KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL - கிருபை என்னை சூழ்ந்ததால்
கிருபை என்னை சூழ்ந்ததால்நான் தலை குனிவதில்லைகிருபை என்னை ஆட்கொண்டதால்அழிந்து போவதில்லை-2
அந்த ...
உம் முகத்தை நோக்கி பார்த்தேன்
நான் தலை நிமிர்ந்து நடந்தேன்
என் கரத்தை பிடித்து கொண்டீர்
வழுவாமல் நடக்கச் செய்தீர் (2)
நான் வனாந்தரத்தில் நடந்தாலும் ...
This website uses cookies to ensure you get the best experience on our website