Song Lyrics:
வானமெங்கும் தூதர் கூட்டம் ஆடி பாடும் மேய்ப்பர் கூட்டம் அல்லேலூயா கீதம் பாடும் ஆனந்தம் நல்ல உள்ளம் மண்ணில் வாழும் நன்மை யாவும் மண்ணில் ...
பனித்துளி தூவிடும் இரவில் வான் கூரையையாய் கொண்ட தொழுவில்தெய்வ சுதனாய் அன்னை மடியில்தவழ்ந்தார் இயேசு பாலன்
மண்ணுலகை அவர் மீட்டிடமாடடை குடிலில் ...
ஒளியை வஸ்திரமாய் தரித்தவரே, வானங்களை திரைப்போல் விரித்தவரே மேகங்களை உந்தன் ரதமாக்கினீர், காற்றின் செட்டைகள் மேல் செல்பவரே,அழகான ஒரு சத்தம் காதில் ...
சந்தோஷத்தோடு பாடிடுவோம் இயேசு பாலன் பிறந்தார் இன்று களிப்போடு ஆர்ப்பரிப்போம் யூதராஜன் பிறந்தார் இன்று
ஆஹா என்ன ஆனந்தம் ஆஹா என்ன பேரின்பம்என்னை மீட்க ...
பிறந்த இயேசு பாலனுக்கு ஓசன்னா உன்னதத்தில் தேவனுக்கு ஓசன்னா
சத்திரத்தை தேடி வந்த தேவன் அவரே பாவியை மீட்க வந்த பாலன் அவரே உன்னோடு இருக்க பூமியில் ...
தேவ பாலகன் பிறந்தாரே தேவ தூதர்கள் வாழ்த்திடவேதேவ பாலகன் உதித்தாரே தேவ லோகம் துறந்திட்டாரே
கடும் குளிர் நேரத்தினில் பனி விழும் இரவினிலே கந்தை ...
Pul koottil Bhujaathan JenichuPoonthennal Veeshunna RaathrySanthosathodae paadeedaamHallelujah Paadi Uyarthidaam
Happy ChristmasMarry Christmas ...
தென்றல் காற்றே மெல்ல வீசு கண்மணி தூங்கட்டுமே மெத்தையும் இல்லை பஞ்சணையும் இல்லை உறுத்தும் புல் தானோ
மாளிகை இல்லை அரண்மனையும் இல்லை புல்லணைதான் ...
கண்மணியே தூங்கு பாலாஉன்னை தாலாட்ட யாருமில்லை உன்னை தாலாட்ட யாருமில்லை ஓதாலாட்ட யாருமில்லைகண்மணியே தூங்கு பாலாஉன்னை தாலாட்ட யாருமில்லை உன்னை தாலாட்ட ...
பனி மழை பொழிந்தது அன்று கடும் குளிர் வீசியது அங்கு விண்ணை விட்டு மண்ணை நாடும் மன்னவர் வந்துதித்தார்
விண்ணில் மகிழ்ச்சி மன்ணில் சமாதானம்மனுஷர் மேல் ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!