நம்பிக்கையே நங்கூரமே – Nambikaiyae Nanguramae

நம்பிக்கையேநங்கூரமேநான்நம்பிவாழும் என்நாயகரே-2 வாழும்இந்தவாழ்வுஅதுஉம்மைநம்பிதானேநீர்தந்தஇந்தவாழ்வும் அதுஉமக்காகதானே- 2-நான் 1.உமக்குள்ளேநான்வாழும் வாழ்வும்ஒருஅழகுதானேஎனக்குள்ளேநீர்இருப்பதும்அற்புதகிரியைதானே- 2 – வாழும்இந்தவாழ்வு 2.என்கரம்நீர்பிடித்துஅனுதினம்நடத்துவதால்அலைகளும்தொல்லைகளும்எனைஅசைக்கமுடியவில்லை- 2 – வாழும்இந்தவாழ்வு 3.உம்மாலேநான்ஒரு சேனைக்குள்பாய்ந்திடுவேன்நான்நம்பும்கன்மலையேஎன்றென்றும்நீர்தானே- 2 – வாழும்இந்தவாழ்வு NambikaiyaeNanguramaeNaan nambi vaazhumEn nayagarae -2 Vaazhum intha vaazhvuAthu ummai nambi thaaneaNeer thantha intha vaazhvumAthu umakkaga thaanae -2-Naan 1.Umakkulae naan vaazhumVaazhvum oru azhagu thaanea Enakullae neer iruppathumArputha kiriyai thaanae -2– vaazhum intha vaazhvu 2. En karam neer […]

நம்பிக்கையே நங்கூரமே – Nambikaiyae Nanguramae Read More »

Nantri Nantri solli paaduven நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன்

நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன் இயேசு நாதர் செய்த நன்மைகளை பாடுவேன் நன்றி (3) என் இயேசுவுக்கே நன்றி (3) என் ராஜனுக்கே ஜீவன் தந்த இயேசுவுக்கு நன்றி கிருபை தந்த இயேசுவுக்கு நன்றி எனக்கு மீட்பு தந்த இயேசுவுக்கு நன்றி ஜெயம் தந்த இயேசுவுக்கு நன்றி நன்றி (3) என் இயேசுவுக்கே நன்றி (3) என் ராஜனுக்கே நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன் இயேசு நாதர் செய்த நன்மைகளை பாடுவேன்

Nantri Nantri solli paaduven நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன் Read More »

Narambu Kooda Yesuvuku நரம்பு கூட இயேசுவுக்கு நன்றி

நரம்பு கூட இயேசுவுக்கு நன்றி சொல்லுது என் எலும்பு கூட இயேசுவுக்காய் நிமிர்ந்து நிற்குது வயிறு கூட இயேசுவுக்காய் பசியை தாங்குது என் உயிரே இயேசுவே என்று சொல்லுது கண்ணீரோடு கண்கள் அவரை நோக்கிப் பார்க்குது என்றும் நன்மை செய்த நல்லவர்க்கு நன்றி சொல்லுது என் முழங்கால்கள் மண்டியிட்டு தினமும் ஜெபிக்குது என் கண்ணீர் ஜெபம் தேவன் கேட்பார் தேவன் நம்புது என் ஆத்துமா கர்த்தருக்காய் காத்திருக்குது தினம் நேர்த்தியாக ஸ்தோத்திரங்கள் சொல்லி மகிழுது என் இருதயமோ

Narambu Kooda Yesuvuku நரம்பு கூட இயேசுவுக்கு நன்றி Read More »

நன்றி என்று சொல்கிறோம் – Nandri Endru Sollugirom Natha

நன்றி சொல்லுகிறோம் நாதாநாவாலே துதிக்கிறோம் நாதா நன்றி இயேசு ராஜா (2) 1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜாபுதிய நாளை தந்திரே நன்றி ராஜா 2. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜாஅதிசயம் செய்தீரே நன்றி ராஜா 3. வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் வந்தீரையாவார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா 4. அடைக்கலமே கேடயமே நன்றி ராஜாஅன்பே என் ஆறுதலே நன்றி ராஜா 5. தனிமையிலே துணை நின்றீர் நன்றிராஜாதாயைப் போல் தேற்றினீர் நன்றிராஜா 6. சோர்ந்துபோன நேரமெல்லாம் தூக்கினீரேசுகம்

நன்றி என்று சொல்கிறோம் – Nandri Endru Sollugirom Natha Read More »

நடந்ததெல்லாம் நன்மைக்கே – Nadantha Thellam Nanmaike

நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கேநன்றி செல்லி மகிழ்வேன் இன்றைக்கேநடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கேநன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கு நன்றி(2) எல்லாம் நன்மைக்கே நன்றி 1. தீமைகளை நன்மையாக மாற்றினீர்துன்ப்களை இன்பமாக மாற்றினீர்; 2. சிலுவைதனை அனுமதித்தீர் நன்றிசிந்தைதனை மாற்றினீர் நன்றி 3. உள்ளான மனிதனை புதிதாக்கிஉடைத்து உருமாற்றி நடத்துகிறீர் 4. என் கிருபை உனக்குப் போதும் என்றீர்உன் பெலவீனத்தில் என் பெலன் என்றீர் 5. தாங்கிடும் பெலன் தந்தீர் நன்றிதப்பிச் செல்ல வழிசெய்தீர் நன்றி 6. விசுவாசப்புடமிட்டீர் நன்றிபொன்னாக விளங்கச்

நடந்ததெல்லாம் நன்மைக்கே – Nadantha Thellam Nanmaike Read More »

நன்றி நன்றி என்று – Nandri Nandri Endru

நன்றி நன்றி என்று நன்றி நன்றி என்றுநாள்முழுதும் துதிப்பேன்நாதா உம்மைத் துதிப்பேன் 1. காலையிலும் துதிப்பேன்மாலையிலும் துதிப்பேன்மத்தியத்திலும் துதிப்பேன்இரவினிலும் துதிப்பேன் 2. உண்ணும்போதும் துதிப்பேன்உறங்கும் போதும் துதிப்பேன்அமரும்போதும் துதிப்பேன்நடக்கும் போதும் துதிப்பேன் 3. வாழ்த்தும் போதும் துதிப்பேன்தாழ்த்தும்போதும் துதிப்பேன்நெருக்கத்திலே துதிப்பேன் -பிறர்வெறுக்கும் போதும் துதிப்பேன் 4. சகாயரே தயாபரரேசிநேகிதரே என் சிருஷ்டிகரே 5. சத்தியமே என் நித்தியமேஎன் ஜீவனே நல் ஆயனே 6. உன்னதரே உயர்ந்தவரேஎன் பரிகாரியே பலியானீரே

நன்றி நன்றி என்று – Nandri Nandri Endru Read More »

நன்றிபலி நன்றிபலி நல்லவரே- Nandri Bali Nandri Bali Nallavare

நன்றிபலி நன்றிபலிநல்லவரே உமக்குத்தான்அதிகாலை (எப்போதும் ) ஆனந்தமே – என்அப்பா உம் திருப்பாதமே 1.நேற்றைய துயரமெல்லாம்இன்று மறைந்ததையாநிம்மதி பிறந்ததையா (அது)நிரந்தரமானதையா கோடி கோடி நன்றி டாடி (3) 2.இரவெல்லாம் காத்தீர்இன்னும் ஓர் நாள் தந்தீர்மறவாத என் நேசரே (இன்று)உறவாடி மகிழ்ந்திடுவேன் 3.ஊழியப் பாதையிலேஉற்சாகம் தந்தீரையாஓடி ஓடி உழைப்பதற்குஉடல் சுகம் தந்தீரையா – நான் 4.வேதனை துன்பமெல்லாம்ஒரு நாளும் பிரிக்காதையாநாதனே உம் நிழலில் (நான்)நாள்தோறும் வாழ்வேனையா – இயேசு 5.ஜெபத்தைக் கேட்டீரைய்யாஜெயத்தைத் தந்தீரையாபாவம் அணுகாமலேபாதுகாத்து வந்தீரையா 6.என் நாவில்

நன்றிபலி நன்றிபலி நல்லவரே- Nandri Bali Nandri Bali Nallavare Read More »

நல்லதையே நான் – Nallathaiye Naan sollavum

நல்லதையே நான் சொல்லவும் செய்யவும்உள்ளத்தை இன்று உறுதிப்படுத்தும் ஐயா 1.ஆதி முதல் என்னைத் தெரிந்து கொண்டீர்அப்பாவை நம்பி மீட்படையஆவியினாலே தூய்மையாக்கிஅதிசயமாய் என்னை நடத்துகிறீர் அப்பா நன்றி நன்றி – 2 2.பாவங்கள் செய்து மரித்துப் போயிருந்தேன்கிறிஸ்துவோடே கூட உயிர்த்தெழச் செய்தீர்கிருபையினாலே என்னை இரட்சித்தீர்உன்னதங்களிலே உட்காரச் செய்தீர் 3.ஆண்டவர் கிறிஸ்துவின் மகிமையடைந்திடஅழைத்தீரே நன்றி ஐயாஆறுதல் தந்தீர் அன்பு கூர்ந்தீர்பரலோகம் எதிர்நோக்கி வாழச் செய்தீர் 4.துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரேபெருமையும் புகழ்ச்சியும் உமக்குத்தானேஞானமும் நன்றியும் வல்லமையும்என்றென்றும் உமக்கே உரித்தாகட்டும்

நல்லதையே நான் – Nallathaiye Naan sollavum Read More »

நன்மைகளின் நாயகனே – Nanmaigalin Nayagane

நன்மைகளின் நாயகனேநன்றி சொல்லி மகிழ்கிறேன்உண்மையுள்ள தெய்வமே, உயிரோடு கலந்தவரேநன்மைகளின் நாயகனே நன்றி நன்றி ஐயாஉண்மையுள்ள தெய்வமே உயிரோடு கலந்தவரே 1. கடந்த ஆண்டெல்லாம்கண்மணி போல் காத்தீரேபுதிய (ஆண்டு) நாள் தந்துபுதியன (புதுமைகள்) செய்பவரே 2. உமக்காய் காத்திருந்துபுதுபெலன் அடைகின்றேன்உம்மையே பற்றிக் கொண்டுபுதிய மனுஷனானேன் 3. கர்த்தர் கரம் என்னோடுஇருப்பதை உணர வைத்தீர்அநேகர் அறிக்கையிடஅப்பா நீர் கிருபை செய்தீர் 4. எனக்கு எதிரானோர்என் சார்பில் வரவைத்தீர்சமாதானம் செய்ய வைத்தீர் சர்வ வல்லவரே 5. எப்சிபா என்றழைத்துஎன்மேலே பிரியமானீர்பியூலா என்றழைத்து

நன்மைகளின் நாயகனே – Nanmaigalin Nayagane Read More »

நமக்கொரு தகப்பன் உண்டு – Namakkoru Thagappan Undu

நமக்கொரு தகப்பன் உண்டுஅவரே நம் தெய்வம்எல்லாமே அவரிலிருந்து வந்தனநாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம் 1. திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இவர்தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர்உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார் அப்பா… அப்பா… தகப்பனேஎன்று கூப்பிடுவோம் 2. ஆட்கொண்டு நடத்துகிறார் அதிசயமாய்உருவாக்கி மகிழ்கின்றார் ஒவ்வொரு நாளும்கேட்பதை கொடுத்திடுவார்தட்டும்போது திறந்திடுவார் 3. இரக்கம் நிறைந்த தந்தை அவர்ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று அவர்கணவனை இழந்தவர்க்குகாப்பாளர் அவர் தானே 4. குழந்தையாய் இருக்கும் போதே நேசித்தவர்எகிப்தில் இருந்து என்னை அழைத்துக்கொண்டார்கரங்கள் பிடித்துக் கொண்டு

நமக்கொரு தகப்பன் உண்டு – Namakkoru Thagappan Undu Read More »

நன்றி பலிபீடம் கட்டுவோம் – Nandri Balipeedam Kattuvom

நன்றி பலிபீடம் கட்டுவோம்நல்ல தெய்வம் நன்மை செய்தார்செய்த நன்மை ஆயிரங்கள்சொல்லிச் சொல்லி பாடுவேன் நன்றி தகப்பனே நன்மை செய்தீரே 1. ஜீவன் தந்து நீர் அன்பு கூர்ந்தீர்பாவம் நீங்கிட கழுவி விட்டீர்உமக்கென்று வாழப் பிரித்தெடுத்துஉமது ஊழியம் செய்ய வைத்தீர் 2. சிறந்த முறையிலே குரல் எழுப்பும்சிலுவை இரத்தம் நீர் சிந்தினீரேஇரத்தக் கோட்டைக்குள் வைத்துக் கொண்டுஎதிரி நுழையாமல் காத்துக்கொண்டீர் 3. இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர்உமக்குச் சொந்தமாய் வாங்கிக் கொண்டுஉரிமைச் சொத்தாக வைத்துக் கொண்டீர் 4. பார்க்கும்

நன்றி பலிபீடம் கட்டுவோம் – Nandri Balipeedam Kattuvom Read More »

நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் – Nambikaiyinal Nee Valvu Peruvai

நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்நண்பனே நீ பயப்படாதே பயம் வேண்டாம் திகில் வேண்டாம்படைத்தவர் உன்னை நடத்திச் செல்வார் 1. அதிசயக் கல்வாரி சிலுவையிலேஅனைத்தையும் செய்து முடித்துவிட்டார்தழும்புகளால் நீ சுகமானாய்தயவினால் மறுபடி பிறந்துவிட்டாய் 2. ஆடையைத் தொட்டால் நலம் பெறுவேன் -என்றுஅறிக்கை செய்து சுகமடைந்தான்ஒருத்துளி சந்தேகமில்லாமலேஓடிவா இயேசு இன்று சுகம் தருவார் 3. ஆபிரகாம் சாராள் குழந்தைப் பெறஆற்றல் பெற்றது நம்பிக்கையினால்வாக்குதத்தம் செய்தவர் நம்பத்தக்கவர்ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார் -உன் 4. கட்டாந்தரையில் நடப்பதுபோல்கடலைக் கடந்தனார் நம்பிக்கையினால்எரிகோ மதில்கள் விழுந்தனவேஏழுநாள்

நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் – Nambikaiyinal Nee Valvu Peruvai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version