அவிசுவாசமாய்த் தொய்ந்து- Avivisuvasamai Thointhu
அவிசுவாசமாய்த் தொய்ந்து – Avisuvaasamaai Thointhu 1. அவிசுவாசமாய்த் தொய்ந்துபாவத்தில் ஏன் நிற்கிறாய்நம்பு இப்போ,இரட்சிப்பார் அப்போ!மனதைத் தா நம்பிக்கையாய் பல்லவி இரட்சிக்க வல்லவர் இயேசு,மீட்க வல்லோர் காக்க வல்லோர்!இரட்சிக்க வல்லவர் இயேசு,பாவியை மீட்க வல்லோர்! 2. ஏழை பலவீனன் ஐயோபாவம் வெல்லு தென்கிறாய்;மெய்தான்! ஆனால்அவரண்டை வந்தால்மீட்டு உன்னைப் பாதுகாப்பார் – இர 3. அவர் என்னை துக்கத்தில் கண்டுஅன்பாக சொஸ்தம் செய்தார்;என் இருள் நீக்கிஎன்னைக் கைத்தூக்கி,மெய் வெளிச்சத்தையும் தந்தார் – இர 4. துக்கங்கள் துன்பங்கள் வந்துசோதனை […]
அவிசுவாசமாய்த் தொய்ந்து- Avivisuvasamai Thointhu Read More »