TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Nenjamae Gethsemanaekku – நெஞ்சமே கெத்சேமனேக்கு

நெஞ்சமே கெத்சேமனேக்கு – Nenjamae Gethsemanaekku 1. நெஞ்சமே, கெத்சேமனேக்கு நீ நடந்து வந்திடாயோ?சஞ்சலத்தால் நெஞ்சுருகித் தயங்குகின்றார் ஆண்டவனார். 2. ஆத்துமத்தில் வாதை மிஞ்சி, அங்கலாய்த்து வாடுகின்றார்,தேற்றுவார் இங்காருமின்றித், தியங்குகின்றார் ஆண்டவனார். 3. தேவ கோபத் தீச்சூளையில் சிந்தை நொந்து வெந்துருகிஆவலாய்த் தரையில் வீழ்ந்து அழுது ஜெபம் செய்கின்றாரே. 4. அப்பா பிதாவே, இப்பாத்ரம் அகலச்செய்யும் சித்தமானால்,எப்படியும் நின் சித்தம்போல் எனக்காகட்டும் என்கின்றாரே. 5. இரத்த வேர்வையால் தேகம் மெத்த நனைந்திருக்குதே.குற்றம் ஒன்றும் செய்திடாத கொற்றவர்க்கிவ் வாதை […]

Nenjamae Gethsemanaekku – நெஞ்சமே கெத்சேமனேக்கு Read More »

Paavi Naan Enna Seivean – பாவி நான் என்ன செய்வேன்

பாவி நான் என்ன செய்வேன் – Paavi Naan Enna Seivean பல்லவி பாவி நான் என்ன செய்வேன்,-‍கோவே,ஜீவன் நீர் விட்டதற்காய்? அனுபல்லவி தேவ கோபத்தினால் மேவிச் சிலுவையில்தாவி உயிர் விட்டு, ஜீவித்த தென்கொலோ? – பாவி சரணங்கள் 1.நாடி எனைத் தயவாய் மணஞ் செய்ய தேடிவந்தீர் அரசேஆடுகளுக்காக நீடி உயிர் தர‌பாடு பட்டுக் குரு குடிறந்தீர் அன்றோ? பாவி 2.பொன்னுல காதிபனே தேவரீர் என்ன செய்தீர் ஐயனே?சின்னப் படுத்தவும் கன்னத் தடிக்கவும்சென்னியில் முண்முடி தன்னை அழுத்தவும்

Paavi Naan Enna Seivean – பாவி நான் என்ன செய்வேன் Read More »

Iyya Neerentru Anna Kaaibaavin – ஐயா நீரன்று அன்னா காய்பாவின்

ஐயா நீரன்று அன்னா – Iyya Neerentru Anna 1.ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில்நையவே பட்ட பாடு ஏசையாவே!கைகள் கட்டினர்கொலோ? கால்கள் தள்ளாடினவோ?கயவர்கள் தூஷித்தாரோ ஏசையாவே! – ஐயா 2.திரு முகம் அருள் மங்க செங்குருதிகள் பொங்க‌பெருந்தீயர் துன்புறுத்த ஏசையாவே!பொறுமை அன்பு தயாளம் புனிதமாக விளங்க‌அருமைப் பொருள் தான ஏசையாவே! – ஐயா 3.முள்ளின் முடியணிந்து வள்ளலே என் நிகழ‌எள்ளளவும் பேசாத ஏசையாவே!கள்ளன் போலே பிடித்துக் கசையால் அடித்து மிகக்கன்மிகள் செய்த பாவம் ஏசையாவே! –

Iyya Neerentru Anna Kaaibaavin – ஐயா நீரன்று அன்னா காய்பாவின் Read More »

Paranae Paraporulae Nithya – பரனே பரப்பொருளே நித்ய

பரனே பரப்பொருளே நித்ய – Paranae Paraporulae Nithya 1.பரனே பரப்பொருளே நித்ய பாக்கியனே சத்திய வாக்கியனே,நரரான பாவிகட்காய் இந்த நானிலத்தில் வந்த வானவனே! – பரனே 2.காவில் அதம் ஏவை தேவ கற்பனை மீறீனதால் உலகில்மேவிய பாவம் அற பொல்லா வெஞ்சினக் கூளியின் வஞ்சமற‌ – பரனே 3.வேறோர் மலர்க்காவில் சென்று வேதனைப் போற்றி மனம் நொறுங்கிஆறாக் கொடுந் துயரம் உந்த்ன் ஆத்துமத்தில் வரலானதுவோ? – பரனே 4.ஈராறு சீடர்களில் பண இச்சை மிகுந்த ஒரு

Paranae Paraporulae Nithya – பரனே பரப்பொருளே நித்ய Read More »

Yeanguthae Ennakanthaan – ஏங்குதே என்னகந்தான்

ஏங்குதே என்னகந்தான் – Yeanguthae Ennakanthaan பல்லவி ஏங்குதே என்னகந்தான், துயர்தாங்குதில்லை முகந்தான். அனுபல்லவி பூங்காவிலே கனிந்தேங்கி நீர் மன்றாட‌ஓங்கியே உதிரங்கள்நீங்கியே துயர் கண்டு – ஏங்குதே சரணங்கள் 1. மேசியாவென்றுரைத்து, யூத‌ராஜனென்றே நகைத்து,தூஷணித்தே அடித்து, நினைக்குட்டிமாசுகளே சுமத்தி,ஆசாரமின்றியே ஆசாரியனிடம்நீசர்கள் செய் கொடும் தோஷமது கண்டு – ஏங்குதே 2. யூதாஸ் காட்டிக்கொடுக்க, சீமோன்பேதுரு மறுதலிக்க‌,சூதா யெரோதே மெய்க்க, வெகுதீதாயுடை தரிக்க‌,நாதனே, இவ்விதம் நீதமொன்றில்லாமல்சோதனையாய்ச் செய்யும் வேதனையைக் கண்டு – ஏங்குதே 3. நீண்ட குரு செடுத்து,

Yeanguthae Ennakanthaan – ஏங்குதே என்னகந்தான் Read More »

Saranam Saranam Anantha – சரணம் சரணம் அனந்தா

சரணம் சரணம் அனந்தா – Saranam Saranam Anantha சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தாதாவீதின் மைந்தா ஓசன்னா! சரணபதந்தா சரணங்கள் 1.தேவசுதன் பொந்தியுப் பிலாத்தினிடமேசென்று பல பாடுபடவும் தயவானார் – சரணம் 2.தந்து செய்து பொந்தியுப் பிலாத்து துரைதான்தற்பரனை விட்டுவிடத் தன்னுள் எண்ணினான் – சரணம் 3.பரபாசோ டதிபதியைப் பணிய நிறுத்திபாதகனை யோ? இறையை யோ? விட என்றான் – சரணம், 4.ஜீவனுட அதிபதியைச் சிலுவையில் கொன்றுதிருடனையே விட்டுவிடத் தீயவர் கேட்டார் – சரணம் 5.தண்ணீர் தனை

Saranam Saranam Anantha – சரணம் சரணம் அனந்தா Read More »

Porpu Migum Vaanulagam – பொற்பு மிகும் வானுலகும்

பொற்பு மிகும் வானுலகும் – Porpu Migum Vaanulagam சீயோன் 1:பொற்பு மிகும் வானுலகும்பூவுலகும் படைத்த பரப்பொருளே, இங்கேபொந்திப்பிலாத் தரண்மனையில்வந்து நிற்கும் காரணமேன், கோவே? கிறிஸ்து:கற்பனை மீறிய பவத்தால்கடின நரகாக்கினைப் படாமல் உன்னைக்காப்பதற் கிங்கே ஞாய‌தீர்ப்பில் உற்றோம் சீயோனின் மாதே – பொற்பு சீயோன் 2: துய்ய திரு மேனி எல்லாம்நொய்ய உழுத நிலம்போல ஆகி கன‌சோரி சிந்த வாரதினால்நீர் அடிக்கப்பட்டதென்ன கோவே? – பொற்பு கிறிஸ்து: வையகத்தின் பாதகத்தால்பெய்யும் நடுதீர்வையெல்லாம் ஆற்ற இந்த‌வாதை எல்லாம் பட்டிறக்க‌போத

Porpu Migum Vaanulagam – பொற்பு மிகும் வானுலகும் Read More »

Appa Thayaala Gunaanantha – அப்பா தயாள குணாநந்த

அப்பா தயாள குணாநந்த – Appa Thayaala Gunaanantha 1. அப்பா, தயாள குணாநந்த மோனந்த வேதா,-பொல்லாஇப்பாரில் காய்பாமுன் ஏகினீரோ, ஏசுநாதா? 2. குற்றம் சுமத்தப் பொய்ச் சாட்சிகளைத் தேடினாரோ?-அந்தச்செற்றலர் எல்லாம் திரண்டேகமாய்க் கூடினாரோ? 3. கன்னம் அதைத்ததோ? கண்கள் சிவந்ததோ? சுவாமி,-பொறிமின்னிக் கலங்கி, விசனம் உற்றீரோ, நன் னேமி? 4. மெய்யான சாட்சி இட்டையனே, சொன்ன உம் மீதே-தீயர்பொய்யான சாட்சி இட்டையோ, சுமத்தினார் தீதே. 5. என் கட்டை நீக்கிஈடேற்ற வாதைக்குள்ளானீரோ?-உம்மைப்பின் கட்டாய்க் கட்டி, பிலாத்திடங்கொண்டு

Appa Thayaala Gunaanantha – அப்பா தயாள குணாநந்த Read More »

Aatham Purintha Paavathalae – ஆதம்புரிந்த பாவத்தாலே

ஆதம்புரிந்த பாவத்தாலே – Aatham Purintha Paavathalae 1. ஆதம்புரிந்த பாவத்தாலே மனுடனாகிவேதம் புரிந்த சிறை விடுத்தீரோ பரனே. 2. ஏவை பறித்த கனியாலே விளைந்த எல்லாப்பாவத்துக்காகப் பழியானீரோ பரனே. 3. வேத கற்பனையனைத்தும் மீறி நரர் புரிந்தபாதகந் தீரப்பாடுபட்டீரோ பரனே. 4. தந்தைப் பிதாவுக் கும்மைத் தகனப்பலியளித்துமைந்தரை மீட்க மனம் வைத்தீரோ பரனே. 5. சிலுவைச் சுமைபெறாமல் தியங்கித் தரையில் விழக்கொலைஞர் அடர்ந்து கோட்டிகொண்டாரோ பரனே? 6. வலிய பவத்தை நீக்கி மனுடரை ஈடேற்றிச்சிலுவை சுமந்திறங்கித்

Aatham Purintha Paavathalae – ஆதம்புரிந்த பாவத்தாலே Read More »

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான்

ஏன் இந்தப் பாடுதான் – Yean Intha Paaduthan ஏன் இந்தப் பாடுதான்! – சுவாமிஎன்ன தருவேன் இதற்கீடுநான்? ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு சுவாமியே 1. கெத்செமனே யிடம் ஏகவும் – அதின்கெழு மலர்க் காவிடை போகவும்அச்சயனே, மனம் நோகவும் – சொல்அளவில்லாத் துயரமாகவும் 2. முழந்தாள் படியிட்டுத் தாழவும் – மும்முறை முகம் தரைபட வீழவும்மழுங்கத் துயர் உமைச் சூழவும், – கொடுமரண வாதையினில் மூழ்கவும் 3. அப்பா, பிதாவே என்றழைக்கவும்,

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான் Read More »

Paninthu Nadanthu Kondarae – பணிந்து நடந்து கொண்டாரே

பணிந்து நடந்து கொண்டாரே – Paninthu Nadanthu Kondarae பணிந்து நடந்து கொண்டாரே பரன் பாலனும்கனிந்து தாய் தந்தையருக்குஅணிந்து தேவ தயவைப் பணிந்த மனதினோடுஅவர்க்கு தணிந்து எதிர்முனைந்து சொல்லாதபடி – பணி 1.தந்தை தாய் தனை மதித்து அவருடைய‌தயவின் சித்தத்துக் கமைந்த‌மைந்தர்கள் உலகினில் வாழ்ந்து இருப்பாரென்றுசிந்தை மகிழ்ந்து பரன் செப்பிய மொழிப்படி – பணி 2.தந்தைக் குகந்த வேளையில் அவருடனேவிந்தை யுடனே பயின்றார்;நிந்தை யிதுவென்றெண்ணிச் சிந்தைக் கலங்கிடாமல்எந்த விதமும் நரர் தன்னைப் பின்பற்றியேகப் – பணி 3.பாவம்

Paninthu Nadanthu Kondarae – பணிந்து நடந்து கொண்டாரே Read More »

Nantri Seluthuvaayae – நன்றி செலுத்துவாயே

நன்றி செலுத்துவாயே – Nantri Seluthuvaayae நன்றி செலுத்துவாயே என் மனமே நீநன்றி செலுத்துவாயே. 1.அன்றதம் செய்தபாவம் போன்று நிமித்தமாக‌இன்றவதாரம் செய்த இயேசுவுக்கே – நன்றி 2.தேவசேயனும் தன் சேணுலகத்தை விட்டுஜீவ மனிதனாகவே ஜெனித்ததாலே – நன்றி 3.அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர்துதிபெறப் பாத்திரராம் சுதனவர்க்கே – நன்றி 4.வல்லமையுள்ள தேவன் வான நித்தியபிதாசொல்லரும் பரப்பொருளாம் சுதனவர்க்கே – நன்றி 5.உன்னதத் தேவனே உமக்கே மகிமையுடன்இந்நிலம் சமாதானம் என்றுமுண்டாக – நன்றி 6.ஆண்டவர் தாசரை அன்பின் பெருக்கத்தால்ஆசீர்வதிப்பதாலே அருமையாக

Nantri Seluthuvaayae – நன்றி செலுத்துவாயே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks