- All
- Deals
- Coupons
- Sales
- Expired
தேவனை போற்றி பாடிடுவோம் - Devanai Pottri Paadiduvomதேவனை போற்றி பாடிடுவோம்
ராஜாவை புகழ்ந்து போற்றிடுவோம்
அல்லேலூயா கீதம் பாடுவோம்
ஆமென் என்று ஆர்பரிப்போம்1.கர்த்தரை போல பரிசுத்தர் இல்லை
தேவனை போல ...
Balibeedathil Ennai Parane – பலிபீடத்தில் என்னைப் பரனே
பலிபீடத்தில் என்னைப் பரனேபடைக்கிறேனே இந்த வேளைஅடியேனை திருச்சித்தம் போலஆண்டு நடத்திடுமே (2)
கல்வாரியின் அன்பினையேகண்டு விரைந்தோடி வந்தேன் ...
Neenga Mattum Ellena song lyrics - நீங்க மட்டும் இல்லேன்னா
நீங்க மட்டும் இல்லேன்னா எங்கோ நான் சென்றிருப்பேன், எப்படியோ வாழ்திருப்பேன், மண்ணுக்குளே போயிருப்பேன், மரந்தும் போயிருப்பார் - 2.
1. நான் ...
Urakkam Thelivom - உறக்கம் தெளிவோம் Tamil Christian Kerthanaigal song lyricsஉறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்
உலகத்தின் இறுதி வரை
கல்வாரி தொனி தான் மழைமாரி பொழியும்
நாள் வரை உழைத்திடுவோம்
...
என்னுள்ளமே என்றென்றுமாய் - Ennullame Endrendrumai Song lyricsஎன்னுள்ளமே என்றென்றுமாய்
எந்நாளும் பாடியே போற்றுவாய்
சார்ந்து அவரை ஏகுவாய்
இயேசுவே உன் தஞ்சமேஉந்தனின் தேவனே என்றுமாய்
தாங்கியே ...
நல் மேய்ப்பன் இவரே - NAL MEIPPAN IVARE Song lyricsநல் மேய்ப்பன் இவரே
இயேசு நல் மேய்ப்பன் இவரே
சொல்லொண்ணா அன்பினால்
தன்னுயிர் ஈந்த நல் மேய்ப்பன் இவரேஆடுகள் பெயரினை ஆயனே அறிவார்
அழியாமை ஜீவன் ...
Kadaisikala Abishekham song lyrics - கடைசிகால அபிஷேகம்கடைசி கால அபிஷேகம்
மாம்சமான யாவர் மேலும்
அறுவடையின் காலமிதே
தூய ஆவியால் நிரப்பிடுமேஅக்கினியாய் இறங்கிடுமே
அக்கினி நாவாக அமர்ந்திடுமே
பெரும் ...
ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே - Oru Varthai Sollum Karthave song lyrics
ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவேஎங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே
உம் வார்த்தையிலே சுகம்உம் வார்த்தையிலே மதுரம்உம் ...
அல்லேலூயா கர்த்தரையே - ALLELUYA KARTHARAYAE song lyrics
1. அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள் அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள் வல்லமையாய்க் கிரியை செய்யும் வல்லோரைத் ...
ஓ பரிசுத்த ஆவியே, என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன் - இறைவாஆராதனை செய்கின்றேன்
ஓ பரிசுத்த ஆவியே, என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன் - இறைவாஆராதனை செய்கின்றேன்
என்னை ...
இன்ப இயேசு ராஜாவை - Inba Yesu Rajavai songs lyricsஇன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் -2
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
அல்லேலூயா ...
LYRICS (Tamil & English)
திரு பாதம் நம்பி வந்தேன்கிருபை நிறை இயேசுவே தாமதன்பை கண்டடைந்தேன்தேவ சமூகத்திலேThiru Paadham Nambi VanthenKirubai Nirai YesuveThamadhanbai KandadainthenDeva Samoogathile ...
யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார் - yudha rajasingam uyirththezunthaar 1. யூத ராஜ சிங்கம் உயிர்த் தெழுந்தார்!உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்!
2. வேதாளக் கணங்கள் ஓடிடவேஓடிடவே உருகி வாடிடவே - ...
எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன் - Enthan jebavaelai umai theadi vandhaen
எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்தேவா பதில் தாருமேஎந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரேஉம்மை நான் நாடி வந்தேன்
1. சோராது ...
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை - Kalvaari anbai ennidum vaelai
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளைகண்கள் கலங்கிடுதேகர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
கெத்சமனே பூங்காவிலேகதறி அழும் ...
salomin raaja - சாலேமின் ராசா
சாலேமின் ராசா, சங்கையின் ராசா
1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன் - இந்தத்தாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன் --- சாலேமின்
2. சீக்கிரம் ...
Show next