Deva prasannam

Deva prasannam tamil christian songs lyrics

kartharai nambiye jeevippom கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் lyrics

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்கைவிடா காத்திடும் பரமனின்கரங்களை நாம் பற்றி கொள்வோம் ஜீவ தேவன் பின் செல்லுவோம்ஜீவ ஒளிதனை கண்டடைவோம்மனதின் காரிருள் நீங்கிடவேமா சமாதானம் தங்கும் உண்மை வழி நடந்திடும்உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணைகண்கள் அவன் மீது வைத்திடுவார்கருத்தாய் காத்திடுவார் உள்ளமதின் பாரங்கள்ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம்இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்இயேசு வந்தாதரிப்பார் அன்புமிகும் அண்ணலிவர்அருமை இயேசுவை நெருங்குவோம்தம்மண்டை வந்தோரைத் தள்ளிடாரேதாங்கி அணைத்திடுவார் நீதிமானின் சிரசின் மேல்நித்திய ஆசிர் வந்திறங்குமேகிருபை நன்மைகள் தொடருமேகேட்பது கிடைக்குமே kartharai nambiye jeevippom Kavalai […]

kartharai nambiye jeevippom கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் lyrics Read More »

Saronin rojave pallathakin சாரோனின் ரோஜாவே lyrics

சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே உள்ளத்தின் நேசமே இயேசு என் பிரியமே ஆத்தும நேசரே உம் நேசம் இன்பமே பூரண ரூபமே பழுதொன்றும் இல்லையே வருவேனென்றுரைத்தவர் சீக்கிரம் வருகிறார் வாக்கு மாறாதவர் தாமதம் செய்யாரே அன்பரை சந்திக்க ஆயத்தமாகுவோம் கர்த்தரின் கரமதில் நம்மை தந்திடுவோம்   Saronin rojave pallathakin leeleiye ullathin neasame yesu en piriyamae Aathuma nesare um nesam inbamae poorna roobamae pazhuthontrum illaye varuvenentru uraithavari seeikram varugirar

Saronin rojave pallathakin சாரோனின் ரோஜாவே lyrics Read More »

Thanthen Yennai Yesuve தந்தேன் என்னை ஏசுவே lyrics

தந்தேன் என்னை ஏசுவே இந்த நேரமே உமக்கே உந்தனுக்கே ஊழியம் செய்ய தந்தேன் என்னை தாங்கியருளும் 1. ஜீவ காலம் முழுதும் தேவ பணி செய்திடுவேன் ஊரில் கடும் போர் புரிகையில் காவும் உந்தன் கரந்தனில் வைத்து – தந்தேன் 2. உந்தன் சித்தம் நான் செய்வேன் எந்தன் சித்தம் ஒழித்திடுவேன் எந்த இடம் எனக்கு கட்டினும் ஏசுவே அங்கே இதோ போகிறேன் – தந்தேன் 3. ஒன்றுமில்லை நான் ஐயா உம்மால் அன்றி ஒன்றும் செய்யேன்

Thanthen Yennai Yesuve தந்தேன் என்னை ஏசுவே lyrics Read More »

Enthan jebavaelai umai theadi vandhaen எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்தேவா பதில் தாருமேஎந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரேஉம்மை நான் நாடி வந்தேன் 1. சோராது ஜெபித்திட ஜெப ஆவி வரம் தாருமேதடையாவும் அகற்றிடுமே தயை கேட்டு உம்பாதம் வந்தேன் – எந்தன் 2. உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமேகர்த்தாவே உம் வார்த்தையை கேட்டிட காத்திருப்பேனே – எந்தன் 3. நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களைமீட்டிடும் என் இயேசுவே போராடி ஜெபிக்கின்றேன் நாதா – எந்தன் 4. நாளெல்லாம் பாதத்தில் கர்த்தாவே

Enthan jebavaelai umai theadi vandhaen எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version