இனி எதை குறித்த பயமும் இல்லை -Naano Undhan Pillai

Deal Score0
Deal Score0

இனி எதை குறித்த பயமும் இல்லை
நானோ உந்தன் பிள்ளை-2

தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
பேர் சொல்லி என்னை அழைத்தீர்
மறுபிறவி எனக்கு தந்தீர்
இரத்தத்தால் எனை மீட்டுக்கொண்டீர்-2-இனி

I am Surrounded
By the Arms of Father
I am Surrounded
By songs of Deliverance
We’ve been Liberated
From Our Bondage
We’re the sons and the Daughters
Let us sing our Freedom

செங்கடலை பிளந்தென்னை
நடக்க வைத்தீரே
பயம் இனி எனக்கில்லையே
பார்வோனின் சேனையையும்
எதிர்த்து நிற்பேனே
நானோ உந்தன் பிள்ளை-2
நானோ உந்தன் பிள்ளை-2

உம் இரத்தம் தந்து மீட்டீரே
உம் ஆவியால் நிறைத்தீரே
உம் பிள்ளை என்று அழைத்தீரே
உம் மார்போடு என்னை அணைத்தீரே
உம்மோடு சேரவே உம்மோடு வாழவே-2
மீட்டுக்கொண்டீரே மீட்டுக்கொண்டீரே

christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo