Johnsam Joyson

Pirantha Naal Muthalaai – பிறந்த நாள் முதலாய் song lyrics

பிறந்த நாள் முதலாய்உம் தோளில் சுமந்தீரே தகப்பனிலும் மேலாய்தனி பாசம் வைத்தீரே (2)மெதுவான தென்றல்கொடுங்க்காற்றாய் மாறி அடித்த வேளையிலும்எனை கீழே விடவில்லை (2) 1.தீங்கு நாளிலே கூடார மறைவிலே ஒளித்து வைத்தீரே உம் வேளைக்காகவே (2)கன்மலை மேல் என்னை உயர்த்தி வைத்தீரே துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே (2) – பிறந்த நாள் 2.பிறக்கும் முன்னமே என் பெயரை அறிந்தீரே அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே (2)என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன் அந்நாள் வரையிலுமே […]

Pirantha Naal Muthalaai – பிறந்த நாள் முதலாய் song lyrics Read More »

Kanmalaye Karthave – கன்மலையே கர்த்தாவே song lyrics

கன்மலையே கர்த்தாவே நீர் செய்த நன்மைகள் ஆயிரம் அதை எண்ணியே நன்றி சொல்வேன் கண்மணி போல் காப்பவரே அனுதினமும் என்னை நடத்தும் உம் நல்ல வார்த்தைகள் தந்தீர் வாழ்வின் பாதை இதுவே என்றீர் கரம் பிடித்தே நடத்தினீர்-2 பலவீன நேரத்திலும் பரிகாரியானவரே எல்லா இக்கட்டு நேரத்திலும் துணையாக நின்றவரே-2 உளையான சேற்றில் நின்று என்னை தூக்கி எடுத்தவர் நீரே உந்தன் மாறா அன்புக்கீடாய் வேறொன்றும் இல்லையே-கன்மலையே Kanmalaye Karthave – கன்மலையே கர்த்தாவே song lyrics

Kanmalaye Karthave – கன்மலையே கர்த்தாவே song lyrics Read More »

En Ninaivugalai neer thumaiaakkum – என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும் song lyrics

என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும்இதயத்தை நீர் சுத்திகரியும்கண்கள் கைகள் செயல்கள் எல்லாம்உம்மை பிரியப்படுத்தட்டும்-2 பரிசுத்தம் ஒன்றே அலங்காரமாகட்டும்பரிசுத்தரே உம் சித்தம் செய்ய உதவும்-2 – என் நினைவுகளை

En Ninaivugalai neer thumaiaakkum – என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும் song lyrics Read More »

Kirubasanathandai Odi Vanthaen – கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன் song lyrics

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்கிருபையாய் இறங்கிடுமே தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திடஉம் கிருபையால் நிரைத்திடுமே – 2 உம் கிருபைஇல்லையென்றால் நான் இல்லை அதை நீர் நன்றாய் அறிவீர் – 2– தடுமாற்றம் என் சுய பெலத்தால் ஒன்றும் செய்திடேன்அதை நீர் நன்றாய் அறிவீர் – 2உம் பெலத்தால் எல்லாம் செய்திடஉம் கிருபையால் நிறைத்திடுமே – 2 சோதனைகள் தாங்க பெலனில்லைஅதை நீர் நன்றாய் அறிவீர் – 2சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்கஉம் கிருபையால் நினைத்திடுமே – 2– கிருபாசனத்தண்டை

Kirubasanathandai Odi Vanthaen – கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன் song lyrics Read More »

Neer Oruvarae unnathar – நீர் ஒருவரே உன்னதர் song lyrics

நீர் ஒருவரே உன்னதர், ஒருவரே பரிசுத்தர்ஒருவரே ஆராதனைக்குரியவர் -2யாருண்டு உமக்கு நிகராய்உம்மைப்போல் யாரும் இல்லை -2 (நீர் ஒருவரே) 1.போற்றப்பட தக்கவர் நீரேபுகழப்பட தக்கவர் நீரே -2பரிசுத்த நாமமுள்ளவரேபரலோக தேவனே -2 (யாருண்டு) 2.மகிமையால் நிறைந்தவர் நீரேவல்லமையில் சிறந்தவர் நீரே -2மாறாத என் இயேசுவேமன்னாதி மன்னனே -2 (யாருண்டு) 3.சேனைகளின் கர்த்தரும் நீரேசெயல்களில் வல்லவர் நீரே -2சாத்தானை தோற்கடித்தவரேசாவை வென்ற தெய்வமே -2 (யாருண்டு)

Neer Oruvarae unnathar – நீர் ஒருவரே உன்னதர் song lyrics Read More »

Enthan Thaazhvil Ennai song lyrics

எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரேஉந்தன் நாமம் உயர்த்திடுவேன்-2எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே நன்றியால் துதித்திடுவேன்-2 -எந்தன் தாழ்வில் கடந்த நாட்களில் கண்ணின் மணி போல்கருத்துடன் நீர் காத்தீரே-2கடந்து வந்த பாதையில் தினமும்கரம் பிடித்தீர் அதிசயமாய்-2 இயேசுவே இரட்சகாஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில் கழுகை போல் உம் சிறகின் மேலேசுமந்து என்னை தாங்கினீரே-2வழிகளில் நான் இடறி விழாமல்கருணை கரத்தால் உயர்த்தினீரே-2 இயேசுவே இரட்சகாஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில் உலகம் என்னை கைவிட்ட போதுகிருபையால் என்னை தாங்கினீரே-2 மனிதர் யாவரும்

Enthan Thaazhvil Ennai song lyrics Read More »

ஊற்றுத் தண்ணீரே எந்தன் – Ootru Thanneerae Enthan lyrics

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியேஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா (2)ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரேஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் 1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலேகர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரேபள்ளத்தாக்கிலும் மலைகளிலும்தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே — ஊற்று 2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தாவேஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர்கனி தந்திட நான் செழித்தோங்கிடகர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட — ஊற்று 3. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலேஇரட்சகரின் காயங்கள் வெளிப்படுதேபாவக்கறைகள்

ஊற்றுத் தண்ணீரே எந்தன் – Ootru Thanneerae Enthan lyrics Read More »

En Mael Ninaivaanavar – என்மேல் நினைவானவர் song lyrics

என்மேல் நினைவானவர்எனக்கெல்லாம் தருபவர்என் பக்கம் இருப்பவர்இம்மானுவேல் அவர் (2) என்மேல் கண் வைத்தவர்கண்மணிபோல் காப்பவர்கைவிடாமல் அனைப்பவர்இம்மானுவேல் அவர் (2) ஆலோசனை தருபவர்அற்புதங்கள் செய்பவர்அடைக்கலமானவர்இம்மானுவேல் அவர் (2) சுகம் பெலன் தருபவர்சோராமல் காப்பவர்சொன்னதை செய்பவர்இம்மானுவேல் அவர் (2) என் இயேசுவே(3)இம்மானுவேல் நீரே

En Mael Ninaivaanavar – என்மேல் நினைவானவர் song lyrics Read More »

Pudhu Kirubaigal Um Azhagana Kangal song lyrics

புது கிருபைகள் தினம் தினம் தந்து என்னை நடத்தி செல்பவரே அனுதினமும் உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதிப்பவரே –2 என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டதென் பாக்கியமே இதை விடவும் பெரிதான மேன்மை ஒன்றும் இல்லையே –2 1.நேர் வழியாய் என்னை நடத்தினீர் நீதியின் பாதையில் நடத்தினீர் –2காரியம் வாய்க்க செய்தீர் என்னை கண்மணி போல காத்திடீர் –2 என் இயேசுவே 2.பாதங்கள் சறுக்கின வேளையில் பதறாத கரம் நீட்டி தாங்கினீர் –2பாரமெல்லாம் நீக்கினீர் என்னை

Pudhu Kirubaigal Um Azhagana Kangal song lyrics Read More »

Neer seyya ninaiththathu thadaipadaathu tamil christian song lyrics

நீர் செய்ய நினைத்தது தடைபடாதுஎனக்காக யாவையும் செய்யும் தேவனே-2உம் வேளைக்காக காத்திருக்கபொறுமையை எனக்கு தந்தருளும்-2-நீர் செய்ய காலங்கள் மாறலாம்மனிதர்கள் மாறலாம்மாறாத தேவன் இருப்பதால்கலக்கம் இல்லை-2 என்னோடு நீர் சொன்ன வார்த்தையைஎனக்காக நிறைவேற்றுவீர்-2-நீர் செய்ய நினைத்தது தடை போல சத்துருவாசலை அடைத்தாலும்தடைகளை உடைக்கும் நீர் என் முன்னாய் நடந்து செல்வீர்-2 எனக்காக ஆயத்தம் பண்ணினதைஎன் கண்ணால் காண செய்வீர்-2-நீர் செய்ய நினைத்தது Neer seyya ninaiththathu thadaipadaathuenakkaaka yaavaiyum seiyum thevane-2Um velaikkaaga kaaththirukkaporumayai enakku thantharulum-2-Neer seyya

Neer seyya ninaiththathu thadaipadaathu tamil christian song lyrics Read More »

Ummai athigam athigam nesikka kirubai vendumae tamil christian song lyrics

உம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை வேண்டுமே-2பொய்யான வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமேமெய்யாக உம்மை நேசித்து நான் வாழ வேண்டுமே-உம்மை அதிகம் 1.உயர்வான நேரத்திலும் என் தாழ்வின் பாதையிலும்நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும்-2ஏமாற்றும் வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமேஏமாற்றமில்லா வாழ்க்கை நான் வாழ வேண்டுமே-உம்மை அதிகம் 2.பெலவீன நேரத்திலும் பெலமுள்ள காலத்திலும்நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும்-2உம்மை விட்டு தூரம் போன நாட்கள் போதுமேஇன்னும் விடாமல் உம்மை பற்றி கொண்டு வாழ வேண்டுமே-உம்மை அதிகம் Ummai

Ummai athigam athigam nesikka kirubai vendumae tamil christian song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version