ந்து தளராதேManam Sorndu Thalaradae அவர் காத்து நடத்துவார்Avar Kaththu Nadathuvar உன் பாரம் தனை போக்கவேVun Baaram thanai Pokkavae அவர் உன்னை அழைக்கிறார்Avar Vunnai Azaikirar இளைப்பாறி மனம் மகிழவேilaippaari manam magizhavae அவர் உன்னை அழைக்கிறார்Avar Vunnai Azaikirar 1.ஏசுவின் நாமமேYesuvin Naamamae மேலான நாமமேMelaana Naamamae தேற்றும் அவர் வார்த்தையேThetrum Avar Vaarthayae தன்ஜம் வேரில்லையேThanjam Verillayae

கலங்காதே திகையாதே – Kalangadae Thigayaadae Read More »

Kurusinmael Kurusinmael – குருசின்மேல் குருசின்மேல் song lyrics

குருசின் மேல் குருசின் மேல் – Kurusin Meal Kurusin Meal 1. குருசின் மேல் குருசின் மேல் காண்கின்றதாரிவர்?பிராணநாதர் பிராணநாதர் என்பேர்க்காய் சாகின்றார்! 2. பாவத்தின் காட்சியை ஆத்மமே காணுவாய்!தேவ குமாரன் மா சாபத்தில் ஆயினார்! 3. இந்த மா நேசத்தை எத்தனை நாள் தள்ளினேன்!இம்மகா பாவத்தை தேவரீர் மன்னிப்பீர்! 4. பாவத்தை நேசிக்க நானினிச் செல்வேனோ?தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ! 5. கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்குருசதின் காட்சியை தரிசித்துத் தேறுவேன் 6. சத்ருக்கள்

Kurusinmael Kurusinmael – குருசின்மேல் குருசின்மேல் song lyrics Read More »

Kadalukkulle Meen – கடலுக்குள்ளே மீன் song lyrics

Kadalukkulle Meen – கடலுக்குள்ளே மீன் கடலுக்குள்ளே மீன் பிடிக்க போறோமே போறோமேஜாலி தான் ஹே ஹே ஜாலி தான்அங்க இயேசு சீஷர்கள் பாத்தோமே பாத்தோமேஜாலி தான் ஹோ ஹோ ஜாலி தான் மீன் பிடிக்க நீங்க கூட வாரீங்களாமீன் பிடிக்க நீங்க கூட வாரீங்களா ஏலேலோ ஏலேலோ ஐலசா – 4 1.பேதுரு மாமா பேதுரு மாமாமீன் ஒன்றும் சிக்க வில்லையா -2ரா முழுதும் மீன் பிடித்தும்வலையில் ஒன்றும் மாட்டவில்லையா -2 ஏலேலோ ஏலேலோ ஐலசா

Kadalukkulle Meen – கடலுக்குள்ளே மீன் song lyrics Read More »

KARANGAL THATTI PAADU – கரங்கள் தட்டி பாடு song lyrics

We’ll Clap and Sing To the LordWe’ll Sing Our Praise To the LordWe’ll Give Our Hearts To the LordWe’ll Clap Sing and Praise Oho…hoJust Do It கரங்கள் தட்டி பாடுநீயும் கரங்கள் தட்டி பாடுகிருபை தந்து காக்கும் தேவனை நீயும் போற்றி பாடு -2Karangal Thatti Paadu Neeyum Karangal Thatti PaaduKirubai Thandhu KaakkumDhevanai Neeyum Poattri Paadu-2 அவர் சர்வ வல்லவர் எங்கும் நிறைந்தவர்

KARANGAL THATTI PAADU – கரங்கள் தட்டி பாடு song lyrics Read More »

கடல் கொந்தளித்துப் பொங்க – kadal konthalithu ponga

1. கடல் கொந்தளித்துப் பொங்க கப்பல் ஆடிச் செல்கையில் புயல் காற்று சீறி வீச பாய் கிழிந்து போகையில் இயேசு எங்களிடம் வந்து கப்பலோட்டியாயிரும் காற்றமைத்துத் துணை நின்று கரை சேரச் செய்திடும் 2. கப்பலிலே போவோருக்கு கடும் மோசம் வரினும் இடி, மின் முழக்கம் காற்று உமக்கெல்லாம் அடங்கும் இருளில் நீர் பரஞ்சோதி வெயிலில் நீர் நிழலே யாத்திரையில் திசை காட்டி சாவில் எங்கள் ஜீவனே 3. எங்கள் உள்ளம் உம்மை நோக்கும் இன்ப துன்ப

கடல் கொந்தளித்துப் பொங்க – kadal konthalithu ponga Read More »

கண்டில்லையோ கவையில்லையோ – Kandillaiyo Kavaiyillaiyo

பல்லவி கண்டில்லையோ கவையில்லையோ ஆண்டவர் அழைக்கிறார் கேட்கலையோ வையகமனைத்தும் அவர் சத்தம் பேச உன்னையும் விரும்புகின்றார் 1. பிள்ளைகள் அப்பம் கேட்டு நின்றார் வாலிபர் தெருவில் மூர்ச்சையானார் வயோதிகர் வகை தெரியாது நின்றார் – இன்று வழிகாட்டி கிறிஸ்தவரே – கண்டில்லையோ 2. அடியவர் தியாகத்தை அணிந்து கொண்டால் அடியவர் தானாய்த் திருந்திடுவார் அறியாமை உலகை மூடுவதேன் – என் பொறுப்பை நான் அறியாததே – கண்டில்லையோ 3. உலகத்தில் வெளிச்சம் வீச வேண்டி பரலோகத் தந்தை

கண்டில்லையோ கவையில்லையோ – Kandillaiyo Kavaiyillaiyo Read More »

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே-Karthavin janame kaithalamudane

பல்லவி கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே களிகூர்ந்து கீதம் பாடு! சாலேமின் ராஜா நம் சொந்தமானார் சங்கீதம் பாடி ஆடு! அல்லேலூயா! அல்லேலூயா! (2) சரணங்கள் 1. பாவத்தின் சுமையகற்றி – கொடும் பாதாள வழி விலக்கி பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா (2) – கர்த்தாவின் 2. நீதியின் பாதையிலே – அவர் நிதம் நம்மை நடத்துகின்றார்! எது வந்த போதும் மாறாத இன்ப புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே-Karthavin janame kaithalamudane Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version