Alwin Paul

தலையை உயர்த்திடும் – Thazhayai Uyarthidum En Dhevan

தலையை உயர்த்திடும் – Thazhayai Uyarthidum En Dhevan KANNINMANI POL – கண்ணின் மணி போல் WORSHIP SONG தலையை உயர்த்திடும் என் தேவன் நீரேவாழ்வை மாற்றிடும் என் இராஜன் நீரே-2மேன்மைப்படுத்தி என்னை உயர்த்தி வைத்தவரேமுன்னுரிமை தந்து என்னை நடத்தி வந்தவரே-2 என் இயேசுவே எந்தன் ஆதரவேஎன்னை காப்பவரேஎன் இயேசுவே எந்தன் ஆதரவேபாதுகாப்பவரே 1.கண்ணின் மணி போல் என்னை பாதுகாத்துஎன்னை காத்திடுவார்அவர் கரத்தால் என்னை பிடித்துக்கொண்டுஎன்னை நடத்திடுவார்கண்ணின் மணி போல் என்னை பாதுகாத்துஎன்னை காத்திடுவார்தகப்பனைப்போல் கரம் […]

தலையை உயர்த்திடும் – Thazhayai Uyarthidum En Dhevan Read More »

உம்மைப் போல் என் மேல் அன்பு – UMMAI POL EN MAEL ANBU

உம்மைப் போல் என் மேல் அன்பு – UMMAI POL EN MAEL ANBU உம்மைப் போல் என் மேல் அன்பு செலுத்த யாருமில்லையேஉம்மைப் போல் என்னை அரவணைக்கயாருமில்லையே வாழ்வேன் உமக்காக நான்மரிப்பேன் உமக்காகத் தான் உமக்காக நான்உமக்காகத் தான் 1.உமது அன்பை நான் விவரிக்க வார்த்தையில்லையே அதை எழுத நினைத்தும் என்னிடம் சொற்களில்லையே 2.நொறுங்கிப் போன என்னையும் தேடி வந்தீரே தூயரே உம் அன்பு (கிருபை)என்னைத் தாங்கிக் கொண்டதே 3.உம்பணி செய்ய நீர் என்னை தெரிந்து

உம்மைப் போல் என் மேல் அன்பு – UMMAI POL EN MAEL ANBU Read More »

என் அடையாளம் உம் முகம் அல்லவோ – En Adyaalm um mugam allavo

என் அடையாளம் உம் முகம் அல்லவோ – En Adyaalm um mugam allavo என் அடையாளம் உம் முகம் அல்லவோஎன் முகவரி உம் சமூகம் அல்லவோஉயர்த்திடுவேன் உம் நாமத்தைபிடித்திடுவேன் உம் கரத்தை – என் அடையாளம் 1.அயராமல் தேடுவேன்துயராமல் வாழுவேன் – 2பிரியாமல் பிணைவேன்பிரியமே பாதத்தில் – 2உந்தன் நிழலை நித்தம் வாஞ்சிப்பேன் – என் அடையாளம் 2.உந்தன் வார்த்தையே என் பாதைக்கு வெளிச்சமே – 2உம் வாசம் சுவாசிப்பேன்சுகமாய் ஜீவிப்பேன் – 2என் நேசரே

என் அடையாளம் உம் முகம் அல்லவோ – En Adyaalm um mugam allavo Read More »

ENNAI NINAITHEERAE – என்னை நினைத்தீரே

ENNAI NINAITHEERAE, NANMAI SEIDHEERAE,NAAN PAATHIRAVANOIDHARKKU PAATHIRAVANO THALVIL NINAITHEERAE, NANMAI SEIDHEERAE,NAAN PAATHIRAVANOIDHARKKU PAATHIRAVANOPAATHIRAVANOANBIRKKU PAATHIRAVANOPAATHIRAVANOIDHARKKU PAATHIRAVANOPAATHIRAVANOANBIRKKU PAATHIRAVANO ALUGAIYILUM PULAMBALILUMAADHARAVINDRI ALAINDHENAARUDHALIN THAGAPPANTHOLIL ANAITHUKONDEER ALUGAIYILUM PULAMBALILUMAGADHEEYAGA NINDRENAGILAM PADAITHA DHEVANEN ADAIKALAM AANEER ADIMAI EN MEL ANBU VAITHEERAENOOTRUKKU ADHIBADHEEYAAI MAATRIVITTERAE ALLAL YAAVUM POKKI VITTERAE ENNAI ALAVILLAMAL AADIRVADHITHEERAE KUPPAIYILUM PULUDHEEYILUMTHOOKI ERIYAPATTEN ONDRUTHUKKUM PAYAN ILLAIENDRA PEYARAI PETTRAEN KUPPAIYILUM PULUDHEEYILUMNAADHI ATTRU KIDANDHENTHAGUDHI ATTRAVAN ENDRU

ENNAI NINAITHEERAE – என்னை நினைத்தீரே Read More »

இயேசுவே உம் பாசத்தால்- Yesuvae Um Paasathaal

Lyrics: இயேசுவே உம் பாசத்தால் நான் பாடி துதித்திடுவேன்இயேசுவே உம் பார்வையால் நான் புதிதாகிறேனே..உருவாகிறேனே..உயர்வாகிறேனே..உம் கருவாகிறேனே…. 1st stanza இயேசு நீர் என்னோடிருந்தால் உலகை மறந்திடுவேன்..நீர் எனை நினைத்தால் உயரே எழும்பிடுவேன்.. நீர் என்னுள் வரும்போது..உருவாகிறேனே..உயர்வாகிறேனே..உம் கருவாகிறேனே… 2nd stanzaமகிமையே என்னை மறந்திருந்தால்,மண்ணுக்குள் மறைந்திருப்பேன்.. உம் கரங்களால் எனை எடுத்ததால்,புது வாழ்வு பெற்று கொண்டேன்.. உம் சமுகம் எனில் வரும்போது … உருவாகிறேனே..உயர்வாகிறேனே..உம் கருவாகிறேனே… 3rd stanzaகுயவனே நீர் வனையாதிருந்தால்,குப்பையாய் கிடந்திருப்பேன்… தேவனே எனை தொடாதிருந்தால் உயிரை

இயேசுவே உம் பாசத்தால்- Yesuvae Um Paasathaal Read More »

Venam Brother Sister Intha paava Vazhkai

LYRICS வேணாம் Brother, Sister, இந்த பாவ வாழ்க்கை! அது புகைய போல கடந்து போகும் மாய வாழ்க்கை!! தெரிஞ்சுகூட கலப்பையில கைய வச்சி நீ பேக் அடிச்ச உன்ன தூக்கி ஓரம் போட்டிடுவார் ஜாக்கிரதை!!! செத்துப் போன ஈ விழுந்தா தைலம் நாறிடும். மண்ணுக்காக மாணிக்கத்தை இழக்க நேரிடும். – (2)பாவம் Poison போல தான் உயிரை உறிஞ்சு எடுத்திடும்கிருப நீண்ட வாழ்வு தான் நமக்காய் பரிந்து பேசிடும். உலகத்தின் மேல மெரசல் ஆனா ஆண்டவர்

Venam Brother Sister Intha paava Vazhkai Read More »

Oh Nanba Yesu Undu Song – இயேசு உண்டு உன்னை ஆதரிக்க

LYRICS:- Oh… நண்பா.. Oh…Oh… நண்பா…இயேசு உண்டு உன்னை ஆதரிக்க.Oh… நண்பா.. Oh… Oh.. நண்பா…இயேசு உண்டு உன்னை காதலிக்க. ஆகாதென தள்ளப்பட்டாலும் தேறாதென சொல்லிவிட்டாலும் கலங்கிப்போய் நின்ற உன்னை தேற்றிவிட இயேசு உண்டு.Cashbag கேட்கமாட்டார் உன் Flashback பார்க்கமாட்டார்.Currency நோட்டு இல்லை என்றாலும் காதலிக்க இயேசு உண்டு. Oh… நண்பா.. Oh… Oh… நண்பா…இயேசு உண்டு உன்னை ஆதரிக்க. கலராக இருந்தால்தான் அழகாக இருப்பாயோ?கருப்பாக இருந்தாலும் காதலிக்க இயேசு உண்டு.காலங்கள் மாறிவிட்டாலும் காசு-பணம் இல்லை என்றாலும்

Oh Nanba Yesu Undu Song – இயேசு உண்டு உன்னை ஆதரிக்க Read More »

AASEERVADHIKUM KARATHIL – ஆசீர்வதிக்கும் கரத்தில்

Lyrics: ஆசீர்வதிக்கும் கரத்தில் ஆணி அடிக்க கண்டேன். அன்பு செய்த மனதை காயம் செய்ய கண்டேன்.கோரமான முகத்தில் பாரம் ஒன்றை கண்டேன்.அன்பு செய்த நண்பன் துரோகம் செய்ய கண்டேன். ரத்தத்தின் பெருந்துழி, முட்களால் வரும்வலி, ரோமரின் தடியடி தாங்கினீரே எனக்காய்.ரட்சிப்பின் பாத்திரம் என் கையில் கொடுத்திட மரணத்தின் பாத்திரத்தை ஏந்தினீரே உங்க பாசம், நேசம், தயவை நான் மறக்கவில்லையே. உம்மை போல என்னை நேசிக்க யாருமில்லையே.இந்த அன்பிற்காக எதையும் செய்வேன் மரிக்கும் வரையிலே. கன்னத்தில் அறைந்தனர், முகத்தில்

AASEERVADHIKUM KARATHIL – ஆசீர்வதிக்கும் கரத்தில் Read More »

Tharathappu – Paadu Paadu Lyrics பாடு பாடு

Lyrics:- பாடு பாடு – சௌண்டு பட்டணத்த அசைக்கணும்.போடு போடு – லைக்கு பட்டனெல்லாம் தெறிக்கனும். ஹே வாட்சாப்புல வாழ்த்துக்கல கூறுவோமேடுவிட்டருல ட்விட்டுக்கல போடுவோமே !தாறுமாறா ஆரவாரம் செய்வோமே தாழ்மையோடு ஆராதனை செய்வோமே !மனதார ஏசுவை கொண்டாடுவோம். தார தப்பெல்லாம் கிழிந்து போகுதேநான் பண்ண தப்புகூட கழிந்து போனதே.ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே ஜீவன் தந்தவரை போற்றி பாடுவோம்.அழுத்திக் கொண்டிருந்த பாவ பாரங்களை எல்லாம்கொளுத்தி எரியவிட்ட இயேசு இரத்தமே. பாதாளமே இப்போ அதிருதம்மா…பூலோகமே இப்போ மகிழுதம்மா…ஆராதனை எல்லாம்

Tharathappu – Paadu Paadu Lyrics பாடு பாடு Read More »

Unga Pressanathil Siragillamal Parakieraen – உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல்

Unga Pressanathil Siragillamal Parakieraen – உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் பறக்கிறேன்உங்க சமுகத்தில்குறைவில்லாமல் வாழ்கிறேன் என் தஞ்சமானீரே என் கோட்டையானீரே என் துருகமானீரே என் நண்பனானீரே உதவாத என்னையேஉருவாக்கும் உறவே குறைவான என்னையேநிறைவாக்கும் நிறைவே பொய்யான வாழ்வையே மெய்யாக மாற்றினீர்மண்ணான என்னையேஉம் கண்கள் கண்டதே Unga Pressanathil Siragillamal Parakieraen..Unga Samugathil Kuraivillamal Vazhigiraen..(2) En thanjamaaniraeEn kottaiyaaniraeEn DurukamaniraeEn Nanbanaanirae..(2) Udavatha ennaiyae uruvaakum vurave..Kurivaan ennaiyaeNiraivaakum niravae..(2) -Unga prasanathil

Unga Pressanathil Siragillamal Parakieraen – உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் Read More »

Kaala Kaalangal – Paavamillai ini saabamillai பாவமில்லை இனி சாபமில்லை

பாவமில்லை இனி சாபமில்லைஇனி மரணமில்லை இனி கண்ணீரில்லதுன்பமில்லை இனி கவலையில்லஇனி தோல்வியில்லை இனி தொல்லையில்லஅடிமையில்லை இனி வியாதியில்லஇனி கஷ்டமில்லை இனி வருமையில்ல காலா காலங்கள் காத்திருந்தோம்காதலன் இயேசு பிறந்து விட்டார்கோடா கோடியாய் தூதர்கள் பாடிடதூயவர் பிறந்துவிட்டார் – (2)இருள் நீக்கவே அருள் சேர்க்கவேநமக்காகவே அவர் அவதரித்தார்பயம் நீக்கவே சுகம் சேர்க்கவேநமக்காவே அவர் அவதரித்தார்வானம் பூமி யாவும் அவரைப் பாட – காலா இனி மனிதனும் இறைவனும் இணையலாம்அவர் சமூகத்தில் பயமின்றி நுழையலாம் – 2அப்பா என அன்புடன்

Kaala Kaalangal – Paavamillai ini saabamillai பாவமில்லை இனி சாபமில்லை Read More »

Uyirthelunthare – உயிர்தெழுந்தாரே அல்லேலூயா

Uyirthelunthare – உயிர்தெழுந்தாரே அல்லேலூயா உயிர்தெழுந்தாரே அல்லேலூயாஜெயித்தெழுந்தாரேஉயிருடன் எழுந்த மீட்பர் இயேசுஎன் சொந்தமானாரே கல்லறை திறந்திடவேகடும் சேவகர் பயந்திடவேவல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரேவல்ல பிதாவின் செயலிதுவே மரித்தவர் மத்தியிலேஜீவ தேவனைத் தேடுவாரோநீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரேநித்திய நம்பிக்கை பெருகிடுதே எம்மா ஊர் சீஷர்களின்எல்லா மன இருள் நீக்கினாரேஎம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலேஎல்லையில்லாப் பரமானந்தமே மரணமுன் கூர் எங்கேபாதாளமுன் ஜெயமெங்கேசாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்சபையோரே துதி சாற்றிடுவோம் ஆவியால் இன்றும் என்றும்ஆ எம்மையும் உயிர்ப்பிக்கவேஆவியின் அச்சாரம் எமக்களித்தாரேஅல்லேலூயா துதி சாற்றிடுவோம் பரிசுத்தமாகுதலைபயத்தோடென்றும் காத்துக்

Uyirthelunthare – உயிர்தெழுந்தாரே அல்லேலூயா Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks