நல்லவரே என் இயேசுவே -Nallavarae En Yesuvae

நல்லவரே என் இயேசுவேநான் பாடும் பாடலின் காரணரே நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்ஏழையாம் என்னையென்றும் மறவாதவர் துதி உமக்கே கனம் உமக்கேபுகழும் மேன்மையும் ஒருவருக்கே எத்தனை மனிதர்கள் பார்த்தேனையாஒருவரும் உம்மைப்போல இல்லையையாநீரின்றி வாழ்வே இல்லை உணர்ந்தேனையாஉந்தனின் மாறா அன்பை மறவேனையா என் மனம் ஆழம் என்ன நீர் அறிவீர்என் மன விருப்பங்கள் பார்த்துக் கொள்வீர்ஊழிய பாதைகளில் உடன் வருவீர்சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர் உமக்கே துதிஉமக்கே கனம்உமக்கே புகழ் என் இயேசுவே Nallavarae En YesuvaeNaan paadum paadalin […]

நல்லவரே என் இயேசுவே -Nallavarae En Yesuvae Read More »

நம்பிக்கை தாருமே -Nambikkai thaarumae

Nambikkai thaarumaeUm vaarthaiyai visuvaasikkaKannokkiyae ennai paarumaeUm anbilae naan urugida ChorusUm anbu endrum periyadhuUm kirubai endrum ulladhuUm needhi endrum uyarnthadhuYesuvae.. Um ratham ennai meetadhuUm thalumbugal ennai aatrudhuUm siluvai ennai ratchithadhuYesuvae… Yesuvae… En Yesuvae.. (2)Yesuvae Irulilae velichamaaiEn vaazhkaiyil neer vaarumaeMaamisham thalarthittalumUm aaviyai ennil ootrumae

நம்பிக்கை தாருமே -Nambikkai thaarumae Read More »

நம்மேல் இயேசு ரத்தம் நிரந்தரமானது – Nammeal Yesu Ratham

நம்மேல் இயேசு ரத்தம் நிரந்தரமானது பாவத்தை வெறுத்து நாம் வாழ பழகணும் 1.பாவத்தின் மேல் பாவம் இறுதி வாழ்வோ மரணம் மனம் திரும்பி வாழ ஒப்புவிப்போம் பரலோக ராஜ்யம் நம்முன் சமீபமேஅவனவன் கிரியைகள் பலனோ அவரோடு – நம்மேல் 2.உலகின் வாழ்வின் பலனோ எரியும் அக்கினி சூளையில் ஆயத்தமில்லா கன்னியை போல நாமும் வாழ்ந்தால் அறியேன் என்பாரே கைவிடப்படுவோமே இயேசு கதவை அடைப்பாரே – நம்மேல் 3.கோர சிலுவையில் பாடுகள் அன்று சகித்தார் நமக்காய் மரணத்தை அவர்

நம்மேல் இயேசு ரத்தம் நிரந்தரமானது – Nammeal Yesu Ratham Read More »

நம் இயேசு கிறிஸ்துவினாலே – Nam Yesu Kirsthuvinalaye

நம் இயேசு கிறிஸ்துவினாலேநாம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம்நம்மில் அன்பு கூர்ந்து நம்மை நடத்திடுவார்அவர் நாமத்தில் ஜெயம் கொள்ளுவோம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம் – நாம்முற்றிலும் செயங்கொள்ளுவோம்நம் இயேசுக் கிறிஸ்துவினாலேநாம் முற்றிலும் ஜெயங்கொள்ளுவோம் 1.பாடுகள் நிந்தைகள் வந்தாலும்கிறிஸ்துவின் சிலுவையை சுமந்து செல்வோம்பரிசுத்த தேவன் நம் இயேசுவைபார் எங்கிலும் பாறை சாற்றிடுவோம் 2.பட்டயமோ மரணமோ வந்தாலும்கிறிஸ்துவின் அன்பை விட்டு விலகிடோம்பரலோக தேவன் நம் இயேசுவின்நாமத்தை உயர்த்திட எழுந்து செல்வோம் 3.தேவன் எங்கள் பட்சத்தில் இருக்கிறார்யார் எமக் என்றும் உண்மையுள்ளவர்அழைத்தவர் என்றும்

நம் இயேசு கிறிஸ்துவினாலே – Nam Yesu Kirsthuvinalaye Read More »

நன்றி சொல்ல வார்த்தை இல்லை – Nandri solla varthai illai

நன்றி சொல்ல வார்த்தை இல்லைநல்லவரை நினைக்கையிலேசெய்த நன்மை நினைக்கையிலேஉள்ளம் நன்றியியால் நிறையுதைய்யா-2 1.தனிமையிலே தவிக்கையிலேதாயாக தேற்றினீரே-2(என்) உள்ளம் உடைந்து நிற்கையிலேஎன் உயிராக வந்தீரய்யா-2-நன்றி சொல்ல 2.தேவையிலே இருக்கையிலேயெகோவாஈராய் சந்தித்தீரே-2(உந்தன்) அற்புதங்கள் நினைக்கையிலேஆனந்தக்கண்ணீரய்யா-2-நன்றி சொல்ல 3.சோதனைகள் சூழ்க்கையிலேநிலைத்து நிற்க உதவினீரே-2பாவம் என்னை நெருங்கையிலே(என்) பெலனாக வந்தீரைய்யா-2-நன்றி சொல்ல Nandri solla varthai illaiNallavarai ninaikaiyilaeSeidha nanmai ninaikaiyilaeUllam nandriyal niraiyuthaiyaa-2 1.Thanimaiyilae thavikkaiyilaeThaaiyaga thaettrineerae-2(En)ullam udainthu nirkkaiyilaeEn uyiraga vantheeraiyaa-Nandri solla 2.Thaevaiyilae irukkaiyilaeYehovayiraai sandhitheerae-2(Unthan)arputhangal ninaikkaiyilaeAanantha kanneeraiyaa-

நன்றி சொல்ல வார்த்தை இல்லை – Nandri solla varthai illai Read More »

நன்றி பலிகள் செலுத்தியே -Nantri Baligal seluthiyae

நன்றி பலிகள் செலுத்தியே நான்உன்னதரை போற்றிடுவேன்நன்மை என்றுமே செய்பவரைநாள் எல்லாம் உயர்த்திடுவேன்-2 எந்தன் இராஜாதி இராஜன் அவர்சர்வ லோகத்தை ஆள்கிறவர்எல்லா மகிமைக்கும் மேலானவர்என் வாழ்க்கையின் வெளிச்சம் அவர்-2 1.நாட்கள் எல்லாம் அழகானதால்படைத்தவரே என்றும் துதிப்பேன்-2ஜீவனுள்ள நாட்களெல்லாம்கிருபை என்னை தொடரும்-2-எந்தன் இராஜாதி 2.என் காலங்கள் பெலன் உள்ளதால்வல்லமையால் நிரப்பினீரே-2குறைவில்லாத செல்வங்களைஎன் கையில் கொடுத்துவிட்டீர்-2-எந்தன் இராஜாதி 3.இளைப்படையாமல் எழும்ப செய்தீர்கழுகைப்போல என்னை உயர செய்தீர்-2தந்தையாக என்னோடிருந்துபுதியன எனக்கு செய்தீர்-2-எந்தன் இராஜாதி

நன்றி பலிகள் செலுத்தியே -Nantri Baligal seluthiyae Read More »

நன்றி நன்றி என்று நான் பாடுவேன் – Nandri Nandri Endru Naan Paaduvaen song lyrics

நன்றி நன்றி என்று நான் பாடுவேன் நன்றி, நன்றி என்று நான் கூறுவேன் – 2 கர்த்தர் செய்த நன்மைகளை நான் நித்தமும் நினைத்திடுவேன் என் தேவன் செய்த நன்மைகளை நான் நித்தமும் துதித்திடுவேன் செங்கடல், யோர்தான் நதி என்னை சூழ்ந்து நெருக்கும் போது கர்த்தர் கரம் அங்கேயுண்டு வெட்டாந்தரை ஆகுமே – (2) அவர் பார்வோன் சேனை முறியடிப்பார் என் பாதையெல்லாம் வெளிச்சமாகும் எரிகோ கோட்டை முன்னே நின்றாலும் அது துதியினால் இடிந்து விழும். நன்றி,

நன்றி நன்றி என்று நான் பாடுவேன் – Nandri Nandri Endru Naan Paaduvaen song lyrics Read More »

நம்பி வந்தேன் இயேசுவே – Nambi Vanthaen Yesuvae song lyrics

1.நம்பி வந்தேன் இயேசுவே நம்பி வந்தேன்உம் பிரசன்னமே என் வாஞ்சை எல்லாம் தீர்த்திடும்-2 உம் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும்தொட்டு குணமாக கிருபை செய்யும்-2 2.மகிமையே இயேசுவின் மகிமையேஎன் குறைவெல்லாம் நிறைவாக்கும் மகிமையே-2 உம் பாதமதில் பாசத்தோடு பணிந்துஉம்மை ஆராதிக்க கிருபை செய்யும்-2 3.கிருபையே தேவ கிருபையேஎன் தேவையெல்லாம் சந்தித்திடும் கிருபையை-2 என் வாழ்நாளெல்லாம் உம்மில் அன்பு கூர்ந்திடஉம் கிருபையால் மகிழ செய்யும்-2 1. Nambi Vanthaen Yesuvae Nambi VanthaenUm Prasannamae en vaanjai ellaam theerthidum Um

நம்பி வந்தேன் இயேசுவே – Nambi Vanthaen Yesuvae song lyrics Read More »

நன்றி நன்றி இயேசுவே – Nantri Nantri Yesuvae song lyrics

நன்றி நன்றி நன்றி நன்றிநன்றி இயேசுவேஅல்லேலூயா…. ஆமேன் 1.தோளின்மேல் சுமந்தீரே நன்றி நன்றிதோழனாய் நின்றீரே நன்றி நன்றிதுணையாக வந்தீரே நன்றி நன்றிதுயரங்கள் தீர்த்தீரே நன்றி நன்றி 2.கண்மணிப்போல் காத்தீரே நன்றி நன்றிகரம்பிடித்துக் கொண்டீரே நன்றி நன்றிஎனக்காக வந்தீரே நன்றி நன்றிஎனக்காய் மீண்டும் வருவீரே நன்றி நன்றி

நன்றி நன்றி இயேசுவே – Nantri Nantri Yesuvae song lyrics Read More »

Nallavare Umakku Nantriyaiya – நல்லவரே உமக்கு நன்றியய்யா

நல்லவரே உமக்கு நன்றியய்யாவல்லவரே உமக்கு நன்றியய்யா அணு -பல்லவி நன்றி நன்றி நன்றி நன்றியென்று சொல்லுகிறேன்நன்மைகளை நினைத்து நினைத்து துதிக்கிறேன் சரணம் 1 உந்தன் கிருபையினால் உலகில் இன்று வாழ்கிறேன்உத்தமமாய் என்றும் வாழ வேண்டுகின்றேன் சரணம் 2 எந்தன் சொத்து சுகம் எல்லாம் நீர்தந்ததுஎந்தன் சுற்றம் சூழல் எல்லாம் இனிமையானது சரணம் 3 குற்றங்கள் குறைகளெல்லாம் தயவாய் மன்னித்தீர்கோடி கோடி ஸ்தோத்திரங்கள் உமக்கு செலுத்துகிறேன் சரணம் 4 ஆவியினால் நிரப்பி என்னை பாடவைத்தீர்ஆவியினால் துதித்து குதித்து என்னை

Nallavare Umakku Nantriyaiya – நல்லவரே உமக்கு நன்றியய்யா Read More »

Nandri solla varthaigal illaiye – நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே SONG LYRICS

நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையேகுறை சொல்ல ஏதும் இல்லையே-2என்ன சொல்லி பாடுவேன்நீர் செய்த நன்மைக்காய்-2என் தேவனே என் இயேசுவே-2நன்றி நன்றியே நன்றி-2 1.தந்தை போல் சுமந்தீரேபெற்ற தாயை போல் அணைத்தீரே-2உந்தன் அன்பின் வல்லமை என் வாழ்வை வென்றதேநீர் தந்த அன்பிலே நான் உலகை மறந்தேனே-2 நன்றியே நன்றி நன்றியே நன்றி நன்றி நன்றி 2.உம் வார்தைகள் அழியாததேஅவை ஒரு போதும் ஒழிந்திடாதே-2அளவற்ற கிருபையால் மாறாத பாசத்தால்என்னை மூடி மறைத்தீரே என்னோடு வாழ்பவரே-2 நன்றியே நன்றி நன்றியே நன்றி

Nandri solla varthaigal illaiye – நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே SONG LYRICS Read More »

நல்ல காலம் பொறக்குது – Nalla Kalam Porakuthu

நல்ல காலம் பொறக்குது – Nalla Kalam Porakuthu நல்ல காலம் பொறக்குது உனக்கு நல்ல காலம் பொறக்குது – 3 மகனே நல்ல காலம் பொறக்குது மகளே நல்ல காலம் பொறக்குது இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2 என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2 பாவங்கள் சாபங்கள் மாறுது இயேசுவாலே – 2 பயங்கள் குழப்பங்கள் நீங்குது இயேசுவாலே – 2 கவலைகள் கண்ணீர்கள் மாறுது வறுமைகள் வேதனைகள் நீங்குது

நல்ல காலம் பொறக்குது – Nalla Kalam Porakuthu Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version