JOLLEE ABRAHAM

JOLLEE ABRAHAM

JOLLEE ABRAHAM songs

JOLLEE ABRAHAM tamil christian songs

JOLLEE ABRAHAM devotional songs

Kadaisikala Abishekham – கடைசிகால அபிஷேகம் song lyrics

கடைசி கால அபிஷேகம் மாம்சமான யாவர் மேலும்அறுவடையின் காலமிதேதூய ஆவியால் நிரப்பிடுமே அக்கினியாய் இறங்கிடுமேஅக்கினி நாவாக அமர்ந்திடுமேபெரும் காற்றாக வீசிடுமேஜுவ நதியாக பாய்திடுமே எலும்புகளின் பள்ளத்தாக்கில்ஒரு சேனையை நான் காண்கிறேன்அதிகாரம் தந்திடுமேதீர்கதரிசனம் உரைத்திடவே கர்மேல் மலை ஜெப வேளையில்ஒரு கையளவு மேகம் காண்கிறேன்ஆகாப் நடுங்கின போல்அக்கினி மழையாக பொழிந்திடுமே சீனாய் மலை மேலேஅக்கினி ஜூவாலையை நான் காண்கிறேன்இஸ்ரவேலின் தேவனேஎன்னில் அக்கினியாய் ஊற்றிடுமே

Kadaisikala Abishekham – கடைசிகால அபிஷேகம் song lyrics Read More »

Oru Varthai Sollum Karthave – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே song lyrics

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவேஎங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே உம் வார்த்தையிலே சுகம்உம் வார்த்தையிலே மதுரம்உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம் 1.மாராவின் தண்ணீரெல்லாம்மதுரமாக மாறிப்போகும்கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர் 2.இருளான வாழ்க்கை எல்லாம்ஒளியாக மாறிப்போகும்கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர் 3.எரிகோவின் தடைகள் எல்லாம்துதிகளாலே மாறிப்போகும்கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர் 4.வியாதிகள் வறுமையெல்லாம்விசுவாசத்தால் மாறிப்போகும்கண்ணீர் மாறிடும், துக்கம்

Oru Varthai Sollum Karthave – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே song lyrics Read More »

ALLELUYA KARTHARAYAE – அல்லேலூயா கர்த்தரையே song lyrics

அல்லேலூயா கர்த்தரையே – Alleluah Kartharaiyae 1. அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள் அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள் வல்லமையாய்க் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள் எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள் இராஜாதி இராஜனாம் இயேசுராஜன் பூமியில்ஆட்சிசெய்வார் அல்லேலூயா அல்லேலூயா தேவனைத் துதியுங்கள் 2. தம்புரோடும் வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள் இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள் எக்காளமும் கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள் எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள் 3. சூரியனே, சந்திரனே தேவனைத் துதியுங்கள் ஒளியதனை

ALLELUYA KARTHARAYAE – அல்லேலூயா கர்த்தரையே song lyrics Read More »

Oh Parisutha Aaviye திருப்பலி பாடல்கள் Tamil Christian devotional songs

ஓ பரிசுத்த ஆவியே, என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன் – இறைவாஆராதனை செய்கின்றேன் ஓ பரிசுத்த ஆவியே, என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன் – இறைவாஆராதனை செய்கின்றேன் என்னை ஒளிரச்செய்து வழிகாட்டும் – புது வலுவூட்டி என்னைத் தேற்றும்என் கடமை என்னவென்று காட்டும் – அதைகருத்தாய் புரிந்திட தூண்டும்என்ன நேர்ந்தாலும் நன்றி துதிகூறிபணிவேன் என் இறைவாஉந்தன் திருவுளப்படி என்னை நடத்தும் ஓ பரிசுத்த ஆவியே, என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன் – இறைவாஆராதனை

Oh Parisutha Aaviye திருப்பலி பாடல்கள் Tamil Christian devotional songs Read More »

Inba Yesu Rajavai songs lyrics

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் -2நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டுவசனமாம் வேலியாலே காக்கப்பட்டுகறை திரை அற்ற பரிசுத்தரோடுஏழை நான் பொன் வீதியில் உலாவிடுவேன் -2 தூதர்கள் வீணைகளை மீட்டும் போதுநிறைவான ஜெய கோஷம் முழங்கும் போதுஅல்லேலூயா கீதம் பாடிக் கொண்டுஅன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன்வாரினால் அடிப்பட்ட மூதுகைப் பார்த்துஒவ்வொரு

Inba Yesu Rajavai songs lyrics Read More »

Thirupaadham Nambi Vanthen Tamil Christian Song

LYRICS (Tamil & English) திரு பாதம் நம்பி வந்தேன்கிருபை நிறை இயேசுவே தாமதன்பை கண்டடைந்தேன்தேவ சமூகத்திலேThiru Paadham Nambi VanthenKirubai Nirai YesuveThamadhanbai KandadainthenDeva Samoogathile Iஇளைப்பாறுதல் தரும் தேவாகளைத்தோரை தேற்றிடுமே சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்சுகமாய் அங்கு தங்கிடுவேன்Ilaipaarudhal Tharum DevaKalaithorai ThetridumeSiluvai Nizhal Enthan ThanjamSugamaai Angu Thangiduven IIமனம் மாற மாந்தர் நீர் அல்ல மன வேண்டுதல் கேட்டிடும் எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தேன் இயேசுவே உம்மை அண்டிடுவேன் Manam Maara Mandhar

Thirupaadham Nambi Vanthen Tamil Christian Song Read More »

yudha rajasingam uyirththezunthaar – யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார்

yudha rajasingam uyirththezunthaar – யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார் 1. யூத ராஜ சிங்கம் உயிர்த் தெழுந்தார்!உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்! 2. வேதாளக் கணங்கள் ஓடிடவேஓடிடவே உருகி வாடிடவே – யூத 3. வானத்தின் சேனைகள் துதித்திடவேதுதித்திடவே பரனை துதித்திடவே – யூத 4. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டனதெறிபட்டன நொடியில் முறிபட்டன – யூத 5. எழுந்தார் என்ற தொனி எங்குங் கேட்குதேஎங்குங் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே – யூத 6. மாதர் தூதரைக் கண்டக

yudha rajasingam uyirththezunthaar – யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார் Read More »

kartharai nambiye jeevippom கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் lyrics

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்கைவிடா காத்திடும் பரமனின்கரங்களை நாம் பற்றி கொள்வோம் ஜீவ தேவன் பின் செல்லுவோம்ஜீவ ஒளிதனை கண்டடைவோம்மனதின் காரிருள் நீங்கிடவேமா சமாதானம் தங்கும் உண்மை வழி நடந்திடும்உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணைகண்கள் அவன் மீது வைத்திடுவார்கருத்தாய் காத்திடுவார் உள்ளமதின் பாரங்கள்ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம்இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்இயேசு வந்தாதரிப்பார் அன்புமிகும் அண்ணலிவர்அருமை இயேசுவை நெருங்குவோம்தம்மண்டை வந்தோரைத் தள்ளிடாரேதாங்கி அணைத்திடுவார் நீதிமானின் சிரசின் மேல்நித்திய ஆசிர் வந்திறங்குமேகிருபை நன்மைகள் தொடருமேகேட்பது கிடைக்குமே kartharai nambiye jeevippom Kavalai

kartharai nambiye jeevippom கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் lyrics Read More »

Enthan jebavaelai umai theadi vandhaen எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்தேவா பதில் தாருமேஎந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரேஉம்மை நான் நாடி வந்தேன் 1. சோராது ஜெபித்திட ஜெப ஆவி வரம் தாருமேதடையாவும் அகற்றிடுமே தயை கேட்டு உம்பாதம் வந்தேன் – எந்தன் 2. உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமேகர்த்தாவே உம் வார்த்தையை கேட்டிட காத்திருப்பேனே – எந்தன் 3. நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களைமீட்டிடும் என் இயேசுவே போராடி ஜெபிக்கின்றேன் நாதா – எந்தன் 4. நாளெல்லாம் பாதத்தில் கர்த்தாவே

Enthan jebavaelai umai theadi vandhaen எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன் Read More »

Kalvaari anbai ennidum vaelai கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளைகண்கள் கலங்கிடுதேகர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்நெஞ்சம் நெகிழ்ந்திடுதே கெத்சமனே பூங்காவிலேகதறி அழும் ஓசைஎத்திசையும் தொனிக்கிறதேஎங்கள் மனம் திகைக்கின்றதேகண்கள் கலங்கிடுதே – கல்வாரி சிலுவையில் மாட்டி வதைத்தனரோஉம்மை செந்நிறம் ஆக்கினரோஅப்போதும் அவர்காய் வேண்டினீரேஅன்போடு அவர்களை கண்டீரன்றோஅப்பா உம் மனம் பெரிதே – கல்வாரி எம்மையும் உம்மைபோல் மாற்றிடவேஉம் ஜீவன் தந்தீரன்றோஎன் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன்தந்து விட்டேன் அன்பின் கரங்களிலேஏற்று என்றும் நடத்தும் – கல்வாரி Kalvaari anbai ennidum vaelaiKangal kalangidudhaeKarththaa um

Kalvaari anbai ennidum vaelai கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை Read More »

Endhan Jeba Velai Umai Thedi Vandhaen lyrics

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன் தேவா பதில் தாருமே (2) எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே உம்மை நான் நாடி வந்தேன் -(2) -எந்தன் சோராது ஜெபித்திட ஜெபஆவி வரம் தாருமே தடை யாவும் அகற்றிடுமே தயை வேண்டி உம்பாதம் வந்தேன்-(2) -எந்தன் உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே கர்த்தாவே உம் வார்த்தையை கேட்டிட காத்திருப்பேனே -(2) -எந்தன் நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களை மீட்டிடும் என் இயேசுவே போராடி ஜெபிக்கின்றேன் நாதா -(2)

Endhan Jeba Velai Umai Thedi Vandhaen lyrics Read More »

salomin raaja – சாலேமின் ராசா

சாலேமின் ராசா, சங்கையின் ராசா 1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன் – இந்தத்தாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன் — சாலேமின் 2. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே – இந்தச்சீர்மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ? — சாலேமின் 3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக் கண்பூத்துப் போகுதே – நீர்சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே — சாலேமின் 4. நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே – இந்தநானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே — சாலேமின்

salomin raaja – சாலேமின் ராசா Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks