TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Aathuma Katharai Thuthikintrathae – ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே

ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே – Aathuma Katharai Thuthikintrathae பல்லவி ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே,-என்றன்ஆவியும் அவரில் களிக்கின்றதே,-இதோ! அனுபல்லவி நேர்த்தியாய்ப் பாடுவேன், நிதங்கனிந்தே எந்தன்பார்த்திப னுட பதந் தினம்பணிந்தே.-இதோ! – ஆத்துமா சரணங்கள் 1. அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே,-என்னைஅனைவரும் பாக்கிய மென்பாரே,முடிவில்லா மகிமை செய்தாரே,-பலமுடையவர் பரிசுத்தர் என்பாரே.-இதோ! – ஆத்துமா 2. பயப்படும் பத்தருக் கிரங்குகிறார்,-நரர்பார்த்திடப் பெருஞ்செயல் புரிகின்றார்;உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார்,-தன்னைஉகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார்.-இதோ! – ஆத்துமா 3. முற்பிதாக் களுக்கவர் சொன்னதுபோல்-அந்தமுனியாபி ராமுட ஜனமதன்பால்,நட்புடன் நினைவொடு […]

Aathuma Katharai Thuthikintrathae – ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே Read More »

Devanae Yesu Naathanae – தேவனே யேசுநாதனே

தேவனே யேசுநாதனே – Devanae Yesu Naathanae தேவனே, யேசுநாதனே இத்தேவ ஆலயம் வந்திடும்தேவ ஆலயம் வந்தவர்க் கருள்திவ்ய ஆவியை ஈந்திடும் சரணங்கள் 1.பாவிகள் உமக்காலயஞ் செய்யப்பாத்திரர்களோ அல்லவேபாவநாசராம் யேசுவே உம்மால்பாத்திரராய் இதைச் செய்தனர் – தேவ 2.கூடிவந் தும்மையே பணிந்திடக்குறித்த இச்சிறு ஆலயம்நாடி வந்தவர் யாவருக்குமுன்நல்வசன முளதாகவும் – தேவ 3.தேவனே உமக்கான ஆலயம்பாவியின் சிறு நெஞ்சமேபாவம் யாவையும் நீக்கியே சிறுதேவ ஆலய மாக்கிடும் Devanae Yesu Naathanae IthDeva Aalayam VanthidumDeva Aalayam VanthavarkarulDhivya

Devanae Yesu Naathanae – தேவனே யேசுநாதனே Read More »

MaaManokaraa Ivvaalayam – மாமனோகரா இவ்வாலயம்

மாமனோகரா இவ்வாலயம் – Maamanokaraa Ivvaalayam பல்லவி மாமனோகரா! இவ்வாலயம்-வந்தருள் கூரும்,மாமனோகரா! பராபரா! சரணங்கள் 1. பூமியாளும் நாதனே, நரர்போகம் நாடும் நீதனே!நாமே வாழ்த்தும் தாசர் நடுவில்தாமதம் இல்லாமல் எழுந்தருள்! – மா 2. நாதனே, இவ்வாலயத்தைநலமாய்த் தந்தாய் தாசர்க்கே;பாதம் போற்றி வாழ்த்துவோம்; குருபரனே, பராபரா, தினம். – மா 3. நின் திருத்தயை பொறுமைநின் திரு மகிமையும்சந்தமாய் நிறைந்திட இதில்சந்ததம் ஈவாய் நின் ஆசியை. – மா 4. தோத்திரம் ஜெபம் தியானம்,தூய்மையாம் பிரசங்கமும்,பார்த்திபா இவ்வாலயத்தில்பக்தியாகவே

MaaManokaraa Ivvaalayam – மாமனோகரா இவ்வாலயம் Read More »

Tharunam Ithil Yesuparanae – தருணம் இதில் யேசுபரனே

தருணம் இதில் யேசுபரனே – Tharunam Ithil Yesuparanae பல்லவி தருணம் இதில் யேசுபரனே!-உமதாவிதரவேணும் சுவாமீ! அனுபல்லவி அருள்தரும் சத்ய வல்ல, அன்பின் ஜெபத்தின் ஆவிஅபிஷேகம் பெறுமுன்றன் அடியர்மேல் அமர்ந்திட. – தருணம் சரணங்கள் 1. விந்தை ஞானம் அறிவு வேத சத்தியங்களில்மிக்க உயர்ந்து தேர்ந்து விண்ணொளி இவர் வீசச்,சத்யம் சகலத் துள்ளும் தாசர்களை நடத்தும்சத்ய ஆவி இவர்மேல் சம்பூரணமாய்ப் பெய்ய. – தருணம் 2. பாவத்தை வேரறுக்கும் ஆவியின் வாள்பிடித்துப்பலமாகவே இவர் உலகினில் போர் செய்யச்,சாவுற்றோர்களை

Tharunam Ithil Yesuparanae – தருணம் இதில் யேசுபரனே Read More »

Anbarin Nesam Aar Sollalaagum – அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் – Anbarin Nesam Aar Sollalaagum பல்லவி அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்?-அதிசயஅன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? அனுபல்லவி துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம். – அதிசய சரணங்கள் 1. இதுவென் சரீரம், இதுவென்றன் ரத்தம்,எனை நினைத்திடும்படி அருந்துமென்றாரே. – அதிசய 2. பிரிந்திடும் வேளை நெருங்கினதாலேவருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே. – அதிசய 3. வியாழனிரவினில் வியாகுலத்தோடேவிளம்பின போதகம் மறந்திடலாமோ? – அதிசய 4. செடியும் கொடியும்போல் சேர்ந்து தம்மோடேமுடிவு

Anbarin Nesam Aar Sollalaagum – அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் Read More »

போசனந்தா னுமுண்டோ – Posananthaa Numundo

போசனந்தா னுமுண்டோ – Posananthaa Numundo பல்லவி போசனந்தா னுமுண்டோ-திருராப்போசனம் போலுலகில்? அனுபல்லவி ராசரும் வையக நீசரும் அம்பரன்நேசரும் யேசுவின் தாசரும் உண்டிடப் – போசனம் 1. கர்த்தன் மரணத்தின் சாசன போசனம்;கன்மி கட் கானமெய் நேசத்தின் போசனம்;பக்தரை யொன்றாய் இணைத்திடும் போசனம்;பஞ்சகாலத்தும் கிடைத்திடும் போசனம். – போசனம் 2. பூர்வ ஏற்பாட்டோர்கள் காணாத போசனம்;பொன் வானதூதரும் உண்ணாத போசனம்;ஓர் காலமும் குறைவாகாத போசனம்;ஒப்பில்லான் மாமிசம் ரத்தமாம் போசனம். – போசனம் 3. பஸ்காப் பலியின்பொருள் என்னும்

போசனந்தா னுமுண்டோ – Posananthaa Numundo Read More »

Sinthai Seium Enil – சிந்தை செய்யும் எனில்

சிந்தை செய்யும் எனில் – Sinthai Seiyum Enil சிந்தை செய்யும் எனில் நிரம்புவீர் தேவாவி உமைச் சிந்தை செய்யும் எனில் நிரப்புவீர் தந்தைப் பரனாரினின்றும் மைந்தனார் கிறிஸ்தினின்றும் விந்தையாய்ப் புறப்பட்டேகும் வித்தகத்தின் ஆவியே நீர் – சிந்தை 1.பாலனாய்ப் பரமதந்தைக்கும் அவரின்நேய சீலனாம் கிறிஸ்தியேசுக்கும் சாலவே என்றென்னைச் சேர்த்திட்டீர் அத்தாலே தேவ கோலம் என்றன் பங்கதாயிற்று. தந்தைதாயர் தந்த வாக்கைச் சொந்தவாயால் நான் கொடுக்க வந்திருக்கும் வேளைதனில் தந்தைசுதன் ஆவியே நீர் – சிந்தை 2.திரியேகதேவனே

Sinthai Seium Enil – சிந்தை செய்யும் எனில் Read More »

Parisuthaavi Neer Vaarum – பரிசுத்தாவி நீர் வாரும்

பரிசுத்தாவி நீர் வாரும் – Parisuthaavi Neer Vaarum பல்லவி பரிசுத்தாவி நீர் வாரும்!-திடப்படுத்தல் பெறுவோர்க் கருள் தாரும்!-இன்று அனுபல்லவி அருளினைப் பெருக்கும் அக்கினி மயமேஆவியின் நற்கனி நல்குமா தூயமே. – பரி சரணங்கள் 1. செயல்குண வசனத் தீதுகள் போக,திருச்சபை யதிலிவர் பூரணராக,ஜெயமொடு பேயை எதிர்த்துக் கொண்டேக,ஜெபதப தியானஞ் செய்வதற்காக. – பரி 2. நற்கருணைதனை நலமுடன் வாங்க,நாளொரு மேனியாய் ஆவியி லோங்க,சற்குணராய் இவர் சபையைக் கை தாங்க,சகல தீதான பேதங்களும் நீங்க. – பரி

Parisuthaavi Neer Vaarum – பரிசுத்தாவி நீர் வாரும் Read More »

Aiyanae Ivarkaasi Eeguvaai – ஐயனே இவர்க் காசி ஈகுவாய்

ஐயனே இவர்க் காசி ஈகுவாய் – Aiyanae Ivarkaasi Eeguvaai பல்லவி ஐயனே! இவர்க் காசி ஈகுவாய்,மெய்யாய் உன்னைச் சார-என்றும் அனுபல்லவி பொய்யா மிவ்வுல காசை யைவிட்டு,மெய்யாய் உன்னைச் சார-என்றும் – ஐயனே! சரணங்கள் 1. பாவ முஞ்செக சால மும்விட்டுப்பனுவ லிரைப் படியே,-வெகுஆவ லாயுன தருளி னாலுயிர்அடையக் கதி யடைய-என்றும் – ஐயனே! 2. நற்றுதி செயும் பத்த ராயுன்றன்பொற்றாளிணை போற்றி!-ஓங்குசற்கு ணமுமெய் வாழ்வு மேபெற்றுச்சான்றோர் நெறிசார-என்றும் – ஐயனே! 3. இன்று தொட்டிவர் என்று

Aiyanae Ivarkaasi Eeguvaai – ஐயனே இவர்க் காசி ஈகுவாய் Read More »

Gnanasnaana Maa Gnanathiraviyamae – ஞானஸ்நான மா ஞானத்திரவியமே

ஞானஸ்நான மா ஞானத்திரவியமே – Gnanasnaana Maa Gnanathiraviyamae பல்லவி ஞானஸ்நான மா ஞானத்திரவியமே; திருநாமம் ஜலமோடு சேர். சரணங்கள் 1. வானபரன் யேசுலக மானிடர்க்காய்ப் பாடுபட்டுவாய்த்தநலம் இலவசமாய்க் கொடுத்திட,ஞானமுட னேசகல மானிடரைச் சீடராக்க,நல்ல தேவ நாமமதைச் சொல்லிஜலம் வாருமென்ற – ஞான 2. தண்ணீராவியால் பிறக்கார் விண்டலம் பெறாரெனவேசத்தியன் உரைத்தமொழி சுத்தமுணர்ந்துசின்னவர் பெரியவர்கள் சீரியர்கள் பூரியர்கள்செம்மைபெற மூழ்குவர்கள் இம்முழுக்கில் வேதமுறை – ஞான 3. கண்ணினாலே காண்பதென்ன? தண்ணீர்தானேயென்று சொல்லிக்கர்த்தனி னுரைமறப்ப தெத்தனை மோசம்!அண்ணலார் பரிசுத்தாவி

Gnanasnaana Maa Gnanathiraviyamae – ஞானஸ்நான மா ஞானத்திரவியமே Read More »

Paalar Nesanae Miga Pariuv – பாலர் நேசனே மிகப் பரிவு

பாலர் நேசனே மிகப் பரிவு – Paalar Nesanae Miga Pariuv பாலர் நேசனே மிகப் பரிவுகூர்ந்திந்தப்பாலரே யேந்தி ஆசிர்வதியும் யேசுவே சரணங்கள் 1.பாலர் வந்திடத் தடை பண்ணாதென்றீர்சாலவந்தருள் தந்து தலைமேற் கைவைப்பீர் – பாலர் 2.வானராச்சியம் இவர் வசத்த தென்றீரேஞானஸ்நானத்தால் உந்தம் நாமஞ்சூட்டுவீர் – பாலர் 3.கானம் பாடியே பாலர் கர்த்தரே உமைத்தானே ஓசன்னா எனச் சத்தமிட்டாரே – பாலர் 4.தேவ பாலனே நீருஞ் சிறிய பிள்ளையாய்மேவினீரதால் உமை வேண்டினோ மையா – பாலர் 5.ஆவியா

Paalar Nesanae Miga Pariuv – பாலர் நேசனே மிகப் பரிவு Read More »

Intha Kulanthaiyai – இந்தக் குழந்தையை

இந்தக் குழந்தையை நீர் – Intha Kulanthaiyai Neer பல்லவி இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே. அனுபல்லவி உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த-இந்த சரணங்கள் 1. பிள்ளைகள் எனக் கதிகப் பிரியம், வரலாம், என்றுஉள்ளமுருகிச் சொன்ன உத்தம சத்தியனே. – இந்த 2. பாலரைக் கையில் ஏந்தி பண்பாய் ஆசீர்வதித்தசீலமாயின்றும் வந்தாசீர்வாதம் செய்யும், ஐயா. – இந்த 3. உமக் கூழியஞ் செய்யவும் உம்மைச் சிநேகிக்கவும்,உமது ஆவியைத் தந்து உம்முட மந்தை சேர்த்து. –

Intha Kulanthaiyai – இந்தக் குழந்தையை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks