Godwin

எட்டுத்திக்கும் சேதி ஒண்ணு- Ettuthikkum Seathi onnu

தந்தானே தந்தானானேதானனன்னே தந்தானானேதந்தானே தனானன்னானேதன தானானே தானேனன்னானே-2 எட்டுத்திக்கும் சேதி ஒண்ணுபாட்டுல நான் சொல்ல வந்தேன்காது கொடுத்து நல்லா கேளுங்கஇயேசு இராஜன் இன்று பிறந்தாருங்க-2 மன்னாதி மன்னவராய்இராஜாதி இராஜன் அவர்-2மாட்டுத்தொழுவில் பிறந்தார்எங்க மணவாளன் பிறந்தார்ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் போடுஇயேசு பிறந்த நாளை இன்று பாடு-2 தந்தானே தந்தானானேதந்தானானே தானேனன்னேதந்தானே தந்தானானானேதன தானானே தானேனன்னானேதந்தானே தன்னானானேதானனன்னே தந்தானானேதந்தானே தனானன்னானேதன தானானே தானேனன்னானே 1.ஏழைகளின் இதயமாகஇன்ப இயேசு பிறந்தார்ஏழ்மையை ஒழித்திடவேதேவ மைந்தன் பிறந்தார்-2-மன்னாதி 2.வந்தாரை வாழ வைக்கும்வல்ல இயேசு […]

எட்டுத்திக்கும் சேதி ஒண்ணு- Ettuthikkum Seathi onnu Read More »

உலகமே பயப்படாதே – Ulagame bayapadathe

உலகமே பயப்படாதே – Ulagame bayapadathe உலகமே உலகமே பயப்படாதே மகிழ்ந்து களிகூருதேசமே தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்மனுஷரில் செம்மையானவன் இங்கு இல்லையோவெறித்தவன் போல் தேசம் தள்ளாடுகின்றது ஜனங்கள் இருதயம் கலங்கி இங்கு நிற்கிறது உலகத்தில் கொள்ளை நோய் கொடிய நோய்களேபூமியில் உண்டு தேவன் முன்குறித்தாரேஉலகத்தார் அறிவாரோ அறிந்து கொள்ளுவாரோகர்த்தரின் ஜனமே பயப்படாதே மனம் பொருந்தி இயேசுவுக்கு செவியை சாய்ப்போம் தேசத்தின் நன்மையை புசித்து வாழ்ந்திருப்போம் ஒன்று சேர்ந்து கர்த்தரை துதித்து மகிழ்ந்திருப்போம்

உலகமே பயப்படாதே – Ulagame bayapadathe Read More »

என் பெலனே என்னை அழைத்தவரே -En Belanae Azhaithavare

என் பெலனே என்னை அழைத்தவரேதடுமாறும் வேளையில் தாங்கினீரேஎன் இயேசுவே என்னை அழைத்தவரேதடுமாறும் வேளையில் தாங்கினீரே 1.கழுகைப்போல் உமக்காக காத்திருந்தேன்உயரங்களில் என்னை எழும்ப செய்தீர்-2உம் பெலன் தான் இதுவரையிலும் தாங்கியதுஉம் பெலன் தான் இதுவரையிலும் நடத்தியது-2 2.உபயோகமில்லாத பாத்திரம் நான்ஒன்றுக்கும் உதவாத பைத்தியம் நான்-2ஏனோ என்னையும் கருவிலே உம் கண்கள் கண்டதுஉமக்காய் எழும்ப உம் வலக்கரம் என்னை வணைந்தது-2 3.சத்ருக்கள் என்னை நெருங்கினாலும்என் மேல் யுத்தம் செய்ய எழும்பினாலும்-2என் ஜீவனின் பெலனானவர் இருப்பதினால்என் வாழ்வில் யாருக்கு நான் அஞ்சிடுவேன்-2

என் பெலனே என்னை அழைத்தவரே -En Belanae Azhaithavare Read More »

Arathanai seyya vanthom – ஆராதனை செய்ய வந்தோம்

ஆராதனை செய்ய வந்தோம்ஆடிபாடி ஆர்பரிப்போம் துதி ஆராதனைபலி ஆராதனைபுகழ் ஆராதனை 1.அடிமைதனத்தின் வீடான எகிப்திலிருந்துஅழைத்து வந்தீர் துதிகள் செலுத்திபலிகள் செலுத்திஆராதனை செய்கின்றோம் துதி ஆராதனைபலி ஆராதனைபுகழ் ஆராதனை 2.செங்கடலும் யோர்தானும் எதிரே வந்தும் கடக்க செய்தீர் துதிகள் செலுத்திபலிகள் செலுத்திஆராதனை செய்கின்றோம் துதி ஆராதனைபலி ஆராதனைபுகழ் ஆராதனை 3.அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்அனுதினம் வழி நடத்தி வந்தீர் துதிகள் செலுத்திபலிகள் செலுத்திஆராதனை செய்கின்றோம் துதி ஆராதனைபலி ஆராதனைபுகழ் ஆராதனை Arathanai seyya vanthomAadi padi Aarparippom Thuthi

Arathanai seyya vanthom – ஆராதனை செய்ய வந்தோம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version