easter songs

easter songs

easter songs lyrics

easter songs new

மேலோகத்தாரே புகழ்ந்து – Mealokaththaarae Pugalnthu

மேலோகத்தாரே புகழ்ந்து – Mealokaththaarae Pugalnthu 1.மேலோகத்தாரே புகழ்ந்து போற்றி சாலோசையாய்த் துதித்துப் பாடுங்கள்ஓயாத அல்லேலூயா! 2.ஓயா ஒளிமுன் நிற்கும் சேனையேஆர்ப்பரித்து ஒய்யார தொனியாய்ஓயாத அல்லேலூயா! 3.மாட்சிமையான பாடல் தொனிக்கும்ஆட்சி செய்யும் ராஜாவை வாழ்த்திடும்ஓயாத அல்லேலூயா! 4.கிறிஸ்தேசுவின் முன் ஓசை எழும்பும் சதா காலமும் புகழ் மகிமைஓயாத அல்லேலூயா! 1.Mealokaththaarae Pugalnthu PottriSaalosaiyaai Thuthithu PaadungalOoyaatha Alleluyaa 2.Ooya Ozhi Mun Nirkum SeanaiyaeAarpariththu Oyiyaara ThoniyaaiOoyaatha Alleluyaa 3.Maatchimaiyaana Paadal ThonikkumAatchi Seiyum Raajavai VaalththidumOoyaatha […]

மேலோகத்தாரே புகழ்ந்து – Mealokaththaarae Pugalnthu Read More »

மரணத்தின் கூர் – Maranaththin Koor

மரணத்தின் கூர் – Maranaththin Koor பல்லவி மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர்மன்னன் கிறிஸ்தேசு அனுபல்லவி மரித்த மூன்றாம் தினத்திலே – முன்மொழிந்தபடி எழுந்து சரணங்கள் 1. மூர்க்கமாய் சமாதி காத்ததைமூடர் முத்ரை சூட;தீர்க்கமா யோர் தூதனைக் கல்திறக்க மறை சிறக்க – மரணத்தின் 2. நாரியர் அதி காலைக் கல்லறைநாட வந்து தேடவீரியமாய் வேதாளத்தைவென்று ஜெயங்கொண்டு – மரணத்தின் 3. சீமானோடு யோவானும் ஓடியேசேர்ந்து உள்ளே புகுந்துசீலை தவிர சடத்தை காணாதிரும்ப மரி புலம்ப –

மரணத்தின் கூர் – Maranaththin Koor Read More »

மகிமையின் தேவன் – Magimayin Devan

மகிமையின் தேவன் – Magimayin Devan மகிமையின் தேவன் எனக்காய் யுத்தம் செய்ய உயிர்த்தெழுந்தாரேஎன்னோடு துணை நிற்கும் ஒரே தேவனாய் என்றும் வாழ்த்திடவே -2 இயேசு உயிர்த்தெழுந்தாரேஎன் வாழ்வை மாற்றினாரே உலகத்தை ஜெயித்திடுவேன்சாவை ஜெயித்தவர் என் ஜெயமே – 1 1) உயரத்தில் ஏந்தி நிற்க வைத்தீரேநீர் நடத்தின பாதைகளை பார்க்கையிலே – 2மனிதனின் கண்ணிகளில் தப்புவித்தீரேஉம் சுவாசம் தந்து அற்புதம் காண செய்தீரே இயேசு உயிர்த்தெழுந்தாரேஎன் வாழ்வை மாற்றினாரே உலகத்தை ஜெயித்திடுவேன்சாவை ஜெயித்தவர் என் ஜெயமே

மகிமையின் தேவன் – Magimayin Devan Read More »

ஜீவாதிபதி இதோ – Jeevaathipathi Idho

ஜீவாதிபதி இதோ – Jeevaathipathi Idho பல்லவி ஜீவாதிபதி இதோ! ஜெயங்கொண்டே எழுந்தார்தேவாதி தேவன் பாத திருவடி பணிவோம் அனுபல்லவி பக்தாள் யாரும் வாரும் பாடிப்போற்றுவோம்உத்தம இயேசு பாதம் பக்தியாய் பணிவோம் 1. கல்லறை தனைவிட்டு வல்லவர் எழுந்தார்நில்லாமல் அவர் சாட்சி சொல்லியே சாற்றுவோம் 2. எத்தன் என்றவர் ஓடபக்தர் துதிபாட – நமதத்தன் எழுந்தானின்று துத்தியம் செய்வோமே 3. முச்சத்துரை மிதித்து ரட்சகர் எழுந்தார்அச்சம் பயம் நீக்கி நிச்சயமே தந்தார் 4. சத்ய சசையின் வித்தே!

ஜீவாதிபதி இதோ – Jeevaathipathi Idho Read More »

கொல்கதா மலையில் – Golgathaa Malaiyil

கொல்கதா மலையில் – Golgathaa Malaiyil சரணங்கள் 1. கொல்கதா மலையில்கொலையாட்கள் மத்தியில்தொய்ந்துயிர் தந்துஓய்ந்தெழுந்தனர்!இயேசு நாயகர் பல்லவி ஆமென், ஆமென், ஆமென்அல்லேலூயா பாடுவோம்;ஆம் இயேசு சாவின் கூரொடித்துஉயிர்த்தெழுந்தனர்! 2. கொலைஞர் யூதரும்பகைஞர் ரோமரும்பதித்த முத்திரைசிதைத் தெழுந்தனர்!இயேசு நாயகர் – ஆமென் 3. சாத்தானின் சேனைகள்பாதாளத்தில் நடுங்கவேத வாக்குப்போலெழுந்தனர்!இயேசு நாயகர் – ஆமென் 4. விண்ணே நீ பாடிடுமண்ணே நீ செவிகொடுநித்திய மரணம்சத்யன் ஜெயித்துஉயிர்த்தெழுந்தனர்! – ஆமென் பல்லவி தேவ தாசர் யாவருங் கூடிகீதம் பாடுவோம்!பாவநாசர் இயேசுவின் நாமம்போற்றிப்

கொல்கதா மலையில் – Golgathaa Malaiyil Read More »

என்ன காட்சி என்ன சாட்சி – Enna Kaatchi Enna Saatchi

என்ன காட்சி என்ன சாட்சி – Enna Kaatchi Enna Saatchi பல்லவி என்ன காட்சி! என்ன சாட்சி!இயேசு கல்லறையை விட்டெழுந்த மாட்சி! சரணங்கள் 1. வாரத்தின் முதல் நாள் மரி காலையிலெழுந்தனள்நேரே கல்லறைக்குச் சென்று நின்றுமே கலங்கினள் – என்ன 2. கல்லறை மூடிய கல்லைப் புரட்டியிருந்ததும்கர்த்தனாரின் தூதனங்கு காட்சி ஈந்திருந்தும் – என்ன 3. மரித்தோரிடையில் இயேசு மன்னனில்லை என்றதும்உயிர்த் தெழுந்திட்டாரிது உண்மை என்று சொன்னதும் – என்ன 4. நம்பாமல் மரியா ளங்கு

என்ன காட்சி என்ன சாட்சி – Enna Kaatchi Enna Saatchi Read More »

கல்லறையில் வைத்தார் – Kallaraiyil Vaiththaar

கல்லறையில் வைத்தார் – Kallaraiyil Vaiththaar 1. கல்லறையில் வைத்தார் இரட்சகர் இயேசைபத்திரமாய்க் காத்தார்கர்த்தர் இயேசை பல்லவி கல்லறை விட்டெழுந்தார்தம் பகைஞரை ஜெயித்திட்டார்அந்தகார சக்தியையும் தொலைத்தார்அவர் ஜீவித்தாள்கிறார் என்னுள்ளிலேஎழுந்தார் – கிறிஸ்துஅல்லேலூயா! எழுந்தார் 2. வீணாய் காத்தனரேஇரட்சகரே இயேசை;வீணாய் முத்திரையிட்டார்கர்த்தர் இயேசை – கல்லறை 3. சாவு ஜெயிக்கலைஇரட்சகர் இயேசை,முறித்தார் சங்கிலிகர்த்தர் இயேசு – கல்லறை 1.Kallaraiyil Vaiththaar Ratchakar YeasaiPaththiramaai KaaththaarKarththar Yeasai Kallarai VittelunthaarTham Pakaignarai KeyiththittaarAnthakaara Sakthiyaiyum TholaiththaarAvar Jeeveeththaalkiraar EnnullilaeEzunthaar –

கல்லறையில் வைத்தார் – Kallaraiyil Vaiththaar Read More »

அவர் எனக்காய் – Avar Enakkaai

அவர் எனக்காய் – Avar Enakkaai Lyrics.அவர் எனக்காய் நான் ஒரு பாவி தான்!பாவத்தில் திளைத்த நான் மனதால் உருகினேன்… நான் ஒரு பாவி தான்!பாவத்தை உணர்ந்த நான்அவரைத் தேடினேன்… இயேசுவின் இரத்தம் என்னைக் கழுவினதே!இயேசுவின் இரத்தம் என்னை உயர்த்தினதே – 2 அவர் எனக்காய் உயிரைக் கொடுத்தார் அவரின் பின்னே நானும் செல்வேன்… அவர் எனக்காய் உயிரைக் கொடுத்தார்அவருக்காக நானும் வாழ்வேன்!!! – 2 (1) கண்களின் இச்சை பாவமே அது வேண்டாமே! வேண்டாமே!தீய சிந்தனை

அவர் எனக்காய் – Avar Enakkaai Read More »

கல்லறை திறந்ததே – Kallarai Thiranthathae

கல்லறை திறந்ததே – Kallarai Thiranthathae கல்லறை திறந்ததேஇயேசு ராஜன் உயிர்த்தாரே அவர் வாக்கு நிறைவேறவேஇரட்சகர் உயிர்த்தாரே இயேசு ராஜன் உயிரோடெழுந்தாரேஇயேசு ராஜன் மரணத்தை ஜெயித்தாரே 1.பாவம் போக்கிட அவர் பாவியாய் மாறினார்என்னை பரிசுத்தனாக்கிட அன்று சிலுவை சுமந்தார்என்னை பரலோகத்தில் சேர்க்கவேதன் ஜுவனைத் தந்தார் 2.வாழ்க்கை மாறவே என் உள்ளத்தைக் கேட்டார்அவர் அன்பில் நிலைத்திட அவர் அன்பைக் காட்டினார்நான் நித்தமும் அவரில் வளர்ந்திட தம் வார்த்தையால் போஷிப்பார் Kallarai ThiranthathaeYeasu Raajan UyirththaaraeAvar Avaakku NiraivearavaeRatchakar Uyirththaarae

கல்லறை திறந்ததே – Kallarai Thiranthathae Read More »

உனக்காய் மரித்தேன் – Unakkaai mariththaen

உனக்காய் மரித்தேன் – Unakkaai mariththaen Lyrics:உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலம்உயிரோடெழுந்தேன் இதோஜீவிக்கிறேன் என்றாரே – இயேசு (2) சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரிதுதியே கனமே மகிமை செலுத்து! (2)என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென் அல்லேலூயா! (2) 1. வாக்கு மாறாதவரே இயேசுசொல் தவறாதவரேசொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே — சீயோனே! கெம்பீரி! 2. சுத்த திருச்சபையே பறைசாற்றிடு நற்செய்தியைசாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார் — சீயோனே! கெம்பீரி! 3. நம்பிக்கையுள்ள வல்ல – ஜீவநல்ல

உனக்காய் மரித்தேன் – Unakkaai mariththaen Read More »

Unakkaai Mariththean – உனக்காய் மரித்தேன்

Unakkaai Mariththean – உனக்காய் மரித்தேன் உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலமும்உயிரோடெழுந்தேன் இதோஜீவிக்கிறேன் என்றாரே – இயேசு (2) சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரிதுதியே கனமே மகிமை செலுத்து! (2)என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென் அல்லேலூயா! (2) 1. வாக்கு மாறாதவரே இயேசுசொல் தவறாதவரேசொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே — சீயோனே 2. சுத்த திருச்சபையே பறைசாற்றிடு நற்செய்தியைசாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார் — சீயோனே 3. பாலகர் வாயினிலே – துதிபாடல்கள் முழங்குதேபோற்றிப் பாடும்

Unakkaai Mariththean – உனக்காய் மரித்தேன் Read More »

ചൊല്ലി ചൊല്ലി തീരുവോളം – Olivin Thanalil

ചൊല്ലി ചൊല്ലി തീരുവോളം – Olivin Thanalil Album : Olivin ThanalilSong : Hallelooya വിരുത്തം———ചൊല്ലി ചൊല്ലി തീരുവോളം നിന്നെ വാഴ്ത്തിടാംജീവനുള്ള കാലമത്രേംനിന്നെ ഓർത്തിടാംസ്നേഹമാകുമെന്റെ ഈശനെനിന്റെ നാമമെന്നും വാഴ്ത്തിടാംചൊല്ലിചൊല്ലിചൊല്ലി… പല്ലവി——ഹല്ലേലുയ പാടിപ്പാടി കുഞ്ഞുപ്രാവുകൾഇന്നുവന്നെൻ പൊന്നൊലീവിൻചില്ലയൊന്നിതിൽസ്നേഹവാക്ക് കോർത്തുനീട്ടുമീനിന്റെ നാമം നാവിൽ ചേരണേഹല്ലേലുയ ഹല്ലേലുയ…. അനുപല്ലവി———–സിരകളിലാകവേ അതുപടരേനിറയുകയായി നീ അകമലരിൽകനവിടറാതെയെൻ മിഴിയിണയിൽകഥയറിയുന്ന നിൻ നിറകനിവായ്ചാരെ ചായുവാനണഞ്ഞു നിൻസ്തുതിഗീതങ്ങൾ പാടി ഞാൻഹൃദയം വെൺതിരയാൽ തിരയുന്ന തീരമേതെളിയൂ കൈവഴിയിൽഉഴിയുന്ന സ്നേഹമായ്.-ഡോ. ഗിരീഷ് ഉദിനൂക്കാരൻ

ചൊല്ലി ചൊല്ലി തീരുവോളം – Olivin Thanalil Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks