தடுமாறும் கால்களை -Thadumarum kaalgalai

Scale: A Minor – 6/8 தடுமாறும் கால்களைக் கண்டேன்கண்கள் குளமாகிப் போனதையா 1. பாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லைகூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை என்னை யோசித்தீரேஎன்னை நேசித்தீரேஎனக்காக ஜீவன் தந்தீரே தடுமாறும் கால்களைக் கண்டேன்கண்கள் குளமாகிப் போனதையா 2. குருதி சிந்திப் பாடுபட்டும் மறுதலிக்கவில்லைமரணம் சூழ்ந்த நேரத்திலும் விட்டுக்கொடுக்கவில்லை என்னை யோசித்தீரேஎன்னை நேசித்தீரேஎனக்காக ஜீவன் தந்தீரே தடுமாறும் கால்களைக் கண்டேன்கண்கள் குளமாகிப் போனதையா

தடுமாறும் கால்களை -Thadumarum kaalgalai Read More »

தனிமையில் இருந்தேன் – Thanimayil Irunthen #QuarantineSong

Song Lyrics தனிமையில் இருந்தேன் திகிலடைந்திருந்தேன் – 2 என் அருகில் இருந்தீரே ஆறுதல் அளித்தீரே (தைரியம் தந்திரே) – 2 நன்றி இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே – 2 1 தீங்கு நாளுக்கே என்னை ஒளித்து வைத்தீரே கூடார மறைவினிலே என்னை மறைத்து வைத்தீரே கொள்ளை நோய் என்னை நீர் கடக்க வைத்தீரே – 2கன்மலையின் மேலே என்னை உயர்த்தி வைத்தீரே – 2 நன்றி இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே – 2

தனிமையில் இருந்தேன் – Thanimayil Irunthen #QuarantineSong Read More »

தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seithaar song lyrics

தலை நிமிர செய்தார்என்னை உயர்த்திவிட்டார்இனி நான் கலங்குவதில்லையேபெலன் அடைய செய்தார்என்னை மகிழ செய்தார்இனி என்றும் பயமெனக்கில்லையே கிருபையால் எல்லாம் அருளினார்கிருபையால் என்னை உயர்த்தினார் – 2 நம் கர்த்தர் நல்லவரே – 2 – தலை நிமிர சிலுவையில் எந்தன் சிறுமையைசிதைத்திட்டார் இராஜனேவெறுமையை வேரோடு அறுத்திட்டார்வெற்றியின் தேவனேகைகளில் பாய்ந்த ஆணியால்என் கரம் பிடித்தாரேஇரத்தம் பாய்ந்த தம் காலினால்என்னை நடக்க செய்தாரே நம் கர்த்தர் நல்லவரே-2 குகைதனில் ஒளிந்து கிடந்தேனேஅரண்மனை தந்தாரேவெட்கத்தை அவர் மாற்றினார்நம்பினேன் விடுவித்தார்எதிரிகள் முன் உயர்த்தினார்என்

தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seithaar song lyrics Read More »

தண்ணீரை கடக்கும் போதும் – Thanneerai kadakkum pothum song lyrics

தண்ணீரை கடக்கும் போதும்என்னோடு இருப்பவரேவெள்ளங்கள் புரளாமல் என்னை என்றும் காப்பவரே-2அக்கினியில் நடந்தாலும்சோதனைகள் சூழ்ந்தாலும்தப்புவித்து காப்பவரே-என்னைஅன்பால் அணைப்பவரே-2 1.எரிகோவின் மதில்களெல்லாம்உடைத்தவரே-எங்கள்வாழ்விலும் எதிர்த்து நிற்கும்தடைகளை உடைப்பீரே-2கானானை சொந்தமாய்தேவ ஜனம் பெற்றனரேபரலோக கானானைஎங்களுக்கும் தருவீரே-2-தண்ணீரை 2.பார்வோனின் சேனை எல்லாம்தொடர்ந்த போதும்-பெரும்செங்கடலை பிளந்துஉம் ஜனத்தை நடத்தினீரே-2பகலிலே மேகஸ்தம்பம்இரவிலே அக்கினிஸ்தம்பம்அற்புதமாய் நடத்தினதேஎங்களையும் நடத்துவீரே-2-தண்ணீரை Thanneerai kadakkum pothumEnnodu iruppavaraeVellangal puralaamalEnnai endrum kappavarae-2Akkiniyil nadanthaalumSothanaigal soozhnthaalumThappuviththu kappavare-ennaiAnbaal anaippavarae-2 1.Erikovin mathilkalellamUdaiththavare – engalVaazhvilum ethirththu nirkumThadaikalai udaippeerae-2Kaanaanai sonthamaaiDeva janam petranaraeParaloga kanaanaiEngalukkum

தண்ணீரை கடக்கும் போதும் – Thanneerai kadakkum pothum song lyrics Read More »

தகுவது தோனாது ஏற்கின்றவர் -Thaguvadhu Thoanaadhu Yearkindavar song lyrics

Thaguvadhu Thoanaadhu Yearkindavar Lyrics in Tamil தகுவது தோனாது ஏற்கின்றவர் வல்லது எதுவென்று நாடாதவர் வாடிப்போனோரை நாடி தான்சென்று மூடிச்சிறகினில் காப்பவர் அல்லேலு அல்லேலூயா -2 என் நிறம் மாறவே தன் தரம் தாழ்த்தினார் என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா பல் கால் யாக்கையில் என் கால் தவறியும் ஒரு கால் விலகாதுமால்வரை சுமந்தார் -2 வழி தொலை கொடுத்தாய்உழிதனை இழந்தாய் என பழி சொல்லும் மாந்தர் முன் “செழி” என ததும்பிடும் எந்தை

தகுவது தோனாது ஏற்கின்றவர் -Thaguvadhu Thoanaadhu Yearkindavar song lyrics Read More »

தனிமை இல்லையே – Thanimai Illayae Lyrics

தனிமை இல்லையே வாழ்க்கை பயணத்திலே (2)நிழலை போல பிரிந்திடாமல் எனக்குள் வாழ்பவரே (2) என் சுவாசமேஎன் உயிரேஎனக்குள் வாழ்பவரே (2) யாரும் காணும் முன்னேஎன்னை உம் கண்கள் கண்டதே (2) கண்டவர் என்னை விடமாடீர் அழைத்தவர் என்னை மறபதில்ல என் சுவாசமேஎன் உயிரேஎனக்குள் வாழ்பவரே (2) யெகோவா ஷம்மா என்னோடு என்றும் இருப்பவரேஎன்னை விட்டு பிரியாதநல்ல தகப்பனேயெகோவா ஷம்மா தனிமை இல்லையேஅப்பா இருக்க அனாதை இல்லையேயெகோவா ஷம்மா தனிமை இல்லையேஅப்பா இருக்க பயமும் இல்லையே

தனிமை இல்லையே – Thanimai Illayae Lyrics Read More »

தளர்ந்து போன கைகளை- Thallarndhu Pona Kaigalai

தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்தள்ளாடும் முழங்கால்களை உறுதிபடுத்துங்கள் 1. உறுதியற்ற உள்ளங்களே திடன் கொள்ளுங்கள்அஞ்சாதிருங்கள்அநீதிக்கு பழிவாங்கும் தெய்வம் வருகிறார்விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார் அஞ்சாதிருங்கள் திடன்கொள்ளுங்கள்ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார் 2. அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும்அது தூய வழிதீட்டுபட்டோர் அதன் வழியாய் கடந்து செல்வதில்லைமீட்கப்பட்டோர் அதன் வழியாய் நடந்து செல்வார்கள் 3. ஆண்டவரால் மீட்கப்பட்டோர் மகிழ்ந்து பாடி சீயோன் வருவார்கள்நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும்சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும் 4. பார்வைற்றோர் கண்களெல்லாம்பார்வை அடையும் செவிகள்

தளர்ந்து போன கைகளை- Thallarndhu Pona Kaigalai Read More »

தண்ணீர்கள் கடக்கும் போது- Thanneergal Kadakkum Pothu

தண்ணீர்கள் கடக்கும் போதுஎன்னோடு இருக்கின்றீர்அக்கினியில் நடக்கும் போது கூடவே வருகின்றீர்மூழ்கிப் போவதில்லை – நான்எரிந்து போவதில்லை 1.என் மேல் அன்பு கூர்ந்துஎனக்காய் இரத்தம் சிந்திஎன் பாவம் கழுவி விட்டீரேஎனக்கு விடுதலை தந்து விட்டீரே நன்றி ஐயா, நன்றி ஐயா 2.உமது பார்வையிலேவிலையேறப் பெற்றவன் ( பெற்றவள் )நான்மதிப்பிற்கு உரியவன் நானே – இன்றுமகிழ்வுடன் நடனமாடுவேன் 3.பாலைவன வாழ்க்கையிலேபாதைகள் காணச் செய்தீர்ஆறுகள் ஓடச் செய்தீரே – தினம்பாடி மகி ழச் செய்தீரே 4.பெற்ற தாய் தனதுபிள்ளையை மறந்தாலும்நீர் என்னை

தண்ணீர்கள் கடக்கும் போது- Thanneergal Kadakkum Pothu Read More »

தடுக்கி விழுந்தோரை – Thadukki Vizunthorai

தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர் தகப்பனே தந்தையேஉமக்குத்தான் ஆராதனை 1.போற்றுதலுக்குரிய பெரியவரேதூயவர் தூயவரேஎல்லாருக்கும் நன்மை செய்பவரேஇரக்கம் மிகுந்தவரே உன் நாமம் உயரணுமேஅது உலகெங்கும் பரவணுமே 2.உம்மை நோக்கி மன்றாடும், யாவருக்கும்அருகில் இருக்கின்றீர்கூப்பிடுதல் கேட்டு, குறை நீக்குவீர்விருப்பம் நிறைவேற்றுவீர் – உன் 3.உயிரினங்கள் எல்லாம், உம்மைத்தானேநோக்கிப் பார்க்கின்றனஏற்றவேளையில் உணவளித்துஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர் 4.அன்பு கூறும் எங்களை அரவனைத்துஅதிசயம் செய்கின்றீர்பற்றிக்கொண்ட யாவரையும் பாதுகாத்துபரலோகம் கூட்டிச் செல்வீர்

தடுக்கி விழுந்தோரை – Thadukki Vizunthorai Read More »

தலை குனிந்த இடத்தினிலே – Thalai Kunintha Idathinilae

தலை குனிந்த இடத்தினிலேதலை நிமிர செய்தவரேதடுமாறும் என் படகைதாங்கி பிடித்த நேசரே-2 என்னை உமக்காக இன்று தந்தேனேஎன் ஆயுள் உள்ளவரை முழுதும் தருவேனே-2 வந்தீரே அணைத்துக்கொள்ளதந்தேனே முழுவதுமாய்வருவீரே மீட்டுக்கொள்ளதருவேனே நிச்சயமாய்-2 1.வேரில்லா மரம் போல் ஆனேன்வேரூன்ற செய்தீரேகனிகளால் நிரப்பி என்னைகனி கொடுக்க வைத்தீரே-2-என்னை உமக்காக உம்மை அல்லாமல் யார் உண்டுநீர் மட்டும் போதும் நான் வாழ்வதற்கு-2என் பாசமும் நீரேஎன் சுவாசமும் நீரேநீர் வந்தாலே போதும் இயேசுவே-2 வந்தீரே அணைத்துக்கொள்ளதந்தேனே முழுவதுமாய்வருவீரே மீட்டுக்கொள்ளதருவேனே நிச்சயமாய்-4

தலை குனிந்த இடத்தினிலே – Thalai Kunintha Idathinilae Read More »

தகப்பனே தந்தையே – Thakappanae Thanthaiyae

தகப்பனே தந்தையே – Thakappanae Thanthaiyae தகப்பனே தந்தையேதலைநிமிரச் செய்பவர் நீரே கேடகம் நீரே மகிமையும் நீரேதலை நிமிரச் செய்பவர் நீரே 1. எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர்எதிர்த்தெழுவோர் எத்தனை (எத்துணை)மிகுந்து விட்டனர் ஆனாலும் சோர்ந்து போவதில்லைதளர்ந்து விடுவதில்லைதகப்பன் நீர் தாங்குகிறீர்என்னைத் தள்ளாட விடமாட்டார்-கேடகம் 2. படுத்துறங்கி மகிழ்வுடனேவிழித்தெழுவேன்ஏனெனில் கர்த்தர்என்னை ஆதரிக்கின்றீர் அச்சமில்லை கலக்கமில்லைவெற்றி தரும் கர்த்தர் என்னைகல்வி என்றும் எனக்கில்லையே.. 3.ஒன்றுக்கும் நான் கலங்காமல்தோத்தரிப்பேன்அறிவுக்கெட்டா பேர் அமைதிபாதுகாக்குதே நீர் விரும்பத்தக்கவை, தூய்மையானவைஅவைகளையே தியானம் செய்கின்றேன்தினம் அறிக்கை செய்து

தகப்பனே தந்தையே – Thakappanae Thanthaiyae Read More »

Thalaigal Uyarattum – தலைகள் உயரட்டும்

தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும்இராஜா வருகிறார் – இயேசு -2 யார் இந்த ராஜா.. மகிமையின் ராஜா-2-தலைகள் 1.வாசல்களே தலைகளை உயர்த்துங்கள்கதவுகள் திறந்து வழிவிடுங்கள்-2படைகளின் ஆண்டவர் பராக்கிரமம் நிறைந்தவர்உள்ளே நுழையட்டும்-2உள்ளே நுழையட்டும்- யார் இந்த 2.மண்ணுலகம் கர்த்தருக்கு சொந்தமன்றோஅதன் குடிகள் எல்லாம்அவரின் உடைமை அன்றே -2தேடுவோம் அவரை நாடுவோம் தினமும்இரட்சகர் இயேசுவை-2இரட்சகர் இயேசுவை-யார் இந்த 3.கர்த்தர் மலைமேல் ஏறத்தகுந்தவன் யார்?அவர் சமூகத்தின் நிற்கத்தகுந்தவன் யார்?-2சுத்தமான கைகள் தூய்மையான இதயம்உடையவன் தானே-2உடையவன் தானே-தலைகள் 4. கர்த்தர் சமூகம் தேடும்

Thalaigal Uyarattum – தலைகள் உயரட்டும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version