Voice of Eden

Theevinai Seiyathe Maa Sothanaiyil -தீவினை செய்யாதே மா சோதனையில்

Theevinai Seiyathe Maa Sothanaiyil -தீவினை செய்யாதே மா சோதனையில் 1. தீவினை செய்யாதே மா சோதனையில் பொல்லாங்கனை வென்று போராட்டத்தினில் வீண் ஆசையை முற்றும் கீழடக்குவாய் யேசையரை நம்பி வென்றேகிப்போவாய் Chorus ஆற்றித் தேற்றியே காப்பார், நித்தம் உதவி செய்வார் மீட்பர் பலனை ஈவார், ஜெயம் தந்திடுவார் 2. வீண் வார்த்தை பேசாமல் வீண் தோழரையும் சேராமலே நீங்கி நல்வழியிலும் நின்றூக்கமும் அன்பும் சற்றேனும் விடாய் யேசையரை நம்பி வென்றேகிப்போவாய் 3. மெய் நம்பிக்கையாலே வென்றேகினோன் […]

Theevinai Seiyathe Maa Sothanaiyil -தீவினை செய்யாதே மா சோதனையில் Read More »

உயிர்த்தெழுந்தார் மேசியா – Uyirthellundhar Mesiah

உயிர்த்தெழுந்தார் மேசியா – Uyirthellundhar Mesiah உயிர்த்தெழுந்தார் மேசியா – Uyirthezhundhaar Messiah New Christian Song 2018 by Voice of Eden

உயிர்த்தெழுந்தார் மேசியா – Uyirthellundhar Mesiah Read More »

கடுங்குளிரின் நேரம்- Kadum Kulirin Neram

கடுங்குளிரின் நேரம்நம் மன்னவன் பிறந்தாரே கன்னி மரியின் மடியில் நம் பாலன் பிறந்தாரே ஆரிரோ ஆராரீரோ வானிலே வெண்ணிலா ஆடிடுதே மேகமும் தொட்டிலாய் மாறிடுதே பூமகன் புன்னகை புரிந்ததால் பூமியின் பாவங்கள் அகன்றதே கண்ணே மணியே கண்ணுறங்கு இருள் அகலவே பிறந்தவர் மகிழ் கொண்டாடவே மலர்ந்தவர் சத்திய நாதனை பற்றிக்கொண்டால் நித்திய வாழ்வினை பெற்றுக்கொள்வாய் கண்ணே மணியே கண்ணுறங்கு

கடுங்குளிரின் நேரம்- Kadum Kulirin Neram Read More »

In God’s green pastures feeding by His cool waters lie

Lyrics1. In God’s green pastures feeding by His cool waters lie;Soft in the evening walk my Lord and I,All the sheep of His pastureFare so wondrously fine; His sheep am I ChorusWaters cool, In the valley;Pastures green, O n the mountain,In the evening Walk my Lord and I.Dark the night, In the valley,Rough the way,

In God’s green pastures feeding by His cool waters lie Read More »

அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க – Anbil Ennai Parisuthanaaka lyrics

அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க – Anbil Ennai Parisuthanaaka lyrics அன்பில் என்னைப் பரிசுத்தனாக்கஉம்மைக் கொண்டு சகலத்தையும்உருவாக்கியே நீர் முதற்பேரானீரோதந்தை நோக்கம் அநாதியன்றோ என் இயேசுவே நேசித்தீரோஎம்மாத்திரம் மண்ணான நான்இன்னும் நன்றியுடன் துதிப்பேன் மரித்தோரில் முதல் எழுந்ததினால்புது சிருஷ்டியின் தலையானீரேசபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவேஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை முன்னறிந்தே என்னை அழைத்தீரேமுதற்பேராய் நீர் இருக்கஆவியால் அபிஷேகித்தீர் என்னையுமேஉம் சாயலில் நான் வளர வருங்காலங்களில் முதற்பேராய்நீர் இருக்க நாம் சோதரராய் உம்கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்திஆளுவோம் புது சிருஷ்டியிலே

அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க – Anbil Ennai Parisuthanaaka lyrics Read More »

அந்தோ கல்வாரியில் – Antho kalvariyil arumai lyrics

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குகினார்-2 மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய் கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2 மாய லோகத்தோடழியாது யான் தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே என்னைச் சேர்ந்திட வருவே னென்றார் என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 அழகுமில்லை சௌந்தரியமில்லை அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க-2

அந்தோ கல்வாரியில் – Antho kalvariyil arumai lyrics Read More »

Innalil Yesu Nathar – இந்நாளில் ஏசுநாதர்

இந்நாளில் ஏசுநாதர் – Innalil Yesu Nathar 1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய்இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய் மகிழ் கொண்டாடுவோம்மகிழ் கொண்டாடுவோம் 2.போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்கபுகழார்ந் தெழுந்தனர் தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க – மகிழ் 3.அதிகாலையில் சீமோனோடு யோவானும் ஓடிடஅக்கல்லறையினின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட – மகிழ் 4.பரிசுத்தனை அழிவுகாண வொட்டீர் என்று முன்பகர் வேதச் சொற்படி பேதமற் றெழுந்தார் திருச்சுதன் – மகிழ் 5.இவ்வண்ணமாய் பரன் செயலை எண்ணி

Innalil Yesu Nathar – இந்நாளில் ஏசுநாதர் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks