Jesus Calls

சின்னஞ்சிறு தீபம் – Chinnajsiru Deepam

சின்னஞ்சிறு தீபம் – Chinnajsiru Deepam சின்னஞ்சிறு தீபம் நீ எழும்பி பிரகாசி – 2 கர்த்தரின் மகிமை உன்மேல் உதிக்கையில் – 2 1. சோதனை காற்று வந்தாலும் வேதனை வாழ்க்கை ஆனாலும் வேந்தனை போற்றியே நீ எழும்பி பிரகாசி சூரியன் அஸ்தமித்தாலும் சந்திரன் மறைந்திட்டாலும் நித்திய தீபமாய் நீ எழும்பி பிரகாசி காரிருள் மூடியே இருளில் நான் தோன்கிறேன் உம் ஒளி என்மேல் வீசுமே தேவா 2. கண்ணீரில் கண்கள் கரைந்தாலும் பகைவரின் படை […]

சின்னஞ்சிறு தீபம் – Chinnajsiru Deepam Read More »

தூயவரே | THOOYAVARE

தூயவரே | THOOYAVARE Read More »

நாளானது அதை விளங்கப்பண்ணும்-Naalaanadhu Athai Vilangapannum

நாளானது அதை விளங்கப்பண்ணும்-Naalaanadhu Athai VilangapannumLyrics:நாளானது அதை விளங்கப்பண்ணும்எத்தன்மை என்பதை வெளிப்படுத்தும்-2 நான் செய்வதெல்லாம் மண் என்று நகைத்தோரைஅந்நாளில் பொன் என்று கேட்க செய்வீர்-2 உமக்காக யாவையும் சகிப்பேன் நீர் ஈந்தும் பெலன்கொண்டு துதிப்பேன்_2 என்னோடு வந்தவர் உண்டு எனை விட்டுப் போனோரும் உண்டு -2நடுவோர் அல்ல பாய்ச்சுவோர் அல்லவிளைச்சலை உம்மாலே கண்டேன் -நான் செய்வதெல்லாம் குதிரையை நம்புவோர் உண்டு இரதத்தை சார்ந்தவர் உண்டு செல்வத்தை நம்புவோர் உண்டு செல்வாக்கை சார்ந்தவர் உண்டு பலத்தால் அல்ல பராக்கிரமம்

நாளானது அதை விளங்கப்பண்ணும்-Naalaanadhu Athai Vilangapannum Read More »

என் சிந்தை எந்தன் நினைவெல்லாம் -En Sindhai Enthan Ninaivugal yellam

என் சிந்தை எந்தன் நினைவெல்லாம்என் தேவன் நீரே ஆனீரேஎன் சொந்தம் எந்தன் பந்தம் எல்லாம்என்றனென்றும் நீரே ஆனீரே எனக்காக செந்நீரும் கண்ணீரும் சிந்திஎன்னை மீட்க மரணம் வென்றீரோ-2-என் சிந்தை 1.என் கோட்டையும் மதிலும் ஆனவர் நீரேஎன் கேடகமும் அரணும் ஆனவர் நீரேஎனக்காக சிலுவையை அன்பாய் சுமந்துஎன்னை காத்த ஆருயிர் அன்பர் நீரே-எனக்காக 2.என் மீட்பும் உணர்வும் உயர்வும் நீரேஎன் சுகமும் ஜீவனும் பெலனும் நீரேஎனக்காக அடிமை கோலம் எடுத்துஎன்னை காத்த ஆருயிர் அன்பர் நீரே-எனக்காக

என் சிந்தை எந்தன் நினைவெல்லாம் -En Sindhai Enthan Ninaivugal yellam Read More »

இயேசு நம் வாழ்க்கையில்- Yesu Nam Vazhkaiyil

இயேசு நம் வாழ்க்கையில்இருந்தாலே போதும் இயேசு நம் வாழ்க்கையில்(2) 1.இயேசு என்னோடு இருப்பார்வெற்றி பெறுவேன்கஷ்டங்கள் கவலைகள் இல்லைஎன்றும் இல்லைஇயேசு என்னோடு இருப்பார்நான் பெலன் அடைவேன்அவரோடு என்றும் நானும்பாடி மகிழ்வேன்அவர் எனக்காய் எல்லாம் செய்தார்நான் தோற்றதே இல்லை (2) இயேசு நம் வாழ்க்கையில்இருந்தாலே போதும் இயேசு நம் வாழ்க்கையில் (2) 2.இயேசு என்னோடு இருப்பார்எல்லாம் முடியும்துன்பங்கள் துயரங்கள் இல்லைஎன்றும் இல்லைஇயேசு என்னோடு இருப்பார்குறைவே இல்லைஅவரையே நம்பி இருப்பேன்பாடி மகிழ்வேன்அவர் எனக்காய் எல்லாம் செய்தார்நான் தோற்றதே இல்லை (2) இயேசு

இயேசு நம் வாழ்க்கையில்- Yesu Nam Vazhkaiyil Read More »

Paaduven Paravasamaaguven – பாடுவேன் பரவசமாகுவேன்

பாடுவேன் பரவசமாகுவேன்பறந்தோடும் இன்னலே 1. அலையலையாய் துன்பம் சூழ்ந்துநிலை கலங்கி ஆழ்த்துகையில்அலை கடல் தடுத்து நடுவழி விடுத்துகடத்தியே சென்ற கர்த்தனை 2. என்று மாறும் எந்தன் துயரம்என்றே மனமும் ஏங்குகையில்மாராவின் கசப்பை மதுரமாக்கிமகிழ்வித்த மகிபனையே 3. ஒன்றுமில்லா வெறுமை நிலையில்உதவுவாரற்றுப் போகையில்கன்மலை பிளந்து தண்ணீரைச் சுரந்துதாகம் தீர்த்த தயவை 4. வனாந்திரமாய் வாழ்க்கை மாறிபட்டினி சஞ்சலம் நேர்கையில்வான மன்னாவால் ஞானமாய் போஷித்தகாணாத மன்னா இயேசுவே 5. எண்ணிறந்து எதிர்ப்பினூடேஏளனமும் சேர்ந்து தாக்கையில்துன்ப பெருக்கிலும் இன்பமுகம் காட்டிஜெயகீதம் ஈந்தவரை

Paaduven Paravasamaaguven – பாடுவேன் பரவசமாகுவேன் Read More »

Kaaalamae Devanai Thedu – காலமே தேவனைத் தேடு

பல்லவி காலமே தேவனைத் தேடு – ஜீவகாருண்யர் பாதம் பணிந்து மன்றாடு அனுபல்லவி சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு,சீரான நித்திய ஜீவனை நாடு — காலமே சரணங்கள் 1.மன்னுயிர்க்காய் மரித்தாரே – மனுமைந்தனென நாமம் வைத்திருந்தாரேஉன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணுஉள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு — காலமே 2.பாவச் சோதனைகளை வெல்லு – கெட்டபாருடல் பேயுடன் போருக்கு நில்லுஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்சிந்தனை செய் மனுவேலனைப் பணிய — காலமே 3.சிறுவர்கள் என்னிடஞ் சேரத் -தடைசெய்யா திருங்களென்றார் மனதாரபரலோக செல்வ

Kaaalamae Devanai Thedu – காலமே தேவனைத் தேடு Read More »

Nenje nee Kalangathae – நெஞ்சே நீ கலங்காதே

நெஞ்சே நீ கலங்காதே பல்லவி நெஞ்சே நீ கலங்காதே;-சீயோன் மலையின்ரட்சகனை மறவாதே;-நான் என் செய்வேனென்று. அனுபல்லவி வஞ்சர் பகை செய்தாலும், வாரா வினை பெய்தாலும் – நெஞ்சே சரணங்கள் 1. வினைமேல் வினை வந்தாலும்,-பெண்சாதி பிள்ளை,மித்ரு சத்ருவானாலும்,மனையொடு கொள்ளை போனாலும், வானம் இடிந்துவீழ்ந்தாலும். – நெஞ்சே 2. பட்டயம், பஞ்சம் வந்தாலும்,-அதிகமானபாடு நோவு மிகுந்தாலும்,மட்டிலா வறுமைப் பட்டாலும், மனுஷர் எல்லாம்கைவிட்டாலும் – நெஞ்சே 3. சின்னத்தனம் எண்ணினாலும்,-நீ நன்மை செய்யத்தீமை பிறர் பண்ணினாலும்,பின்னபேதகம் சொன்னாலும், பிசாசு வந்தணாப்பினாலும்

Nenje nee Kalangathae – நெஞ்சே நீ கலங்காதே Read More »

Thunganil Othunguvon – துங்கனில் ஒதுங்குவோன்

பங்கமின்றித் தங்குவான் பல்லவி துங்கனில் ஒதுங்குவோன் பங்கமின்றித் தங்குவான் அனுபல்லவி கங்குல் பக லும்பரனார் காவல் அர ணாதலால். – துங் சரணங்கள் 1. வேடன் கண்ணி குத்துங்கால், விக்கினங்கள் சுற்றுங்கால், மூடி உனைக் காப்பரே, ஒர் மோசமின்றிச் சேர்ப்பரே. – துங் 2. பக்கத்திலே ஆயிரம், பாலே பதினாயிரம் சிக்கென வீழ்ந்தாலுமே, தீங்குனை அண்டாதுகாண். – துங் 3. கண்ணினாலே பார்க்குவாய், கடவுள் செயல் நோக்குவாய்; அண்ணலே உன் அடைக்கலம், ஆண்டவர் உன் தாபரம். –

Thunganil Othunguvon – துங்கனில் ஒதுங்குவோன் Read More »

Engae Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர்

எங்கே சுமந்து போகிறீர் – Engae Sumanthu Pogireer எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்எங்கே சுமந்து போகிறீர்? சரணங்கள் 1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமதுஅங்கம் முழுவதும் நோக ஐயா , என் யேசு நாதா -எங்கே 2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலம் இல்லாமல்தாளும் தத்தளிக்கவே , தாப சோபம் உற நீர் -எங்கே 3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக ,பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர

Engae Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர் Read More »

Yesu Azhaikirar – இயேசு அழைக்கிறார்

Yesu Azhaikirar – இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியேஇயேசு அழைக்கிறார் – இயேசு அழைக்கிறார் சரணங்கள்1. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால்எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் — இயேசு 2. கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காப்பார்கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்கருத்துடன் உன்னைக் காத்திடவே — இயேசு 3. சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார்அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்தாமதமின்றி நீ வந்திடுவாய் — இயேசு 4. சகல

Yesu Azhaikirar – இயேசு அழைக்கிறார் Read More »

Aananthamae Paramaananthamae – ஆனந்தமே பரமானந்தமே

ஆனந்தமே பரமானந்தமே – இயேசுஅண்ணலை அண்டினோர்க் கானந்தமே சரணங்கள்1. இந்தப் புவி ஒரு சொந்தம் அல்ல என்றுஇயேசு என் நேசர் மொழிந்தனரேஇக்கட்டும் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்குஇங்கேயே பங்காய் கிடைத்திடினும் — ஆனந்தமே 2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையேகாரணமின்றி கலங்கேனே நான்விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திடமேவியே சுக்கான் பிடித்திடுமே — ஆனந்தமே 3. என்னுள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது!சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்ஜெய கீதம் பாடி மகிழ்ந்திடலாம் — ஆனந்தமே

Aananthamae Paramaananthamae – ஆனந்தமே பரமானந்தமே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks