Jebathotta Jeyageethangal – Vol 5

வற்றாத நீரூற்று போலிருப்பாய் – Vattratha Neeruttru Polirupaai

வற்றாத நீரூற்று போலிருப்பாய்வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய்கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய்காலமெல்லாம் நீ செழித்திருப்பாய் 1. வாழ்க்கால்கள் ஓரம்நடப்பட்ட மரமாய்எப்போதும் கனி கொடுப்பாய்தப்பாமல் கனி கொடுப்பாய் 2. ஓடும் நதி நீபாயும் இடத்தில்உயிரெல்லாம் பிழைத்திடுமேசுகமாக வாழ்ந்திடுமே 3. பலநாட்டு மக்கள்உன் நிழல் கண்டுஓடி வருவார்கள்பாடி மகிழ்வார்கள் 4. பஞ்ச காலத்தில்உன் ஆத்துமாவைதிருப்தியாக்கிடுவார்தினமும் நடத்திடுவார் 5. கோடைக் காலத்தில்வறட்சிக் காலத்தில்அச்சமின்றி இருப்பாய் – நீஆறுதலாய் இருப்பாய்

வற்றாத நீரூற்று போலிருப்பாய் – Vattratha Neeruttru Polirupaai Read More »

வற்றாத நீருற்று போலிருப்பாய் – Vatratha Neerutru Polirupaai

வற்றாத நீருற்று போலிருப்பாய்வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய்கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய்காலமெல்லாம் நீ செழித்திருப்பாய் 1. வாய்க்கால்கள் ஓரம் நடப்பட்ட மரமாய்எப்போதும் கனி கொடுப்பாய்தப்பாமல் கனி கொடுப்பாய் 2. ஓடும் நதி நீ பாயும் இடத்தில்உயிரெல்லாம் பிழைத்திடுமேசுகமாக வாழ்ந்திடுமே 3. பலநாட்டு மக்கள் உன் நிழல் கண்டுஓடி வருவார்கள் பாடி மகிழ்வார்கள் 4. பஞ்ச காலத்தில் உன் ஆத்துமாவைதிருப்தியாக்கிடுவார் தினமும் நடத்திடுவார் 5. கோடை காலத்தில் வறட்சி காலத்தில்அச்சமின்றி இருப்பாய் – நீஆறுதலாய் இருப்பாய்

வற்றாத நீருற்று போலிருப்பாய் – Vatratha Neerutru Polirupaai Read More »

உம் நாமம் பாடணுமே ராஜா – Um Namam Padanume

உம் நாமம் பாடணுமே ராஜாஉம்மையே துதிக்கணுமேஉம்மைப் போல் வாழணுமே 1. ஒவ்வொரு நாளும் உம்திரு பாதம்ஓடி வர வேணுமேஉமது வசனம் தியானம் செய்துஉமக்காய் வாழணுமே 2. இரவும் பகலும் ஆவியிலே நான்நிரம்பி ஜெபிக்கணுமேஜீவ நதியாய் பாய்ந்து பிறரைவாழ வைக்கணுமே 3. பேய்கள் ஓட்டி நோய்களைப் போக்கிபிரசங்கம் பண்ணணுமேசிலுவை அன்பை எடுத்துச் சொல்லிசீடர் ஆக்கணுமே Um naamam paadanumae raajaaUmmaiyae thudhikkanumaeUmmai poal vaazhanumae 1. Ovvoru naalum umthiru paadhamOadi vara vaenumaeUmadhu vasanam dhiyaanam seidhuUmakkaai

உம் நாமம் பாடணுமே ராஜா – Um Namam Padanume Read More »

மகிமையின் நம்பிக்கையே – Magimayin Nambikkaiye

மகிமையின் நம்பிக்கையேமாறிடாத என் இயேசையாஉம்மையல்லோ பற்றிக்கொண்டேன்உலகத்தில் வெற்றி கொண்டேன் துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்துதூயவர் உம்மை நான் பாடுவேன் 1. ஆத்துமாவின் நங்கூரமேஅழிவில்லா பெட்டகமேநேற்றும் இன்றும் ஜீவிக்கின்றநிம்மதியின் கன்மலையே 2. பள்ளத்தாக்கில் நடந்தாலும்பயமில்லை பாதிப்பில்லைஉம் குரலோ கேட்குதையாஉள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா 3. நல் மேய்ப்பரே நம்பிக்கையேநானும் உந்தன் ஆட்டுக்குட்டிஉம்மைத் தானே பின் தொடர்ந்தேன்உம் தோளில் தான் நானிருப்பேன் 4. பிரகாசிக்கும் பேரொளியேவிடிவெள்ளி நட்சத்திரமேஉம் வசனம் ஏந்திக் கொண்டுஉலகெங்கும் சுடர்விடுவேன் Magimaiyin nambikkaiyaeMaaridaadha en yaesaiyaaUmmaiyalloa patrikkondaenUlagaththil vetri

மகிமையின் நம்பிக்கையே – Magimayin Nambikkaiye Read More »

என்னை ஆட்கொண்ட இயேசு – Ennai Aatkonda Yesu

என்னை ஆட்கொண்ட இயேசுஉம்மையாரென்று நானறிவேன்உண்மை உள்ளவரே – என்றும்நன்மைகள் செய்பவரே 1. மனிதர் தூற்றும்போது – உம்மில்மகிழச் செய்பவரேஅதைத் தாங்கிட பெலன் கொடுத்துதயவாய் அணைப்பவரே 2. தனிமை வாட்டும்போது – நம்துணையாய் இருப்பவரேஉம் ஆவியினால் தேற்றிஅபிஷேகம் செய்பவரே 3. வாழ்க்கை பயணத்திலேமேகத்தூணாய் வருபவரேஉம் வார்த்தையின் திருவுணவால்வளமாய் காப்பவரே

என்னை ஆட்கொண்ட இயேசு – Ennai Aatkonda Yesu Read More »

உமக்காகத் தானே ஐயா நான் – Umakaga thanae Iyya

உமக்காகத் தானே -ஐயா நான்உயிர் வாழ்கிறேன் – ஐயாஇந்த உடலும் உள்ளமெல்லாம் அன்பர்உமக்காகத்தானே ஐயா 1. கோதுமை மணிபோல் மடிந்திடுவேன்உமக்காய் தினமும் பலன் கொடுப்பேன்அவமானம் நிந்தை சிலுவைதனைஅனுதினம் உமக்காய் சுமக்கின்றேன் 2. எனது ஜீவனை மதிக்கவில்லைஒரு பொருட்டாய் நான் கணிக்கவில்லைஎல்லாருக்கும் நான் எல்லாமானேன்அனைவருக்கும் நான் அடிமையானேன் 3. எத்தனை இடர்கள் வந்தாலும்எதுவும் என்னை அசைப்பதில்லைமகிழ்வுடன் தொடர்ந்து ஓடுகிறேன்மனநிறைவோடு பணி செய்வேன் 4. எனது பேச்செல்லாம் உமக்காகஎனது செயலெல்லாம் உமக்காகஎழுந்தாலும் நடந்தாலும் உமக்காகஅமர்ந்தாலும் படுத்தாலும் உமக்காக 5. பண்படுத்தும்

உமக்காகத் தானே ஐயா நான் – Umakaga thanae Iyya Read More »

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் – Vaazthugirom Vanangugirom

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்போற்றுகிறோம் தேவா…ஆ…ஆ 1. இலவசமாய் கிருபையினால்நீதிமானாக்கி விட்டீர் – ஐயா 2. ஆவியினால் வார்த்தையினால்மறுபடி பிறக்கச்செய்தீர் – என்னை 3. உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா 4. உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்பிரகாசம் அடைகின்றோம் – ஐயா 5. அற்புதமே அதிசயமேஆலோசனைக் கர்த்தரே – ஐயா 6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம்ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் – Vaazthugirom Vanangugirom

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் – Vaazthugirom Vanangugirom Read More »

இயேசுவே என் தெய்வமே – Yesuve En Deivame

இயேசுவே என் தெய்வமேஎன் மேல் மனமிரங்கும் (2) 1. நான் பாவம் செய்தேன்உம்மை நோகச் செய்தேன் (2)உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன் – 2என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே 2. உம்மை மறுதலித்தேன்பின் வாங்கிப் போனேன் (2)உம் வல்லமை இழந்தேனையா -2என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே 3. முள்முடி தாங்கிஐயா காயப்பட்டீர் (2)நீர் எனக்காக பலியானீர் -2உம் இரத்தத்தால் கழுவிவிடும் – 2 இயேசுவே 4. துன்ப வேளையிலேமனம் துவண்டு போனேன்

இயேசுவே என் தெய்வமே – Yesuve En Deivame Read More »

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் – En Yesu Raja Sthothiram

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்ஸ்தோத்திரமே (2)உயிருள்ள நாளெல்லாமே 1. இரக்கம் உள்ளவரேமனதுருக்கம் உடையவரேநீடிய சாந்தம், பொறுமை அன்புநிறைந்து வாழ்பவரே 2. துதிகன மகிமையெல்லாம்உமக்கே செலுத்துகிறோம்மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்திஆராதனை செய்கிறோம் 3. கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரேஉண்மையாய் கூப்பிடும்குரல்தனை கேட்டுவிடுதலை தருபவரே 4. உலகத்தோற்ற முதல்எனக்காய் அடிக்கப்பட்டீர்துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டுபுதுவாழ்வு தந்து விட்டீர்

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் – En Yesu Raja Sthothiram Read More »

விடுதலை நாயகன் – Viduthalai Nayagan

விடுதலை நாயகன் – Viduthalai Nayagan விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம் 1. நான் பாடிப்பாடி மகிழ்வேன் – தினம்ஆடி ஆடித்துதிப்பேன் – எங்கும்ஓடி ஓடி சொல்லுவேன்என் இயேசு ஜீவிக்கிறார் 2. அவர் தேடி ஓடி வந்தார்என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்என் பாவம் அனைத்தும் மன்னித்தார்புது மனிதனாக மாற்றினார் 3. அவர் அன்பின் அபிஷேகத்தால்என்னை ( தினம் ) நிரப்பி நடத்துகின்றார்சாத்தானின் வல்லமை வெல்லஅதிகாரம் எனக்குத் தந்தார் 4. செங்கடலைக் கடந்து செல்வேன்யோர்தானை

விடுதலை நாயகன் – Viduthalai Nayagan Read More »

Kudhookalam kondattamae – குதூகலம் கொண்டாட்டமே song lyrics

குதூகலம் கொண்டாட்டமேஎன் இயேசுவின் சந்நிதானத்தில்ஆனந்தம் ஆனந்தமேஎன் அப்பாவின் திருப்பாதத்தில் 1. பாவமெல்லாம் பறந்ததுநோய்களெல்லாம் தீர்ந்ததுஇயேசுவின் இரத்தத்தினால்கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்புபரிசுத்த ஆவியினால் 2. தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும்தேவாலயம் நாமேஆவியான தேவன் அச்சாரமானார்அதிசயம் அதிசயமே 3. வல்லவர் என் இயேசுவாழ வைக்கும் தெய்வம்வெற்றிமேலே வெற்றி தந்தார்ஒருமனமாய் கூடி ஓசன்னா பாடிஊரெல்லாம் கொடியேற்றுவோம் 4. எக்காள சத்தம், தூதர்கள் கூட்டம்நேசர் வருகின்றார்ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம்மகிமையில் பிரவேசிப்போம்

Kudhookalam kondattamae – குதூகலம் கொண்டாட்டமே song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version