ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்- Onrum Illadha vealayil Ellam

Deal Score0
Deal Score0

ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்
உதவி செய்த எபிநேசரே
என் தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்யதிடும்
யெகோவாயீரே நீரே

நன்மைகளின் நாயகன் நீரே
ஜோதிகளின் தகப்பன் நீரே-2-ஒன்றும்

1.வெள்ளம் போல எதிரி வந்த போதும்
வெற்றி கொடியை ஏற்றிய நிசியே
கொள்ளை நோய்கள் அழிக்க வந்த போதும்
என்னை சுகமாய் காத்த ராஃப்பா நீரே

நான் கடந்து வந்த பாதைகள் எல்லாம்
என்னை நடத்தி வந்த ரூவா நீரே-2-நன்மைகளின்

2.நான் கண்ணீர் சிந்தும் நேரங்களெல்லாம்
என் கண்ணீர் துடைத்த எல்ரோயி நீரே
நான் ஆறுதலற்று தவித்த வேளையில்
என்னை ஆற்றி தேற்றிய ஷாலோம் நீரே

நான் கைவிடப்பட்டு தனித்து நிற்கையில்
என் கரத்தை பிடித்த ஷம்மா நீரே-2-நன்மைகளின்

ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்
உதவி செய்வார் எபிநேசரே
உங்கள் தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்யதிடும்
யெகோவாயீரே இயேசு-3

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo