tamil christian keerthanaikal
En yesuvae nan entum unthan sontham - என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்என் ராஜனே அனுதினமும் ...
என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்
என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும்
1. உளையான சேற்றின் மேல் தூக்கியே நிறுத்தினீரே (2)
உந்தனை நான் மறவேன் ...
அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்
எங்கள் இயேசு ராஜன்
வானில் தோன்றும் நாள்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
1.இந்தப் பூமி வெந்துருகி சாம்பலாகுமே
சிந்தித்து ...
ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்
ஞானரட்சகர் நாதர் நமை - இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார் - புகழ்
1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை ...
ஆனந்தமே ஜெயா ஜெயா - Aananthamae Jeyaa Jeyaa song lyrics
ஆனந்தமே! ஜெயா! ஜெயா!அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்ஞானரட்சகர் நாதர் நமை - இந்தநாள்வரை ...
ஆத்துமமே என் முழு உள்ளமே - Aathumame En Muzhu Ullame
ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரைஅன்பு வைத் தாதரித்த – ...
ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்
ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த – உன்
ஆண்டவரைத் தொழுதேத்து
1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர் ...
கல்யாணமாம் கல்யாணம் - kalyanamam kalyanam
கல்யாணமாம் கல்யாணம்கானாவூரு கல்யாணம்கர்த்தர் இயேசு கனிவுடனேகலந்து கொண்ட கலியாணம்
1.விருந்தினர் ...
ஆ வாரும் நாம் எல்லாரும் - Aa Vaarum Naam Ellarum
ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி,மகிழ் கொண்டாடுவோம்; – சற்றும்மாசிலா நம் யேசு நாதரைவாழ்த்திப் பாடுவோம். ...
வாரும் நாம் எல்லோரும் கூடி,
மகிழ் கொண்டாடுவோம்; – சற்றும்
மாசிலா நம் யேசு நாதரை
வாழ்த்திப் பாடுவோம். ஆ!
1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – ...