vizhigallin Oram Karunaiyin Eeram song lyrics – விழிகளின் ஓரம் கருணையின் ஈரம்

Deal Score0
Deal Score0

vizhigallin Oram Karunaiyin Eeram song lyrics – விழிகளின் ஓரம் கருணையின் ஈரம்

விழிகளின் ஓரம் கருணையின் ஈரம்
உயிர்களின் நாதம் உன் தாகம்
தன்னையே தந்த தெய்வமே
உந்தன் சந்நிதி வந்தேன் காணிக்கையாக

  1. கொடுக்கிற போது உள்ளங்கள் மகிழும்- அன்பு
    தருகிற போது உறவுகள் மலரும்
    உன்னிடமிருந்தே பகிர்தலை உணர்ந்தேன்
    காணிக்கையானேன் தயவுடன் ஏற்பாய்
  2. நல்லவை செய்தால் நன்மைகள் விளையும்
    இருப்பதை பகிந்தால் தானத்தில் உயரும்
    விளைந்ததன் பயனை பாதத்தில் வைத்தேன்
    காணிக்கையானேன் தயவுடன் ஏற்பாய்

vizhigallin Oram sung by Fr. Victor காணிக்கை பாடல் விழிகளின் ஓரம்

    Jeba
        Tamil Christians songs book
        Logo