Salvation Army Tamil Songs

Nanbarae Naam Ontru Kooduvom – நண்பரே நாம் ஒன்று கூடுவோம்

நண்பரே நாம் ஒன்று கூடுவோம் – Nanbarae Naam Ontru Kooduvom பல்லவி நண்பரே நாம் ஒன்று கூடுவோம்பண்புற நாம் நன்று பாடுவோம்நண்ணரும் நம் மறை நாதனார்மண்ணில் நர உருவானதால் 1. மந்தையில் மேய்ப்பர்கள் தூதனால்விந்தையான மொழி கேட்டதால்சிந்தை மகிழ்ந்து அந்நேரமேகந்தை பொதிந்தோனைக் காணவே – நண் 2. வெய்யோன் வருமிட வான்மீனோ?துய்யோன் தருதுட இசை தானோ?மெய்யன் திருமிட ஆற்றலோ?அய்யன் பதமிட போற்றலோ? – நண் 3. கர்த்தத்துவம் நிறை பாலனே!கங்குல் பகல் காக்கும் சீலனே!எங்கும் உனதொளி […]

Nanbarae Naam Ontru Kooduvom – நண்பரே நாம் ஒன்று கூடுவோம் Read More »

Deva Thirusuthan Yesu Uthithaar – தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்

தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார் – Deva Thirusuthan Yesu Uthithaar பல்லவி தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்,சாப சர்ப்பந் தலை சாக மிதித்தார் சரணங்கள் 1. பேய்த் திரளோடே, வாய்த்திரள் பாட,பெத்லகேம் என்னும் பெரும்பதி நாட – தேவ 2. தூயர் கொண்டாட, ஆயர்கள் தேட,தீயன் ஏரோது மனம் மிக வாட – தேவ 3. தின்மைகள் மாற நன்மைகள் ஏறதொன்மறை வாக்கியமே நிறைவேற – தேவ 4. பாவம் இரத்தாம்பரம் போற் சிவப்பாயினும்பாலிலும் வெண்மையாக்குவதற்காய்

Deva Thirusuthan Yesu Uthithaar – தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார் Read More »

Uthithathae Paarai velichanthaan – உதித்ததே பாராய் வெளிச்சந்தான்

உதித்ததே பாராய் வெளிச்சந்தான் – Uthithathae Paarai velichanthaan பல்லவி உதித்ததே பாராய் – வெளிச்சந்தான்உலகத்தின் ஒளியாய் அனுபல்லவி உதித்ததே உலகினி லோப்பற்ற பேரொளி,அதிசயப் பிரபையை அற்புதமாய் வீசி சரணங்கள் 1. இதயத்தி லிருண்டு – குளிர் மிகக்கதித்துமே மருண்டு,மதிகெட்டு வழி விட்டு மருளுக்குள்ளகப்பட்டுகதியற்ற பாவிகட்குக் கதிர்விட்டு சுடர் விட்டு – உதி 2. பரனடி மறந்து – தமக்குள்உரிமையைத் துறந்து,மரண இருளில் மயங்கித் திரிவோர்க்குஅருணோதயம் போலனாதிச் சுடரொளி – உதி 3. திரிவினை தீர –

Uthithathae Paarai velichanthaan – உதித்ததே பாராய் வெளிச்சந்தான் Read More »

Mannuirai Meetka puvi – மன்னுயிரை மீட்கப் புவி

மன்னுயிரை மீட்கப் புவி – Mannuyirai Meetka Puvi சரணங்கள் 1. மன்னுயிரை மீட்கப் புவி தன்னிலெழ உன்னியநல்புண்ணிய பரன் செயலை என்னென்று புகழ்ந்திடுவேன் 2. வானாதி வானங்கொள்ளா மகிமைப் பராபரனார்மாது மரிவயிற்றினில் மனுவுருவானதென்ன? 3. சராசரம் படைத்த சர்வ வல்ல தேவனுக்குதங்குதற்கு இடமில்லையோ? தாபரிக்க வீடில்லையோ? 4. சேனைத் தூதர்கள் கூட சிறப்புடன் கவிபாடகானகக் கோனார் தேட கர்த்தரானாரோ நீட? 5. தூய படைகள் கோடி சூழ்ந்திலங்கும் பரனேபாயும் மாடுகளாமோ பக்கத்துணையாவது? 6 . கர்த்தத்துவங்கள்

Mannuirai Meetka puvi – மன்னுயிரை மீட்கப் புவி Read More »

Devan Manithanaai Aaaginaar- தேவன் மனிதனாய் ஆகினார்

தேவன் மனிதனாய் ஆகினார் – Devan Manithanaai Aaaginaar 1. தேவன் மனிதனாய் ஆகினார்தீயோர் பிணையாய் பூ மேவினார்;தேவலோகம் களிகூருதேதேவ குமாரனைப் போற்றுதே பல்லவி போற்றுவோம் போற்றுவோம்புண்ணிய நாதன் இயேசுவையே 2. காலம் நிறைவேறினபோதுகன்னி கற்பத்தி லுற்பவித்து;தாலம் புரக்கப் பெத்லகேமில்இயேசு பிறந்தார் சந்தோஷமே – போற் 3. கூளிச் சிரசை நசுக்கவும்கூறிய சாப மளிக்கவும்வேதியர் மா மறை ஓதினார்,வேதனும் பாலகனாயினார் – போற் 4. மேய்ப்பர்க்கு நற்செய்தி கிட்டுது,மேலோக சேனைகள் பாடுது;மாட்டிடை மன்னன் துயில்கிறார்வானோர் வியந்துற்றுப் பார்க்கிறார்

Devan Manithanaai Aaaginaar- தேவன் மனிதனாய் ஆகினார் Read More »

Visuvaasikalae Jeya kembeerarae -விசுவாசிகளே ஜெயக் கெம்பீரரே

விசுவாசிகளே ஜெயக் கெம்பீரரே – Visuvaasikalae Jeya kembeerarae 1. விசுவாசிகளே!ஜெயக் கெம்பீரரே!வாருமிதோ பெத்லகேமுக்கு;மேலோக ராஜன்பிறந்தார் பாருங்கள்!வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை 2. கூடிப் பாடிடுங்கள்பாடி மகிழுங்கள்வான லோகத்தின் வாசிகளே!உன்னதனுக்குமகிமை பாடுங்கள்;வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை 3. ஆம் எங்கள் நாதனே!இன்றுதித்த பாலனே!இயேசுவே! உமக்கு மகிமைதேவனின் வாக்குதோன்றிற்று மாம்சத்தில்;வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை 1.Visuvaasikalae Jeya kembeeraraeVaarumitho BethlakeamukkuMealoga RaajanPiranthaar PaarungalVaarum Thozhuvom,Karththan – Kiristhuvai 2.Koodi PaadidungalPaadi MagilungalVaan logaththin VaasikalaeUnnathanukku

Visuvaasikalae Jeya kembeerarae -விசுவாசிகளே ஜெயக் கெம்பீரரே Read More »

இயேசுவை நம்பிப் பற்றி-Yesuvai Nambi Patri Konden

இயேசுவை நம்பிப் பற்றி – Yesuvai Nambi Pattri Konden 1. இயேசுவை நம்பிப் பற்றிக்கொண்டேன்மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்தேவ குமாரன் இரட்சை செய்தார்பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார் பல்லவி இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன்நேசரைப் பார்த்துப் பூரிக்கிறேன்மீட்பரை நம்பி நேசிக்கிறேன்நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன் 2. அன்பு பாராட்டி காப்பவராய்எந்தனைத் தாங்கிப் பூரணமாய்இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்இன்றும் நீங்காமல் பாதுகாப்பார் – இதென் 3. மெய் சமாதானம் ரம்மியமும்தூய தேவாவி வல்லமையும்புண்ணிய நாதர் தந்துவிட்டார்விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார்! – இதென்

இயேசுவை நம்பிப் பற்றி-Yesuvai Nambi Patri Konden Read More »

நித்யரே உம்மைப் பற்றினேன் -Nithyarae Ummai Pattrinean

நித்யரே உம்மைப் பற்றினேன் -Nithyarae Ummai Pattrinean 1. நித்யரே! உம்மைப் பற்றினேன் என் தேவே! மாறாத செல்வமாய்க் கொண்டேன் கிறிஸ்துவே என் சற்குருவே இராஜாவே! ஏழைக்கு இரட்சை தந்தீரே! பாடித்துதிப்பேன் என்றுமே! கிறிஸ்துவே! 2. பொன் வெள்ளி மற்றோர் தனமே, கிறிஸ்துவே! மாறாத செல்வம் எனக்கே கிறிஸ்துவே! உன் பொன் வெள்ளி அழிந்திடும் உன் கீர்த்தியும் ஒழிந்திடும் ஆனால் என் செல்வம் ஓங்கிடும் கிறிஸ்துவே! 3. சௌக்கியமோ தீரா நோயிலும் கிறிஸ்துதான்! செல்வமோ தரித்திரத்திலும் கிறிஸ்து

நித்யரே உம்மைப் பற்றினேன் -Nithyarae Ummai Pattrinean Read More »

En Parama Pitha Athikaasthiban – என் பரம பிதா அதிகாஸ்திபன்

என் பரம பிதா அதிகாஸ்திபன் – En Parama Pitha Athikaasthiban 1. என் பரம பிதா அதிகாஸ்திபன்பூலோக வஸ்துக்கள் அவர் சொந்தமாம்வெள்ளி, பொன், முத்துக்கள் இரத்தினக் கற்களும்சொல்லொண்ணா செல்வங்கள் எல்லாம் எந்தன் பங்கே! பல்லவி நானோர் இராஜ புத்ரன் -2நேச இயேசுவுடன்நானோர் இராஜ புத்ரன் 2. தேவ சுதன் இயேசு மானிட மீட்பர்பரதேசியாய்த் திரிந்து மரித்தார்;இப்போ மோட்சத்தில் பொற் கிரீடாதிபர்எனக்கும் சாவின் பின் மோட்சம் தந்திடுவார் – நானோர் 3. நான் துஷ்டப் பிள்ளையாய்த் திரிந்தேன்

En Parama Pitha Athikaasthiban – என் பரம பிதா அதிகாஸ்திபன் Read More »

Vaanam Boomi Yaavatrilum வானம் பூமி யாவற்றிலும்

1. வானம் பூமி யாவற்றிலும்யேசு மேலானவர்மனிதர், தூதர், பேய்தானும்அவர் முன் வீழுவர். நான் நம்புவேன், நான் நம்புவேன்யேசு எனக்காய் மரித்தார்,பாவம் நீங்கச் சிலுவையில்உதிரம் சிந்தினார். 2. இரட்சகர் உயிர் விட்டதும்எந்தனுக்காகவே;வெறெந்த மாமன் றாட்டுக்கும்ஆங்கிட மில்லையே. 3. பாவத்தின் மாளும் யாவர்க்கும்உயிரளிக்குமே;பெலனற்ற ஆத்மாவுக்கும்சக்தி கொடுக்குமே. 4. லோகம் இவ்வன்பின் மாட்சிமைருசித்துப் பார்க்காதோ?மீட்ப ருதிர வல்லமைவந்து சோதியாதோ? 5. என் மரணப் படுக்கையில்யேசென்ற நாமத்தை,பிரஸ்தாபிக்கும் சந்தோஷத்தில்அடைவேன் நித்திரை.     வானம் பூமி யாவற்றிலும் – Vaanam Boomi Yaavatrilum

Vaanam Boomi Yaavatrilum வானம் பூமி யாவற்றிலும் Read More »

Paazhk Logamae Po Arpa kuppayae – பாழ் லோகமே போ அற்பக் குப்பையே

பாழ் லோகமே போ – Paazh logamae Po 1. பாழ் லோகமே போ, அற்பக் குப்பையேசிறையாக்கி என்னை வஞ்சித்தாயேஉன் கீதம் நான் கேட்டுக் கெட்டேன்நிர் மூடனாகவேஎன் ஆத்மமும் உன்னைச் சேவித்ததே 2. பெருக்கினும் உன் இன்பங்களெல்லாம்ஓர் ஆன்மத்தைத் தேற்றா அற்பப்புல்லாம்மெய்யின்பமாம் என் சொந்தமாம்மோட்சப் பிரயாணி நான்பாலும் தேனும் கலந்து அங்கென்றும் ஓடுமாம் 3. ஆச்சரியமே இயேசுவின் வேண்டுதல்ஆம் மெய்யாய் நான் கிருபை பெறுதல்!மெய் தத்தத்தால் வேண்டுதலால்என் ஆசை சித்திக்கும்!அவர் இரத்தம் என்னைப் புதுப்பிக்கும் 4. விழித்திடு

Paazhk Logamae Po Arpa kuppayae – பாழ் லோகமே போ அற்பக் குப்பையே Read More »

Anbulla Nesar Yesu -அன்புள்ள நேசர் இயேசு

அன்புள்ள நேசர் இயேசு – Anbulla Nesar Yesu 1. அன்புள்ள நேசர் இயேசு, என்னெல்லாம் அவரே!பதினாயிரம் பேர்களில் சிறந்தோர்;தாம் பள்ளத்தாக்கின் லீலி, என்னெல்லாம் அவரே!எந்தன் ஆத்துமத்தின் பிராண நாயகர்;துக்கத்தில் என் ஆறுதல் துன்பத்தில் என்னின்பம்!எந்தன் கவலைகளெல்லாம் தாங்குவார் பல்லவி அவர் பள்ளத்தாக்கின் லீலிஅவர் காலை விடி வெள்ளிபதினாயிரம் பேர்களில் சிறந்தோர் 2. என் சஞ்சலங்கள் நீங்க, என் பாவம் மா அன்பாய்சுமந்து அவர்தம் ஜீவனை விட்டார்;நான் யாவையும் வெறுத்தேனே என் நேச மீட்பர்க்காய்அவர் ஒருபோதும் கைவிடமாட்டார்;லோகம்

Anbulla Nesar Yesu -அன்புள்ள நேசர் இயேசு Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version