சி

Siluvai Thiru Siluvai – சிலுவை திரு சிலுவை

சிலுவை திரு சிலுவைசிலுவையின் இனிய மறைவினில் மறைத்துகருணையின் தெய்வத்தை காட்டிடும் அறிய 1. பரியாசம் பசி தாகமடைந்துபடுகாயம் கடும் வேதனை அடைந்துபாவமறியா பரிசுத்தர் இயேசு (2)பாதகர் நடுவில் பாவியாய் நிற்கும் 2. கைகள் கால்களில் ஆணி கடாவகடும் முள் முடி பின்னி தலையிலே சூடநான்கு காயங்கள் போதாதென்று (2)நடு விலாவையும் பிளந்திட செய்த 3. மரணத்தால் சாத்தானின் தலையை நசுக்கஇரத்தத்தால் பாவ கறைகள் நீக்கஉந்தன் வியாதியின் வேதனை ஒழிய (2)சாபத்தினின்று நீ விடுதலையடைய 4. லோக சிற்றின்ப […]

Siluvai Thiru Siluvai – சிலுவை திரு சிலுவை Read More »

Siluvaiyae Nalmaramae – சிலுவையே நல்மரமே

சிலுவையே நல்மரமே அதன் நிழல் அடைக்கலமே கலங்காதே அழுதிடாதே இயேசு உன்னை அழைக்கிறார் 1. துன்ப நெருக்கடியில் சோர்ந்து போனாயோ அன்பர் இயேசு பார் உன்னை அணைக்கத் துடிக்கின்றார் 2. பாவச் சேற்றினிலே மூழ்கி தவிக்கின்றாயோ இயேசுவின் திருரத்தம் இன்றே கழுவிடும் 3. வியாதி வேதனையில் புலம்பி அழுகின்றாயோ இயேசுவின் காயங்களால் இன்றே குணம் பெறுவாய்

Siluvaiyae Nalmaramae – சிலுவையே நல்மரமே Read More »

Siluvai Yean Aavarku – சிலுவை ஏன் அவர்க்கு

சிலுவை ஏன் அவர்க்கு சிறு குற்றமும் செய்யாதவர்க்கு சிலுவை ஏன் அவர்க்கு சிலுவை ஞானம் தேவ ஞானம் மற்றதெல்லாம் உலக ஞானம் சிலுவை ஏன் அவர்க்கு 1. கொடிய பாவத்தால் உண்டான குஷ்டரோகியை (2) குனிந்து கரத்தால் அவனை தொட்டு (2) குரோதத்தை மாற்றினதாலோ – சிலுவை ஏன் அவர்க்கு 2. இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் பிலாத்து இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் ஏரோது இயேசுவை கண்டவர் எல்லாம் (2) ஏதும் குற்றம்

Siluvai Yean Aavarku – சிலுவை ஏன் அவர்க்கு Read More »

SILUVAIYIL ARAIYUNDA MESSIAH – சிலுவையில் அறையுண்ட மேசியா

சிலுவையில் அறையுண்ட மேசியாஇறை வல்லமையும் இறை ஞானமுமாய் உள்ளார்இதை உள்ளங்கள் உணர்ந்திடட்டும்இந்த உலகமும் உணர்ந்திடட்டும் (2) அல்லேலூ அல்லேலூ அல்லேலுயா (4) 1. குற்றம் இல்லாதோர் மாய்கின்றார்எம் குழந்தைகள் பசியில் வாடுகின்றார்நீதியை அழிப்போர் வாழ்கின்றார்பல நேரிய மனிதர்கள் வீழ்கின்றார்இந்த சிலுவை உமது வல்லமையோஇந்த சிலுவை உமது ஞானமோ (2) — அல்லேலூ 2. சிலுவையில் இறந்த செம்மறிதான்பின் சாவினை அழித்து உயிர்த்ததன்றோசிலுவை வடிவே முடிவல்லமுழு ஜெயமே எங்கள் பரிசன்றோஇந்த சிலுவை உமது வல்லமையேஇந்த சிலுவை உமது ஞானமே

SILUVAIYIL ARAIYUNDA MESSIAH – சிலுவையில் அறையுண்ட மேசியா Read More »

Siluvaiyil Araiyunda yesuvae – சிலுவையில் அறையுண்ட ஏசுவே

Lyrics சிலுவையில் அறையுண்ட ஏசுவேஉம்மையே நோக்கி பார்க்கிறேன்என் பாவ சுமைகளோடுஉம் பாத நிழலில் நிற்கின்றேன் ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவிஇன்றே உம்முடன்வான் வீட்டில் என்னையும் சேருமே தந்தையே இவர்களை மன்னியும்அறியாமல் செய்தார்கள் என்றீர்மாறாத இரக்கத்தால் என்னைமன்னித்து மகிழ்ச்சியால் நிரப்புமே ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவிஇன்றே உம்முடன்வான் வீட்டில் என்னையும் சேருமே அம்மா இதோ உம் மகன் என்றீர்இதுவும் தாய் என்றே நேசத்தால்அன்னையின் அன்பினில் நாளுமேஎன்னையும் வாழ்ந்திட செய்யுமே ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவிஇன்றே

Siluvaiyil Araiyunda yesuvae – சிலுவையில் அறையுண்ட ஏசுவே Read More »

Siluvaiyo Anbin Sikaram – சிலுவையோ அன்பின் சிகரம்

சிலுவையோ அன்பின் சிகரம் சிந்திய உதிரம் அன்பின் மகுடம் சிரசினில் முள்முடி சிந்தையில் நிந்தனை சிலுவையை எனக்காய் ஏற்றீர் சிலுவையில் எனக்காக மரித்தீர் 1. கல்வாரி சிலுவையில் காண்கின்றேன் தியாகம் கருணையின் உறைவிடம் நீ என்னை தேடி வந்த அன்பை எண்ணி என்ன சொல்லிடுவேன் உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தேன் 2. குழம்பிய நேரம் அருகினில் வந்து குழப்பங்கள் அகற்றினீரே மார்போடு சேர்த்து அணைத்த அன்பை என்றும் நான் மறவேன் உம் அன்பை எந்நாளும்

Siluvaiyo Anbin Sikaram – சிலுவையோ அன்பின் சிகரம் Read More »

சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார் – Siluvaiyil Thongum Yesuvai paar lyrics

சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்திரு இரத்தம் சிந்தும் தேவனைப்பார் 1. முள்முடி தலையில் பாருங்களேன்முகமெல்லாம் இரத்தம் அழகில்லைகள்வர்கள் நடுவில் கதறுகிறார் – 2கருணை தேவன் உனக்காக 2.கை கால் ஆணிகள் காயங்களேகதறுகிறார் தாங்க முடியாமல்இறைவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர் – 2என்றே அழுது புலம்புகின்றார்

சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார் – Siluvaiyil Thongum Yesuvai paar lyrics Read More »

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும் | Singa Kuttigal Pattini Kidakkum

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையேகுறையில்லையே குறையில்லையேஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே 1. புல்லுள்ள இடங்களிலேஎன்னை மேய்க்கின்றார்தண்ணீரண்டை கூட்டிச் சென்றுதாகம் தீர்க்கின்றார் 2. எதிரிகள் முன் விருந்தொன்றைஆயத்தப்படுத்துகிறார்என் தலையை எண்ணெயினால்அபிஷேகம் செய்கின்றார் 3. ஆத்துமாவை தேற்றுகின்றார்ஆவி பொழிகின்றார்ஜீவனுள்ள நாட்களெல்லாம்கிருபை என்னைத் தொடரும் 4. என் தேவன் தம்முடையமகிமை செல்வத்தினால்குறைகளையே கிறிஸ்துவுக்குள்நிறைவாக்கி நடத்திடுவார்

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும் | Singa Kuttigal Pattini Kidakkum Read More »

Siluvai Naadhar Yesuvin Lyrics- சிலுவை நாதர் இயேசுவின்

[wpsm_tabgroup][wpsm_tab title=”TAMIL Lyrics”]சிலுவை நாதர் இயேசுவின்பேரொளி வீசிடும் தூய கண்கள்என்னை நோக்கி பார்க்கின்றனதம் காயங்களையும் பார்க்கின்றன என் கையால் பாவங்கள் செய்திட்டால்தம் கையின் காயங்கள் பார்கின்றாரேதீய வழியில் என் கால்கள் சென்றால்தம் காலின் காயங்கள் பார்கின்றாரே தீட்டுள்ள எண்ண்ம் எண் இதயம் கொண்டால்ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்வீண்பெறுமை என்னில் இடம் பெற்றால் முள்மூடி பார்த்திட ஏங்குகின்றார் அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்கலங்கரை விளக்காக ஓளி வீசுவேன் கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்

Siluvai Naadhar Yesuvin Lyrics- சிலுவை நாதர் இயேசுவின் Read More »

SIRUSHTIPIN ATHIPATHIYE – சிருஷ்டிப்பின் அதிபதியே

சிருஷ்டிப்பின் அதிபதியேஎந்தன் கன்மலையானவரேகல்வாரி நாயகனே கறையில்லா தூயவரேஉம் பாதம் வந்து சரணடைந்தால்கண்ணீரை துடைப்பீரன்றோ- என்கண்ணீரை துடைப்பீரன்றோ. வெள்ளம் போல் சத்துரு வரும்போதுஎன்னோடு ஜெயக்கொடி பயமில்லையேஆழ்கடலோ புயலோ எதுவானாலும்என் புகலிடமே துணை நீரன்றோ.. கண்ணீரின் பள்ளத்தாக்கு எதிர் நின்றாலும்ஆணி பாய்ந்த கரம் உண்டு துன்பமில்லையே..செங்கடலோ யோர்தானோ எதுவானாலும்என் மேசியாவே துணை நீரன்றோ..

SIRUSHTIPIN ATHIPATHIYE – சிருஷ்டிப்பின் அதிபதியே Read More »

Siluvaiyil Searuvean – சிலுவையில் சேருவேன்

சிலுவையில் சேருவேன் – Siluvaiyil Searuvean 1. சிலுவையில் சேருவேன்ஏழை ஈனன் குருடன்லோகம் குப்பை என்கிறேன்பூர்ண மீட்பு பெறுவேன் பல்லவி கர்த்தா! உம்மை நம்புவேன்கல்வாரி பலியே நீர்!சிலுவை யண்டை தாழ்வேன்இப்போ இயேசே இரட்சிப்பீர்! 2. நெடும் வாஞ்சை உமக்காய்ஆயின் ஆண்டது தீமைஇயேசு சொல்வார் இன்பமாய்தீர்ப்பேன் முற்றாய் பாவத்தை – கர்த்தா 3. முற்றுமாய் படைக்கிறேன்அன்பர் ஆஸ்தி சமயம்ஆத்மா தேகம் அனைத்தும்உமக்கே என்றைக்குமாய் – கர்த்தா 4. வாக்குத்தத்தம் நம்புவேன்உணர்வேன் திரு இரத்தம்மண்ணில் தாழ்ந்து விழுவேன்அறையுண்டேன் கிறிஸ்தோடும் –

Siluvaiyil Searuvean – சிலுவையில் சேருவேன் Read More »

Sinthai Seium Enil – சிந்தை செய்யும் எனில்

சிந்தை செய்யும் எனில் – Sinthai Seiyum Enil சிந்தை செய்யும் எனில் நிரம்புவீர் தேவாவி உமைச் சிந்தை செய்யும் எனில் நிரப்புவீர் தந்தைப் பரனாரினின்றும் மைந்தனார் கிறிஸ்தினின்றும் விந்தையாய்ப் புறப்பட்டேகும் வித்தகத்தின் ஆவியே நீர் – சிந்தை 1.பாலனாய்ப் பரமதந்தைக்கும் அவரின்நேய சீலனாம் கிறிஸ்தியேசுக்கும் சாலவே என்றென்னைச் சேர்த்திட்டீர் அத்தாலே தேவ கோலம் என்றன் பங்கதாயிற்று. தந்தைதாயர் தந்த வாக்கைச் சொந்தவாயால் நான் கொடுக்க வந்திருக்கும் வேளைதனில் தந்தைசுதன் ஆவியே நீர் – சிந்தை 2.திரியேகதேவனே

Sinthai Seium Enil – சிந்தை செய்யும் எனில் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks